புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராம்லீலா மைதானத்தில் ராவண லீலை : மோடி முதல் மாயாவதி வரை முதல்வர்கள் கண்டனம்
Page 1 of 1 •
ஆமதாபாத் : ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்காக, அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு, பெரும்பாலான மாநில முதல்வர்கள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, இந்திய வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக பதிவாகி விட்டது. அப்பாவி மக்கள் மீது, டில்லி போலீசார் தாக்குதல் நடத்தியதற்காக, நாட்டு மக்களுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும். வழக்கம் போல், இச்சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என, அவர் மழுப்ப முடியாது. தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது, கடும் கண்டனத்துக்குரியது. ராம்தேவுக்கு எதிராக, அரசு எடுத்த நடவடிக்கை, எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தியது. டில்லி ராம்லீலா மைதானத்தில், தற்போது, ராவண லீலை நடந்திருக்கிறது.
உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்கிரியால்: அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ராம்தேவ், என்ன தவறு செய்தார். எதற்காக, அவரது போராட்டம் முறியடிக்கப்பட்டது. மத்திய அரசு, எதற்காக அவரைப் பார்த்து பயப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில், ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மாநில அரசு கவனித்துக் கொள்ளும்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது, மிகவும் கொடூரமான நடவடிக்கை. ஜனநாயகத்துக்கு விரோதமானது.
உ.பி., முதல்வர் மாயாவதி: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை போலீசார் ஒடுக்கியது, மனித தன்மையற்ற செயல். ஜனநாயக நடைமுறைக்கு விரோதமானது. போலீசாரின் நடவடிக்கையை, பகுஜன் சமாஜ் கட்சி, கடுமையாக கண்டிக்கிறது. இப்பிரச்னையை முக்கிய பிரச்னையாக கருதி, இதுகுறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா: அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீதும், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும், போலீசார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவங்கள், எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்: பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்கு, ஐ.மு., கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கை, மிருகத்தனமானது. இதற்கு, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை, ஜனநாயக நடைமுறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ்: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை முறியடிக்க, மத்திய அரசு, முரட்டுத்தனமான நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் உண்ணாவிரதம் இருந்தால், மத்திய அரசுக்கு என்ன வந்தது. ஏன் இத்தனை கோபப்பட வேண்டும். ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்துள்ளன.
"ராம்தேவ் மீது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை சட்ட விரோதமானது' என, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
நன்றி தினமலர்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, இந்திய வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக பதிவாகி விட்டது. அப்பாவி மக்கள் மீது, டில்லி போலீசார் தாக்குதல் நடத்தியதற்காக, நாட்டு மக்களுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க வேண்டும். வழக்கம் போல், இச்சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என, அவர் மழுப்ப முடியாது. தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது, கடும் கண்டனத்துக்குரியது. ராம்தேவுக்கு எதிராக, அரசு எடுத்த நடவடிக்கை, எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தியது. டில்லி ராம்லீலா மைதானத்தில், தற்போது, ராவண லீலை நடந்திருக்கிறது.
உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் பொக்கிரியால்: அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய ராம்தேவ், என்ன தவறு செய்தார். எதற்காக, அவரது போராட்டம் முறியடிக்கப்பட்டது. மத்திய அரசு, எதற்காக அவரைப் பார்த்து பயப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில், ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்க விரும்பினால், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மாநில அரசு கவனித்துக் கொள்ளும்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்: அமைதியாக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை, கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது, மிகவும் கொடூரமான நடவடிக்கை. ஜனநாயகத்துக்கு விரோதமானது.
உ.பி., முதல்வர் மாயாவதி: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை போலீசார் ஒடுக்கியது, மனித தன்மையற்ற செயல். ஜனநாயக நடைமுறைக்கு விரோதமானது. போலீசாரின் நடவடிக்கையை, பகுஜன் சமாஜ் கட்சி, கடுமையாக கண்டிக்கிறது. இப்பிரச்னையை முக்கிய பிரச்னையாக கருதி, இதுகுறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா: அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீதும், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும், போலீசார் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டனத்துக்குரியது. ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவங்கள், எமர்ஜென்சி காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்: பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை முறியடிப்பதற்கு, ஐ.மு., கூட்டணி அரசு மேற்கொண்ட நடவடிக்கை, மிருகத்தனமானது. இதற்கு, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கை, ஜனநாயக நடைமுறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது.
உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ்: ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை முறியடிக்க, மத்திய அரசு, முரட்டுத்தனமான நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் உண்ணாவிரதம் இருந்தால், மத்திய அரசுக்கு என்ன வந்தது. ஏன் இத்தனை கோபப்பட வேண்டும். ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடிக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்துள்ளன.
"ராம்தேவ் மீது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை சட்ட விரோதமானது' என, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
நன்றி தினமலர்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியது, -
.இதைவிட ஒரு கேவள்மன அரசு இனி இந்தியாவை அள்மூடியாது.
( :farao: %%^$@^$^&@$&@$^&@$&*@*&@$&*)
.இதைவிட ஒரு கேவள்மன அரசு இனி இந்தியாவை அள்மூடியாது.
( :farao: %%^$@^$^&@$&@$^&@$&*@*&@$&*)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மோடி யெல்லாம் கண்டனம் தெரிவித்து இருப்பது மிக கேவலம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|