புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
14 Posts - 45%
Guna.D
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
17 Posts - 4%
prajai
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவிதை ... Poll_c10கவிதை ... Poll_m10கவிதை ... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை ...


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 8:42 pm

இதயம்...
துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்..
நின்று விட்டால் பலரும் துடிப்பார்கள்..

நம்பிக்கை
சகுனம் சரி இல்லை.திரும்பி நடந்தது !
மனிதனை கண்ட பூனை..

வானம்..
விமானங்களின் விளையாட்டு மைதானம்..
வானம்..

நிலா...
ஏழைகளின் இலவச மின்சாரம் ..
நிலாவெளிச்சம்..

விழித்தெழு.
உனக்குள் எரிமலை இருப்பதை
உணர்த்தியது
நீ ....
உட்கார்ந்து எழுந்து சென்ற பிறகு
இருக்கையின் சூடு



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 8:44 pm

இதயம்...
துடிக்கும் போது யாரும் கவனிக்க மாட்டார்கள்..
நின்று விட்டால் பலரும் துடிப்பார்கள்..

கவிதை ... 733974

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 8:45 pm

ஐயோ படத்தை மாத்துங்க ரூபன்..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 8:46 pm

மிக அருமையான ஹைக்கூக்கள்!



கவிதை ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Sep 11, 2009 9:25 pm

வ்ணக்கம்
எமனின் வாயில் ஈழக் குழந்தைகள்
காவலுக்கு நினறனர்
கன்னித் தமிழர்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 9:28 pm

nandhtiha wrote:வ்ணக்கம்
எமனின் வாயில் ஈழக் குழந்தைகள்
காவலுக்கு நினறனர்
கன்னித் தமிழர்
நந்திதா

அருமை நந்திதா அக்கா..உங்கள் உணர்வுகளுக்கு தலை வணங்கும் ..சகோதரி மீனு



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Sep 11, 2009 9:32 pm

வணக்கம் சகோதரி மீனு
வணக்கம் போதாது
வஞ்சம் தீர்க்கும் வன்மை வேண்டும்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 11, 2009 9:40 pm

nandhtiha wrote:வணக்கம் சகோதரி மீனு
வணக்கம் போதாது
வஞ்சம் தீர்க்கும் வன்மை வேண்டும்
நந்திதா

உண்மைதான் அக்கா..வஞ்சம் நிறையவே இருக்கு..இருந்தும் என்ன பயன்..கையால் ஆகாதவர்களா நிற்பது போல் உள்ளது..என்ன பண்ணலாம் என்று கையை பிசைந்து ..நாம் தினம் வருந்துவது தொடர்ந்து கொண்டே போகின்றது..விடிவே இல்லாமல்..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Sep 11, 2009 10:13 pm

வணக்கம்'
செல்வி மீனு சகோதரி உள்ளிட்ட அனைத்து ஈகரை அன்பர்கட்கு
ஈழத்தமிழன் இன்னலைக் கண்டு
கோழையாகிக் குறுகிய குவலயம்
ஆரிய ஊமையாய் அடங்கிப்போனது
சீரிய புலவர் சிலிர்த்து எழுந்தனர்
சிறைக்குள் அடைத்துச் சிரித்தன பேய்கள்
மறைத்தன ஊடக மாக்கள் கூட்டம்
விழிகளில் கண்ணீர் வழிந்திட வேண்டாம்
அழிவதே ஆயினும் அமர் களம் புகுவோம்
வீழ்ந்திடில் சொர்க்கம் வாழ்ந்திடில் ஈழம்
தாழ்ந்து பணிந்து வாழ்தலே நரகம்

(ஆரிய ஊமை என்றால் வேற்று நாட்டு ஊமன் என்றனர். ஊமைகளில் உள் நாடென்ன அயல் நாடென்ன). ஆர்தல் என்றால் நிறைதல் சில மூங்கைகள் பேச முடியாவிட்டாலும் ஒலிக் குறிப்பாவது எழுப்ப வல்லவர்கள். ஆனால் முழு (ஆரிய) மூங்கைகள் அந்த ஒலியைக் கூடஎழுப்ப முடியாதவர்கள்)
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Sep 12, 2009 5:13 am

நீங்க பரிசளிக்க விரும்பினால்:

பகைவனுக்கு மன்னிப்பை பரிசளியுங்கள்.

நண்பனுக்கு உள்ளத்தை பரிசளியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளியுங்கள்.

உங்கள் பெற்றோருக்கு மரியாதைப் பரிசளியுங்க்ள்.

உங்கள் தாய்க்கு உங்களைப் பற்றிப் பெருமைப்படத்தக்க நல்லொமுக்கத்தைப் பரிசளியுங்கள்.

உங்கள் மனைவிக்கு உங்கள் சகிப்புத்தன்னமையைப் பரிசளியுங்கள்.

எல்லா மனிதர்களிடத்தும் தாராள குணத்தைப் பரிசளியுங்கள்.

உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கையைப் பரிசளியுங்க்ள்.

இவை எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம். நான் இதிலிருந்து அதிகமாக கற்றுக் கொண்டேன். கவிதை ... Icon_lol

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக