புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
30 Posts - 55%
heezulia
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
21 Posts - 38%
Manimegala
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
1 Post - 2%
jairam
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
12 Posts - 4%
prajai
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
9 Posts - 3%
Jenila
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
4 Posts - 1%
jairam
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
3 Posts - 1%
Rutu
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_m10பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 4:56 pm

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pe1
காலை நேரம்.........ஒரு பெரிய நிறுவனத்தின் டெண்டர் விஷயமாக சென்று இருந்தோம்.....


அந்த பெண் வந்து நின்றாள்....டெண்டர் முடிவு வெளியிடலானாள்....


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen3


பல நாட்டு அப்பா டக்கர்கள்
வந்திருந்தனர்(பணம் அதிகமாக விளையாடும் டெண்டர் அது!)....எங்கள் நிறுவனம்
சார்ந்திருந்த அப்பா டக்கரும் வந்து இருந்தார்........வந்ததில்
இருந்தே...எப்படியாவது இந்த விஷயத்தை வெற்றிகரமாக முடித்து விட வேண்டும்
என்று சொல்லி கொண்டு இருந்தார்...........


கட் இப்போது.....


நாங்கள் சார்ந்திருந்த
நிறுவனத்துக்கு டெண்டர் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது...அவருக்கு ஒரே
சந்தோசம்....ஆனந்த கூத்தாடினார்....பின்பு வெளியில் வந்து எப்படிய்யா
புடிச்சேன்னாரு...அந்தா இருக்காங்களே அவங்க மூலமாத்தான்னேன்(அவள் ஒரு அழகிய
தேவதை!)....


அந்த பெண்ணை அழைத்தேன்...அவள் என் அருகில் வந்து மாலை மீட் பன்னுவோம்னா.... !


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen4


ஹிஹி!.... சரின்னு இந்த 50 வயது வாலிபர் தலையாட்டினார்....(நான் மனதுக்குள் சிரித்து கொண்டேன்)


பிகரு என்னமா இருக்குய்யா என்றார்.....


சார்...அந்த பொண்ணுதான் அந்த நிறுவன
தலைவரோட காரியதரிசி....இந்த நிறுவனத்துல எளிதா காரியம் சாதிக்க
முடியாது....அதுவும் பணம் வைத்து அதனால் முதல்ல அவள
நண்பியாக்கினேன்....இப்போ அவ என்னோட தோழி...


அப்போ எல்லாம் பண்ணியிருப்பே...என்றார்...


போகுதே புத்தி....இங்க பெண்கள் ரொம்ப
சாந்தமானவங்க(!).......நான் பழகும் பெண்களிடம் ரொம்ப யதார்த்தமா
பழகுவேன்...அதனால அவங்க எனக்கு எளிதா நண்பி ஆயிடுவாங்க...பலர் கண்ணை
பார்த்து பேசுவதில்லை அதனால் தான் பெண்களும்.....அப்படிப்பட்ட ஆண்களை
பிச்சை காரர்கள் போல பார்க்கிறார்கள் அப்படின்னேன்....


இவ்ளோ விஷயம் இருக்கா...


பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Pen2


பின்ன இல்லயா...இங்க பெண்கள் கிட்ட
தான் நிறுவனங்களோட மெயின் கீயே இருக்கு...தாமரை இலை மேல் தண்ணீர் போல(!)
நான் இருப்பதால் தான் வென்று கொண்டு இருக்கிறேன்...நல்ல தோழனா
இருக்கணும்...அதே நேரத்துல தொட்டு பேச எனக்கு பிடிக்காது...அது அவர்களுக்கு
வித்தியாசமான ஆணா என்னை தோன்ற வச்சி இருக்கு.....இதுவே என்னோட சிறிய
வெற்றிகளுக்கு சாத்தியமாகிறது...(அழகை ரசி!...அனுபவிக்க நினைக்காதே!)


மாலை நேரம்...அந்த பெண் என்னை சந்தித்தாள்...அப்போது அந்த பெரிய அப்பாடக்கரும் உடனிருந்தார்.....


அவள் சொல்லியது.....


குமார்...நீங்க கொடுக்குற
பணத்துக்காக நான் ஹெல்ப் பண்ணல!.....உங்க Character..i like you very
much...கொஞ்சம் பேசுனாலே இரவுக்கு அழைக்கும் ஆண்களைத்தான் நான் பாத்து
இருக்கேன்.....நீங்க என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க....என் குழந்தைகள்
கூட ஒரு குழந்தையா விளையாடுவதை பார்த்து நான் அதிசயித்து
போயிட்டேன்...(அவள் விவாகரத்தானவள்!)....இங்க பெண்களை காதல் என்ற ஒரு
விஷயம் சொல்லி...திருமணம் முடிந்த பின் அனைத்து குடும்ப விஷயங்களையும் அவள்
மேல் கிடத்திவிட்டு...ஆண்கள் சந்தோஷமா இருக்காங்க என்றாள்.......


இப்போது தான் அந்த அப்பாடக்கருக்கு
புரிந்தது...வியாபாரம் என்றாலும் வெறும் பணமோ.....அல்லது உடல் கவர்ச்சியோ
வெற்றியை தராது.....அதனையும் தாண்டிய நல்ல உறவு மட்டுமே...நல்ல
நண்பர்களையும்...நாம் வாழ நல்ல சமூகத்தையும் உருவாக்கி
கொடுக்கும்......

என்று புரிந்து கொண்டார் அந்த அப்பாடக்கர்.....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 6:28 pm

அது யாருப்பா அப்பாடக்கர்



பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Yபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Sபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Hபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! A
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 15, 2011 6:33 pm

தெளிவான தேர்ந்தெடுத்த ஒரு சரியான பாதைக்குத் திசைகாட்டும் பதிவு....
நன்றி நாத்திகன்...
அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Bபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Dபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Uபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Lபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Lபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! Aபம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! H
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 15, 2011 6:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 6:49 pm

உதயசுதா wrote:அது யாருப்பா அப்பாடக்கர்

குறிப்பு-அப்பாடக்கர்
அப்பாடக்கரய் பல வகை படுத்தலாம்..
அவையாவன
owner,chairmen,Boss மற்றும் MD..

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 15, 2011 6:52 pm

அப்துல்லாஹ் wrote:தெளிவான தேர்ந்தெடுத்த ஒரு சரியான பாதைக்குத் திசைகாட்டும் பதிவு..நன்றி நாத்திகன்...

பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642 பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642 பம்பரகண்ணாலே...சங்கதி சொன்னாளே.....! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக