புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
8 Posts - 67%
ayyasamy ram
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
3 Posts - 25%
சிவா
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
309 Posts - 42%
heezulia
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
305 Posts - 42%
Dr.S.Soundarapandian
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_m10வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 31, 2011 6:48 am

புதுடில்லி: வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை, பத்திரிகைகள் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்த, வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு வருமான வரியாக இன்னும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களிடமிருந்து, வருமான வரியை வசூல் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. வரி ஏய்ப்பாளர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது பற்றியோ, அவர்களது சொத்து விவரம் பற்றியோ முழு விவரம் தெரியாததால், நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரில் பெரும்பாலானவர்கள் பினாமிகள் பெயரில் சொத்துகளை உருவாக்கி, வருமான வரித்துறையினரின் கண்ணிலிருந்து தப்பி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களை சிக்க வைப்பதற்காக, யார் யார் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன? என்பது குறித்து அறிவதற்காக, பத்திரிகைகளில் அவர்களை பற்றி விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம், அவர்களது பினாமிகள் யார் யார்? அவர்களிடம் உள்ள சொத்து விவரங்களை அறிந்து கொள்ள வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்து, அவர்கள் பற்றிய தகவல்களை தருபவர்கள் பற்றிய விவரங்களை ரகசியமாக பாதுகாத்து வைப்பதோடு, அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவிக்க இருக்கிறது. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோரின் சொத்து விவரங்களை, வருமான வரித்துறையினரால் முழுமையாகக் கண்டறிவதில் பல சிக்கல்கள் உள்ளன. வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள், தங்களுக்கு தொடர் வருமானம் தரக்கூடிய சொத்துகளை தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் பெயரில் காட்டி, வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். கடந்த 2010ம் ஆண்டு மார்ச் வரையில் வருமான வரித்துறைக்கு, 2 லட்சத்து 29 ஆயிரத்து 32 கோடி ரூபாய் வரியாக வர வேண்டியுள்ளது. இதில், 9 ஆயிரத்து 476 கோடி ரூபாய் வசூலிக்க ஆட்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 92 ஆயிரத்து 360 கோடியை வசூலிப்பதற்கு எவ்வித சொத்துகளும் இல்லாமல் உள்ளது. எனவே, வரி ஏய்ப்பவர்களிடமிருந்து வரியை வசூல் செய்வதற்காக, அவர்களது சொத்துகளை கண்டறிவதற்குத் தான் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, சமீபத்தில் டில்லியில் நடந்த வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், இதில் உள்ள சாதக, பாதகங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தை தடுக்க சிறப்பு விசாரணை பிரிவு: வரி தொடர்பான கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுப்பது, அவர்கள் மீதான கோர்ட் நடவடிக்கைகளை முடிவு செய்ய, வருமான வரித்துறையில் சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக பணத்தை பதுக்குபவர்கள் பற்றியும், சட்டத்திற்கு புறம்பான பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்கள் மீது நேரடி வரி சட்டத்தின் கீழ் கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறை இயக்குனரகத்தில் குற்ற விசாரணைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இது நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும். குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது; அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் யார் என்பது பற்றி இந்த சிறப்பு விசாரணைப் பிரிவு ஆய்வு செய்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
நன்றி தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக