புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் சாப்பிட வாருங்கள்
Page 1 of 1 •
மீன்களையும் மட்டிகளையும் (clams) மனிதர்கள் தொன்று தொட்டு உணவாக உண்டு வருகின்றனர். மீன்கள் சத்துள்ள ஒரு உணவு என்பதால், இயேசு பிறப்பதற்கு முன்பே அசிரியர்கள் மீன்களை குளங்களில் வளர்த்தமைக்கு சான்றுகள் உள்ளன. ரோமானியர்கள் மீன் முட்டைகளை வளர்ப்பது பற்றி ஆண்டாள் தமது பாசுரத்தில் பாடியிருக்கிறார்கள். இந்தியாவில் மீன்வளர்ப்பின் வரலாறு பல்லாயிரக்கணக்காண ஆண்டுகள் பழமையானதாகும். கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில்
போர்க்காலத்தில் எதிரி நாட்டின் குளங்களில் விஷத்தைக் கலப்பதன் மூலம் மீன்களைச் சாகடித்து, உணவு கிடைக்காமல் செய்யலாம். (கி.மு 320) எனக் கூறப்பட்டுள்ளது. வங்கத்தை கிபி 810 -850 ஆண்டுகளில் ஆண்ட பால் பேரரசர்களின் காலத்தில் மீன் சில சமஸ்கிருத சுலோகங்களில் மீன்சாப்பிடுவதன் நன்மை பற்றி கூறப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்பரின் "அயனி அக்பரில்" இராஜ விருந்தின் போது எந்த வகையான மீன்கள் உணவில் பரிமாற வேண்டும் என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
மதவேறுபாட்டில் மீன் ஒரு அசைவ உணவாக இருந்தபோதிலும், பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும். ஜப்பானியர்கள் கடலில் இருந்து கிடைக்கும் திமிங்கலத்திலிருந்து கடற்பாசி வரை எந்த ஒரு ஜீவராசியையும் விடுவது இல்லை. அனைத்தையும் சுவாக! செய்து விடுகின்றனர். சுசி என்ற ஒருவகை உணவு, மீனை வேகவைக்காமல் பச்சையாக அரிசிசாதத்துடன் உண்ணும் வகையாகும். (ஜப்பானில் தான் இந்த விந்தை) வளர்ந்து வருகிறது. 1974களில் ஒருவருக்கு ஒரு ஆண்டிற்கு 2.8 கிலோவாக கூறும் புள்ளி விவரம், தற்போது 8 கிலோவாக உயர்ந்துள்ளதாக சொல்லுகிறது. இருப்பினும் ஐஸ்லாந்துக் காரர்களைவிட நாம் ரொம்பவும் குறைவாகத்தான் மீன் உண்ணுகிறோம்.
இந்தியாவில் அதிகமாக மீன் உண்ணும் பிரதேசங்களில் முதலிடத்தில் இருப்பது இலட்சதீவுதான், இரண்டாம் இடம் அந்தமான், முன்றாவது இடம் கோவா, நான்காம் இடம் கேரளா, இந்த வரிசைகளில் தமிழ்நாடு
பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மீன் சாப்பிடும் பழக்கம் மாநிலத்திற்கு மாநிலம் ஒவ்வொரு மாதிரியாக அமைந்துள்ளது. உத்திரப்பிரதேசம், அந்தமான், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு மீன் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதுவே பீகார், கேரளா, ஒரிசா,
மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மேகாலயா, சிக்கிம், பாண்டிச்சேரி மாநிலங்களின் நகர்புற மக்கள் அதிகஅளவு மீன்களை உணவில்
சேர்த்துக் கொள்கின்றனர்.
மாநிலங்களில் மற்ற இடங்களில் இருந்து குடியேறியவர்கள்தான் அதிக அளவில் மீன்களை உண்ணுகின்றனர். மேற்கத்திய நாடுகளில்
உணவில் இறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது குறிப்பாக மாட்டிறைச்சி அதிக அளவில் உண்ணப்படுகிறது. உலகிலேயே அமெரிக்கர்கள்தான்
அதிக அளவில் மாட்டிறைச்சி உண்பவர்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் வருடத்திற்கு 120 கிலோ இறைச்சியையும் 20 கிலோ மீனையும் உணவில்
சேர்த்துக் கொள்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய பொருட்கள் உள்ளன.
1, நீர் - உடலின் வெப்பநிலை பாராமரிப்பது, ஜீரணத்திற்கு உதவுவது, கழிவுப்பொருட்களை நீக்கப் பயன்படுகிறது.
2. புரதம் - உடல் கட்டுமான பொருளாகும்.
3. கொழுப்பு - உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
4. கார்போஹைட்ரேட் - உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
5, வைட்டமின் - உடலில் நடை பெறும் வேதியியல் மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
6. தாது உப்புகள் - எலும்பு, பற்கள் அமைவதற்கு முக்கிய மானதாகும்.
மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்சொன்ன அறுவகை சத்துக்களும் நமக்குத் தடையின்றி கிடைக்கின்றன.
மீன்புரதம்
மீன்கள் அதிக புரதச்சத்தைக் கொண்டுள்ளன. வகைக்குத் தகுந்தபடி இப்புரதச்சத்து 10% லிருந்து 22% வரை அமைந்துள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின் புரதத்தைவிட மீன்புரதம் எளிதில் ஜீரணமாவதால், அனைத்து வயதினருக்கும் அது மிகவும்
ஏற்றது.
மீன் கொழுப்பு
கொழுப்பு அமிலங்கள் இரு கைப்படும்
1, பூரித கொழுப்பு அமிலங்கள்
2. அபூரித கொழுப்பு அமிலங்கள்
இதில் அபூரித கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தீமை பயப்பதில்லை. பூரித கொழுப்பு அமிலங்கள் இதய சம்பந்தமான நோயை உண்டாக்கவல்லவை. இவை ஆடு, மாடு, கோழிக்கறிகளில் மிகுந்து உள்ளது. நன்மை பயக்கக்கூடிய அபூரித
கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்துகிறது.
ஐகோசா பென்டனாயிக் அமிலம் (Eicosa Pentanoic acid) தோகேசா ஹெக்சானாயிக் அமிலம் (Docosa hexanoic acid)
ஆகிய இரு கொழுப்பு அமிலங்கள்தான் மீன்களின் நன்மை தரும் கொழுப்புக்குக் காரணம் ஆகும்.
மீன்களின் மேற்சொன்ன பலன்களைத் தவிர, முக்கியமான விட்டமின் மற்றும் தாது உப்புகளை கொண்டுள்ளன.
100 கிராம் மீல் உள்ள தாது உப்புகளின் விவரம்
தாது உப்புகள் மில்லிகிராமில்
கந்தகசத்து 100-300
குளோரின் 60-250
சோடியம் 30-150
பொட்டாசியம் 250-500
பாஸ்பரஸ் 100-400
கால்சியம் 5-200
மெக்னீசியம் 10-60
இரும்பு 0-475
தாமிரம் 0,04-0,6
அயோடின் 0,01-0,05
புளூரின் 0,5-1,0
மாங்கனீசு 0,01-0,05
துத்தநாகம் 0,7-3,0
காரியம் 0,005-0,02
நியாசின் என்ற விட்டமின் மீனில் அதிகம் காணப்படுகிறது. இது நரம்பு சம்பந்தமான வியாதிகளைத் தடுக்கிறது. விட்டமின் B12,
விட்டமின் ஈ எலும்பை உறுதி செய்கிறது. தாது உப்புகளான கால்சியம், துத்தநாகம்,செலினியம் ஆகியன செறிந்து காணப்படுகிறது. இத்தனை
நன்மை பயக்கும் மீன்களை விட்டுவிட்டு மற்ற மாமிசங்களை ஏன் உண்ணவேண்டும்.
-- நன்றி தமிழ் அருவி ..
போர்க்காலத்தில் எதிரி நாட்டின் குளங்களில் விஷத்தைக் கலப்பதன் மூலம் மீன்களைச் சாகடித்து, உணவு கிடைக்காமல் செய்யலாம். (கி.மு 320) எனக் கூறப்பட்டுள்ளது. வங்கத்தை கிபி 810 -850 ஆண்டுகளில் ஆண்ட பால் பேரரசர்களின் காலத்தில் மீன் சில சமஸ்கிருத சுலோகங்களில் மீன்சாப்பிடுவதன் நன்மை பற்றி கூறப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்பரின் "அயனி அக்பரில்" இராஜ விருந்தின் போது எந்த வகையான மீன்கள் உணவில் பரிமாற வேண்டும் என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
மதவேறுபாட்டில் மீன் ஒரு அசைவ உணவாக இருந்தபோதிலும், பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும். ஜப்பானியர்கள் கடலில் இருந்து கிடைக்கும் திமிங்கலத்திலிருந்து கடற்பாசி வரை எந்த ஒரு ஜீவராசியையும் விடுவது இல்லை. அனைத்தையும் சுவாக! செய்து விடுகின்றனர். சுசி என்ற ஒருவகை உணவு, மீனை வேகவைக்காமல் பச்சையாக அரிசிசாதத்துடன் உண்ணும் வகையாகும். (ஜப்பானில் தான் இந்த விந்தை) வளர்ந்து வருகிறது. 1974களில் ஒருவருக்கு ஒரு ஆண்டிற்கு 2.8 கிலோவாக கூறும் புள்ளி விவரம், தற்போது 8 கிலோவாக உயர்ந்துள்ளதாக சொல்லுகிறது. இருப்பினும் ஐஸ்லாந்துக் காரர்களைவிட நாம் ரொம்பவும் குறைவாகத்தான் மீன் உண்ணுகிறோம்.
இந்தியாவில் அதிகமாக மீன் உண்ணும் பிரதேசங்களில் முதலிடத்தில் இருப்பது இலட்சதீவுதான், இரண்டாம் இடம் அந்தமான், முன்றாவது இடம் கோவா, நான்காம் இடம் கேரளா, இந்த வரிசைகளில் தமிழ்நாடு
பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மீன் சாப்பிடும் பழக்கம் மாநிலத்திற்கு மாநிலம் ஒவ்வொரு மாதிரியாக அமைந்துள்ளது. உத்திரப்பிரதேசம், அந்தமான், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு மீன் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதுவே பீகார், கேரளா, ஒரிசா,
மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மேகாலயா, சிக்கிம், பாண்டிச்சேரி மாநிலங்களின் நகர்புற மக்கள் அதிகஅளவு மீன்களை உணவில்
சேர்த்துக் கொள்கின்றனர்.
மாநிலங்களில் மற்ற இடங்களில் இருந்து குடியேறியவர்கள்தான் அதிக அளவில் மீன்களை உண்ணுகின்றனர். மேற்கத்திய நாடுகளில்
உணவில் இறைச்சி முக்கிய பங்கு வகிக்கிறது குறிப்பாக மாட்டிறைச்சி அதிக அளவில் உண்ணப்படுகிறது. உலகிலேயே அமெரிக்கர்கள்தான்
அதிக அளவில் மாட்டிறைச்சி உண்பவர்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் வருடத்திற்கு 120 கிலோ இறைச்சியையும் 20 கிலோ மீனையும் உணவில்
சேர்த்துக் கொள்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய பொருட்கள் உள்ளன.
1, நீர் - உடலின் வெப்பநிலை பாராமரிப்பது, ஜீரணத்திற்கு உதவுவது, கழிவுப்பொருட்களை நீக்கப் பயன்படுகிறது.
2. புரதம் - உடல் கட்டுமான பொருளாகும்.
3. கொழுப்பு - உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
4. கார்போஹைட்ரேட் - உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
5, வைட்டமின் - உடலில் நடை பெறும் வேதியியல் மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
6. தாது உப்புகள் - எலும்பு, பற்கள் அமைவதற்கு முக்கிய மானதாகும்.
மீன்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மேற்சொன்ன அறுவகை சத்துக்களும் நமக்குத் தடையின்றி கிடைக்கின்றன.
மீன்புரதம்
மீன்கள் அதிக புரதச்சத்தைக் கொண்டுள்ளன. வகைக்குத் தகுந்தபடி இப்புரதச்சத்து 10% லிருந்து 22% வரை அமைந்துள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின் புரதத்தைவிட மீன்புரதம் எளிதில் ஜீரணமாவதால், அனைத்து வயதினருக்கும் அது மிகவும்
ஏற்றது.
மீன் கொழுப்பு
கொழுப்பு அமிலங்கள் இரு கைப்படும்
1, பூரித கொழுப்பு அமிலங்கள்
2. அபூரித கொழுப்பு அமிலங்கள்
இதில் அபூரித கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தீமை பயப்பதில்லை. பூரித கொழுப்பு அமிலங்கள் இதய சம்பந்தமான நோயை உண்டாக்கவல்லவை. இவை ஆடு, மாடு, கோழிக்கறிகளில் மிகுந்து உள்ளது. நன்மை பயக்கக்கூடிய அபூரித
கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்துகிறது.
ஐகோசா பென்டனாயிக் அமிலம் (Eicosa Pentanoic acid) தோகேசா ஹெக்சானாயிக் அமிலம் (Docosa hexanoic acid)
ஆகிய இரு கொழுப்பு அமிலங்கள்தான் மீன்களின் நன்மை தரும் கொழுப்புக்குக் காரணம் ஆகும்.
மீன்களின் மேற்சொன்ன பலன்களைத் தவிர, முக்கியமான விட்டமின் மற்றும் தாது உப்புகளை கொண்டுள்ளன.
100 கிராம் மீல் உள்ள தாது உப்புகளின் விவரம்
தாது உப்புகள் மில்லிகிராமில்
கந்தகசத்து 100-300
குளோரின் 60-250
சோடியம் 30-150
பொட்டாசியம் 250-500
பாஸ்பரஸ் 100-400
கால்சியம் 5-200
மெக்னீசியம் 10-60
இரும்பு 0-475
தாமிரம் 0,04-0,6
அயோடின் 0,01-0,05
புளூரின் 0,5-1,0
மாங்கனீசு 0,01-0,05
துத்தநாகம் 0,7-3,0
காரியம் 0,005-0,02
நியாசின் என்ற விட்டமின் மீனில் அதிகம் காணப்படுகிறது. இது நரம்பு சம்பந்தமான வியாதிகளைத் தடுக்கிறது. விட்டமின் B12,
விட்டமின் ஈ எலும்பை உறுதி செய்கிறது. தாது உப்புகளான கால்சியம், துத்தநாகம்,செலினியம் ஆகியன செறிந்து காணப்படுகிறது. இத்தனை
நன்மை பயக்கும் மீன்களை விட்டுவிட்டு மற்ற மாமிசங்களை ஏன் உண்ணவேண்டும்.
-- நன்றி தமிழ் அருவி ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணா ரொம்ப ரொம்ப நல்ல பதிவு
ஆனா எனக்கு பிடிக்காதே அண்ணா
ஆனா எனக்கு பிடிக்காதே அண்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik
Similar topics
» மீன் பிடித்து சாப்பிட வைக்கும் ஓட்டல்!
» மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா!!!
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
» மீன் எண்ணெய் சாப்பிடமாட்டீங்களா? உடனே சாப்பிட ஆரம்பிங்கப்பா!!!
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|