புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
4 Posts - 3%
Kavithas
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
1 Post - 1%
bala_t
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
1 Post - 1%
prajai
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
293 Posts - 42%
heezulia
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
6 Posts - 1%
prajai
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
4 Posts - 1%
manikavi
எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_m10எங்கே எதிர் கட்சிகள் ????  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே எதிர் கட்சிகள் ????


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 10:51 am

இப்போதெல்லாம் தொடர்ந்து யாராவது ஊழல், கருப்பு பண விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம், உண்ணாவிரதம், சத்யாகிரகம் என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.

ஒரு அரசியல் இயக்கமாக சமூக ஆர்வலர்களான இவர்கள் மாற முடியாது என்பது நம் அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இருந்தாலும் ஒரு ஒப்புக்கு இவர்களை அனுசரித்து நடப்பதுபோல இப்போதைக்கு பாசாங்கு செய்கிறார்கள்.


ஆனால் இவர்கள் அனைவரும் நாங்கள் அரசியல் செய்யவில்லை என்று நூல் பிடித்தாற்போல் சொல்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் செய்யாமல் இதை எல்லாம் சரி செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதே ஒரு நேர்மையான பதிலாக இருக்கும்.

சமீபத்தில் பாபா ராம்தேவ் இதில் இறங்கி மாட்டிக் கொண்டார். பாபா அரசியல் பேசப்போவது முன் கூட்டியே தெரியாதது போல நம் அரசு நடந்து கொள்வது விந்தையிலும் விந்தை. பெரிய ஆச்சரியம் இதில் என்னவென்றால் நம் அமைச்சர்கள் “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்யவேண்டும். அரசியல் பேசக்கூடாது” என்று எச்சரிக்கிறார்கள்.

இதில் ஒரு சவுகரியம்.. ஒரு அரசியல்வாதி ஊழல், கருப்புப் பணம் பற்றி கேள்விகேட்கும் போது “நீ மட்டும் என்ன யோக்கியமா??” என்று திருப்பி கேட்டால் அந்த போராட்டம் அத்தோடு ஒழிந்தது... அன்னா, பாபா, கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் இவர்களிடம் இந்த கேள்வியை சத்தம்போட்டு கேட்க முடியாது. (இருந்தாலும் முணுமுணுத்தபடி கேட்கிறார்கள்) இந்த சவுகரியத்துக்காகவே அமைச்சர்கள் அரசியல் வாதிகளை மட்டுமே அரசியல் பேச அழைக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.


அப்படியானால் அரசியல்வாதிகள் மட்டும்தான் இதை தட்டிக் கேட்க முடியுமா? அவர்களுக்கு மட்டுமே இந்த தகுதி இருப்பதாக அமைச்சர் பெருமக்கள் கருதுகிறார்களா?? வோட்டுப் போட்ட ஒரு சாமானியனுக்கு நம் தேசம் இப்படி இருக்கவேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்று கருத்துக் கூறக் கூட இந்த சுதந்திர நாட்டில் உரிமை இல்லையா??

அரசியலில் இருக்கும் நம் எதிர் கட்சிகள் ஊழல் பற்றியோ, கருப்பு பணம் பற்றியோ உரத்து குரல் கொடுக்க ஏன் தயங்குகின்றன??? இவர்களுக்கும் அதில் பங்கு இருக்கிறதா?? அரசியலில் இறங்கினாலே ஊழல் செய்து கருப்புபணம் சேர்க்கிறார்களா? இதற்காக ஏன் இவர்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியவில்லை?? மக்களுக்கு எதிர்கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லையா??


நிறைய கேள்விகள் எழுகின்றன... பதில் தான் சரியாக தெரியவில்லை. நம் நாட்டின் இப்போதய சாபக்கேடு சரியான எதிர்கட்சிகள் இல்லாததே... தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்களும் பெரும்பாலான நேரங்களில் ஆளும் கட்சிகளுக்கு அனுசரித்து நடந்து கொள்கின்றன. இதில் இருக்கும் சில விதி விலக்குகளால்தான் இந்த அளவுக்காவது நமக்கு ஊழல், கருப்பு பணம் பற்றி தெரிய வருகிறது. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்.


இப்பொழுது உடனடியாக நடக்கவேண்டியது :

1) அன்னா ஹசாரே, கிரண்பேடி, பிரசாந்த் பூசன், சாந்தி பூசன், அப்துல் கலாம், அரவிந்த் கேஜ்ரிவால், பாபா ராம்தேவ், மனித நேய ஆர்வலர்கள் - இவர்கள் இணைந்து உடனடியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்.

2) நேர்மையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

3) ஒரு புதிய பொறுப்புள்ள எதிர் கட்சியாகவாவது அவர்கள் உருவெடுக்க வேண்டும்.

நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்...

ஆண்டவா.... நல்ல பொறுப்பான எதிர்கட்சி அமைந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் செம்மையாக நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரியாரே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...


Sankar Gurusamy




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 10:52 am

http://anubhudhi.blogspot.com/2011/06/blog-post_07.html

இந்த தளத்தில் இருந்து எடுத்த பதிவு ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 07, 2011 11:54 am

பாபா ராம்தேவ்:
இந்த சாமியாருக்கும் அரசுக்கும் பெரிய முரண்பாடு எதுவும் கிடையாது. யோகா
வகுப்புகள் மூலமும் டுபாக்கூர் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்வதன்
மூலமும் ஆயிரக்கணக்கான கோடிகள் வருமானம். அமெரிக்காவில் 650 ஏக்கர்
நிலமும், ஓய்வாய் தியானத்தில் அமர்ந்திருக்க ஸ்காட்லாண்டில் தனி தீவும்
(நித்தி / கேமரா எபெக்ட்?), வானத்தில் பயணம் செய்ய சொந்த விமானமும்,
நிலத்தில் பயணம் செய்ய விலையுயர்ந்த லேண்ட் ரோவர் காரும் கொண்டவர் இந்த
”முற்றும் துறந்த” சாமியார்.

sekar.kannayaram
sekar.kannayaram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 27/05/2011

Postsekar.kannayaram Tue Jun 07, 2011 12:21 pm

தாமு அவர்களுக்கு வணக்கம்,
இந்தபதிவை படிக்கும் போது முதலில்
எழுந்த கேள்வி தாமுவின்பதிவு வித்தியசப்படுவதாக,முடிவில் தான் அறியமுடிந்தது.இதில் என் கருத்து சமுக இயக்கங்கள் ஒருக்கினைந்து
சமுக புரச்சி உருவாக்கவேண்டும்.புரட்சி என்பது நம் எண்ணங்களில்
ஆயுதம் தாங்குவதாகவே உருவகப்படுத்தப்பட்டுள்ளது.இதை முதலில் மாற்றவேண்டும். இனங்களின் அல்லது என்னங்களின் ஒருங்கிணைப்பு தான் புரட்சி.இப்படிப்பட்ட செயல்களை இளைங்கர்களிடம் உருவாக்க திரு,அப்துல்கலாம் அவர்களை போல்
அறிவிலும் சமுதாய அக்கரை கௌண்டவர்களை நாம்தான் அடையாளம் காணவேண்டும்.



எங்கே எதிர் கட்சிகள் ????  1772578765என்றும் உங்கள் சேகர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 07, 2011 12:51 pm

இதில் பாதி பெயர் மீது குற்றம் உள்ளது !! இதில் இவர்கள் என்ன செய்ய முடியும் என எதிர்பார்க்கிறீர்கள் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 1:47 pm

எங்கே எதிர் கட்சிகள் ????  224747944

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 07, 2011 2:57 pm

இதே நிலை நீடித்தால்....

இந்தியாவை யாராலும் காப்பாற்ற இயலாது.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 3:03 pm

மகா பிரபு wrote:இதே நிலை நீடித்தால்....

இந்தியாவை யாராலும் காப்பாற்ற இயலாது.

சரியாகச் சொன்னீர்கள் கரிசக் காட்டுப் பிரபு எங்கே எதிர் கட்சிகள் ????  224747944



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எங்கே எதிர் கட்சிகள் ????  Image010ycm
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 07, 2011 3:05 pm

sekar.kannayaram wrote:தாமு அவர்களுக்கு வணக்கம்,
இந்தபதிவை படிக்கும் போது முதலில்
எழுந்த கேள்வி தாமுவின்பதிவு வித்தியசப்படுவதாக,முடிவில் தான் அறியமுடிந்தது.இதில் என் கருத்து சமுக இயக்கங்கள் ஒருக்கினைந்து
சமுக புரச்சி உருவாக்கவேண்டும்.புரட்சி என்பது நம் எண்ணங்களில்
ஆயுதம் தாங்குவதாகவே உருவகப்படுத்தப்பட்டுள்ளது.இதை முதலில் மாற்றவேண்டும். இனங்களின் அல்லது என்னங்களின் ஒருங்கிணைப்பு தான் புரட்சி.இப்படிப்பட்ட செயல்களை இளைங்கர்களிடம் உருவாக்க திரு,அப்துல்கலாம் அவர்களை போல்
அறிவிலும் சமுதாய அக்கரை கௌண்டவர்களை நாம்தான் அடையாளம் காணவேண்டும்.


ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக