புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
48 Posts - 45%
heezulia
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
jairam
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
சிவா
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
14 Posts - 4%
prajai
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
6 Posts - 2%
Jenila
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Rutu
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_m10உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 16, 2011 5:21 pm

கண்கள் குத்தி இரத்தமாக கண்டுசிரிப்பதோ - எங்கள்
கன்னிப்பெண்கள் மேனிகொல்லக் கைவிரிப்பதோ
புண்கள்மீது கீறக்கீறப் புல்லரிப்பதோ - எங்கள்
பிணம் குவிக்கக் கூட்டி அள்ளிப் போட்டெரிப்பதோ

இனமழிக்க உணர்விழந்து நடை பிழைப்பதோ எங்கள்
இடமிருந்த படைநடந்த உரமிழப்பதோ
கனமிழந்த தமிழனென்று மனமிளைப்பதோ எங்கள்
கையில் கண்ட வலிமையேது அதை இழக்கவோ

மண்ணிற் பெண்ணைக் காக்கவென்று அன்றெழுந்தவர்- எங்கள்
மாபெருத்த வீரமைந்தர் மாண்பு கண்டுமே
கண்கறுத்த குருடராகி கொன்றபூமியோ இன்றும்
கருணைவிட்டுத் தூய்மைகெட்டுக் காணத்தோன்றுதே!

பெண்ணைமேனி ஆடைநீக்கிப் பேய்களாடியே ஒரு
பேசவார்த்தை யற்றுக்கேலி செய்த கண்டுமே
எண்ணம் மாசுகொண்டு பூமி என்னசொல்லுது அவர்
இறைமை என்றுகூறிக் கையும் நழுவப் பார்க்குது

அண்ணன் செய்த வேலை என்று அழகுகாட்டுது- கொஞ்சம்
அமைதி என்று சொல்லி எம்மை அடக்கப் பார்க்குது
கண்ணை மூடிக்காணு என்று காட்சி காட்டுது - நாமும்
காடுமலை உச்சி ஏறக் கீழே தள்ளுது

பெண்கள்,பிஞ்சு குழந்தைகொன்று பாவி சிங்களம் எங்கள்
பிணமடுக்கி மேடைபோட்டு ஆடும் நாட்டியம்
கண்ணிற் காண அழகுஎன்று காட்சி காணுதோ - பூமி
கயமைகண்டு அமைதிகாக்கும் நியதி என்னவோ

திருடன் ’தானே திருந்த’ வேண்டும் என்று கூறது ஐநா
தெருவில் போகும் ஒருவனாகத் தன்னைக் காணுது
உரிமைஇல்லை கேட்கவென்று உதடுபிதுக்குது ஐயோ
ஓருத்தி போலப் பேசமட்டும் தெரியு மென்குது

கொடுமைகண்டு கொதிக்கும் மேனி குளிரச்சொல்லுது சீறும்
கொதிகுழம்பு எரிமலைக்கு மழையைத் தூவுது
தடுக்குமோ சொல் எரிமலைக்கு தண்ணி போதுமோ அந்த
தகிப்புசீறி வெடிக்கு மாயின் தரணி தாங்குமோ

உலகம் வாழும் தமிழமக்கள் ஒன்று சேருங்கள் உங்கள்
உரிமைக்காக நீதிகேட்டு கைகள் தூக்குங்கள்
பலமில்லாத நிலையும்கண்டு பூமியானது -எம்மை
பதர்களென்று காற்றில்ஊதிப் பறக்க விடுகுது

நாடுமில்லை நாதியற்ற நல்லவ னென்று - இந்த
நானிலத்தில் யாருமற்ற நம்மை தாக்கியே
வீடில்லாத பாவி என்று விரட்டி ஓட்டுறார் -நீவிர்
வீறுகொண் டெழுந்து வீரம்கொள்ள மாறுவார்

சாதுவாகி வாழ்ந்ததெல்லாம் போதும் எழுந்திடு நாமும்
சரித்தி ரத்தை மாற்றவேண்டும் சேர்ந்து விழித்திடு
மீதி என்னசாது நாமும் மிரண்டெழுந்திடில் மரண
மேடு விட்டு நாடுகண்டு மேன்மை கொள்ளலாம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 16, 2011 6:10 pm

எழுச்சியூட்டும் கவிதை அருமை கவிஞரே சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 16, 2011 8:05 pm

தாக்கமுள்ள வரிகள் ஐயா.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jun 16, 2011 8:29 pm

மஞ்சுபாஷிணி wrote:தாக்கமுள்ள வரிகள் ஐயா.... உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 224747944
எழுச்சியூட்டும் கவிதை அருமை கவிஞரே உலகே கண்கள் மூடுவதேன்? (கவிதை) 224747944

மிக்க நன்றிகள் தங்கள் இருவருக்கும்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக