புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
17 Posts - 4%
prajai
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
8 Posts - 2%
Jenila
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
4 Posts - 1%
jairam
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இவன் ஒரு அப்பாவி Poll_c10இவன் ஒரு அப்பாவி Poll_m10இவன் ஒரு அப்பாவி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவன் ஒரு அப்பாவி


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 10:56 am

அன்பிற்காக ஏங்கும் ஒரு பையனின் அன்பான கதை

இவன் பெயர் குட்டி இவனை இப்படித்தான் வீட்ல செல்லமா கூப்பிடுவாங்க. இவனோட அம்மானா இவனுக்கு ரொம்ப பிடிக்கும் அது இப்ப முன்னாடி அம்மானா அம்மா அவ்ளோதான் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது இவனுக்கு.... இப்ப இவனோட அம்மா உயிரோட இல்ல அவ்ளோதான் ஆனா இவன் மனசுக்குள்ள உயிரா இருக்காங்க....

இவனோட நினைவுகள் தான் இவனை உயிர் வாழ வைக்கிறது எப்பவும் அம்மாவையே நினைச்சுட்டு இருப்பான் சோகமா இவனுக்கு யார் அட்வைஸ் பன்னாலும் ஏத்துக்குவான் ஆனா மறுபடியும் சோகமாயிருவான்....... இவனுக்கு தனிமைனா ரொம்ப பிடிக்கும்... அதே மாதிரி தனிமைல இருக்கும் போது இவன் கவிதை எழுதுவான் அது நல்லா இருக்கா இல்லையானு பாக்க மாட்டான் எழுதிருவான் அவ்ளோதான்.... ஆனா அந்த கவிதைகளை மத்தவங்க பாராட்டுரப்ப அவனுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்..

இவனோட அம்மா இவன் கிட்ட பேசுன கடைசி வார்த்தை இல்ல முதல் வார்த்தை கூட இவனோட மனசுல அச்சு பதிஞ்சாப்பல இருந்துச்சு... இவனால எந்த ஒரு வேலையையும் செய்யவே முடியாது அப்படி ஒரு நிலைமை எல்லாத்துலையும் ஒரு விரக்தி, சோம்பேறிதன, வாழப் பிடிக்காம இருப்பான்.

நினைவுகள் வலியைக் கொடுக்கும்னு சொல்லிட்டே இருப்பான்... இவனோட அம்மா இவன் தலைமுடியை கோதிவிடும் போதே இவன் உயிர் துறக்கனும்னு இப்ப தோணுது இவனுக்கு. எத்தனையோ நாள் கோதி விட்டிருப்பாங்க அப்பலாம் சுகத்துல அசந்து தூங்கிய இவனுக்கு இப்பதான் அதுல இருக்குற வலி புரிஞ்சது.

எப்பவுமே சிரிச்சிட்டே இருப்பான் மத்தவங்களுக்காக இவனுக்குள்ள அழுதுட்டே இருப்பான்..... இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு பிடிச்சவன், அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் இவன் ஒரு அப்பாவி 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 03, 2011 11:00 am

///ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று////

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மாணிக் நன்றி சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Jun 03, 2011 11:04 am

மாணிக் இது உங்க சொந்தக் கதையா?? ரொம்ப நல்லா இருக்கு.. சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 12:15 pm

நன்றி தாமு அண்ணா இவன் ஒரு அப்பாவி 154550

நன்றி ப்ரியா இவன் ஒரு அப்பாவி 154550

இது என்னோட கதைதான் இவன் ஒரு அப்பாவி 678642




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 03, 2011 1:21 pm

ஏன் அண்ணா இவ்ளோ சோகமா கதை எழுதுரிங்க இவன் ஒரு அப்பாவி 67637 எனக்கு கஷ்டமா இருக்கு இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 2:36 pm

அன்புள்ள மாணிக்!
உங்களுடைய நினைவுகள் எனக்கு ஸ்ரீ.கே.பாலசந்தரின் "சர்வர்.சுந்தரம்" படைப்பை
ஞாபகமூட்டுகிறது! அம்மா - வின் நினைவுகள் யாருக்குமே ஆழமானதுதான்.
ஆனால், அதே அம்மாவின் ஆசிகள் நம்மை வாழ்க்கையிலும் "எதிர் நீச்சல்"
போடவைத்து நம்மை வெற்றிகளுக்கு உரியவனாக்கும் என்பதும் நீங்கள்
அறிந்ததுதானே திரு. மாணிக்!
உங்களுடைய வலி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பகிர்ந்து கொள்ளும் விதமாக
உங்களின் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதுகிறேன், மாணிக்!
உங்களின் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படும் விதமாக!
வருத்தங்கள் எப்போதும் வேண்டாம் மாணிக்!
அன்புடன் ரமேஷ்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 2:49 pm

பிரியமான தோழி wrote:ஏன் அண்ணா இவ்ளோ சோகமா கதை எழுதுரிங்க இவன் ஒரு அப்பாவி 67637 எனக்கு கஷ்டமா இருக்கு இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637 இவன் ஒரு அப்பாவி 67637

கவலை வேண்டாம் ரேவதி என் மனசுல இருக்குறத அப்படியே எழுதியிருக்கேன் அது சோகமா இருக்கு அவ்ளோதான் இவன் ஒரு அப்பாவி 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 2:50 pm

rameshnaga wrote:அன்புள்ள மாணிக்!
உங்களுடைய நினைவுகள் எனக்கு ஸ்ரீ.கே.பாலசந்தரின் "சர்வர்.சுந்தரம்" படைப்பை
ஞாபகமூட்டுகிறது! அம்மா - வின் நினைவுகள் யாருக்குமே ஆழமானதுதான்.
ஆனால், அதே அம்மாவின் ஆசிகள் நம்மை வாழ்க்கையிலும் "எதிர் நீச்சல்"
போடவைத்து நம்மை வெற்றிகளுக்கு உரியவனாக்கும் என்பதும் நீங்கள்
அறிந்ததுதானே திரு. மாணிக்!
உங்களுடைய வலி எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பகிர்ந்து கொள்ளும் விதமாக
உங்களின் அம்மாவுக்காக ஒரு கவிதை எழுதுகிறேன், மாணிக்!
உங்களின் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படும் விதமாக!
வருத்தங்கள் எப்போதும் வேண்டாம் மாணிக்!
அன்புடன் ரமேஷ்!

உங்களுடைய இந்த வரிகள் எனக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது நண்பா மிக்க நன்றி இவன் ஒரு அப்பாவி 154550 இவன் ஒரு அப்பாவி 154550 இவன் ஒரு அப்பாவி 154550 இவன் ஒரு அப்பாவி 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 03, 2011 3:58 pm

என்ன மானிக், திடீரென இப்படி மனதை உருக்கும் கதையைக் கூறிவிட்டீர்கள்! என்றும் உங்கள் அம்மாவின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும்! கவலையை விட்டுத் தள்ளுங்கள்!

///இவன ஒரு காமெடியன், அதிகப்பிரசிங்கி, மொக்கை, மண்டைக்கணம், திமிரு
பிடிச்சவன்,
அன்பானவன், அமைதியானவன், ரொம்ப பேசுவான் இப்படி பல பேர் பல
கோணங்களில் பாக்குறாங்க ஆனால் இவனுக்கு மட்டுமே தெரியும் இவன் ஒரு அப்பாவி என்று///

உங்களைப் பற்றி நீங்களே இவ்வளவு பெருமையாகக் கூறிக் கொள்கிறீர்களே! சிரி



இவன் ஒரு அப்பாவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 4:00 pm

எல்லாரும் என்னைப் பற்றி இப்படித்தான் நினைக்கிறாங்க அண்ணா இதை நான் நேரிலே கண்டேன் சிலர் என் முன்னாலே சொன்னாங்க ஆனால் நான் அதை நினைத்து வருத்தப்படவில்லை இவன் ஒரு அப்பாவி 154550

நான் என் மனம் சொல்றபடி நடக்கிறேன் அவ்ளோதான் இவன் ஒரு அப்பாவி 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக