புதிய பதிவுகள்
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்றத்தில் ராசா - கனிமொழி நேரடி ரிப்போர்ட்.
Page 1 of 1 •
தில்லி இந்தியா கேட் அருகிலுள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகம். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியின் கோர்ட்டுக்கு வெளிப்புறம் உள்ள அறை. காக்கி போலீஸ்காரர்களும் கறுப்பு கோட் வழக்கறிஞர்களும் குறுக்கும் நெடுக்கும் நடக்கிறார்கள். வழக்குக்குத் தொடர்புடைய பொதுமக்கள், அறையில் இருக்கும் நாற்காலிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். காற்றில் இந்தி மட்டும் கலந்திருக்கிறது.
ஒரு தூணுக்குப் பக்கத்தில் சற்று மறைவாக அமர்ந்திருக்கிறார் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள். முகத்தில் குடியேறிவிட்ட சோகம். அவ்வப்போது உத்தரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உதவியாளரும் சென்னை 95வது வட்ட மாநகராட்சி கவுன்ஸிலருமான துரை, கையில் செல்ஃபோனுடன் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் ராசாத்தியிடமும் செல்ஃபோனைக் கொடுக்கிறார். ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவர் பேசுவதில்லை. உள்ளே கோர்ட் அறையில் கனிமொழி இருக்கிறார். கனிமொழிக்கு ஜாமீன் நழுவிப் போய்க் கொண்டே இருக்கும் நிலையில் வாரத்துக்கு மூன்று நாட்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து விடுகிறார் ராசாத்தி. காலை முதல் மாலை வரை கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்துப் போகும் வரை நீதிமன்றத்திலேயே இருக்கிறார்.
தில்லியில் திலக் சாலையிலுள்ள பாட்டியாலா நீதிமன்றக் கட்டடம், சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் பாட்டியாலா அரசரின் மாளிகையாக இருந்தது. இங்கே மொத்தம் 27 மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் மூன்று சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள். அதில் ஒன்றுதான் சைனியின் நீதிமன்றம். இரண்டாம் அலைவரிசை ஊழல் வழக்கு இங்கேதான் நடக்கிறது. பான் பராக் துப்பப்பட்ட சுவர்கள்; மற்றும் நெருக்கமான பாதைகளைக் கடந்து சைனியின் நீதிமன்றத்துக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. வெளியே முகத்தில் நெருப்பை அள்ளி விட்டாற்போல் காலை பத்து மணிக்கே அனல் வீசுகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் காலை பத்து மணி அளவில் நீதிமன்றத்தின் பக்கவாட்டு வாசல் வழியாக, வளாகத்தில் இருக்கும் லாக்-அப் அறைக்கு அழைத்துக் கொண்டு வரப்படுகிறார்கள். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து லாக்-அப் அறையிலிருந்து கோர்ட்டுக்குள் அழைத்து வரப்படுகிறார்கள்.
சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி சைனி கோர்ட்டில் வந்தமர்கிறார். யாரும் ‘அமைதி’ என்று சொல்லாமலேயே கோர்ட் திடீர் அமைதியில் மூழ்கிவிடுகிறது. குளிர்சாதனம் செய்த கோர்ட் ஹால்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகி விட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு அது தொடர்பான ரிகார்டுகளில் கையெழுத்திட்டு விட்டு, பின்னால் உள்ள தமது அறைக்குச் சென்று விடுகிறார் சைனி.
நின்று கொண்டிருக்கும் ராசா, கனிமொழி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டு குற்றப் பத்திரிகைகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன. அவர்கள் அதைத் தங்கள் வழக்கறிஞர்களுடன் அமர்ந்து பரிசீலனை செய்யவே இப்போதைய கால அவகாசம். அதே சமயம் நீதிபதியும், தம் அறையில் உட்கார்ந்து குற்றப் பத்திரிகையைக் கூர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். சிறிய கோர்ட் ஹால். அதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேர்கள்; அவர்களுக்குப் பொறுப்பாக இருக்கும் காவலர்கள்,
வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள். இப்படி கோர்ட் கலகலவென்று இருக்கிறது. வழக்கறிஞர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கலந்தாலோசிக்கிறார்களோ இல்லையோ... தங்கள் மனைவி, குழந்தைகள் ஆகியோரோடு நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அவ்வப்போது அங்கே துக்கக் காட்சிகளும் அரங்கேறுகின்றன.
முதல் வரிசையில் கனிமொழி, பக்கத்தில் அவரது கணவர் அரவிந்தன், அவர் அம்மா, சரத்குமார் அவரது மனைவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். பூப்போட்ட நீல கலர் சுடிதாரில் இருக்கும் கனிமொழிக்கு காதில் எந்த நகையும் இல்லை. முதல் வரிசை பக்கவாட்டில் ராசா, ராசாத்தி அம்மாள் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். அமைச்சராக இருந்தபோது பளபளப்பாக இருந்த ராசா முகம் சற்றே வாடித்தான் போயிருக்கிறது. ஆனால் பேச்சில் உற்சாகம் குறையவில்லை. கனிமொழியிடம் சிரித்தபடி ஜோக்கடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் சிரிப்பும், பேச்சும் ராசாத்தி அம்மாள் முகத்தில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.
கழக உடன்பிறப்புகள் வருகிறார்கள். நாகர்கோயில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ராசாத்திக்குத் துணையாக இருக்கிறார். சாக்லெட்டுகளும், ஐஸ்கிரீம்களும் தாராளமாக அறைக்குள் கொண்டு வரப்படுகின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்ஃபோனில் தாராளமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.
சிறிது நேரத்தில் அரவிந்தனும், அவர் அம்மாவும், எழுந்து சென்று விட கனிமொழியின் பக்கத்தில் வந்தமர்ந்து கனியுடன், தம் பேச்சுக் கச்சேரியைத் தொடர்கிறார் ராசா. உடன்பிறப்புகள் சிலர் அம்மா... ஜெயில் எப்படி?" என்று கனிமொழியிடம் கேட்க, கொசுக்கடிதான் தாங்க முடியலை" என்கிறார் சிரித்தபடி. தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து தினமணி பத்திரிகையில் வந்த கட்டுரையை மிகவும் உன்னிப்பாக வாசிக்கிறார்கள் ராசாவும், கனிமொழியும். இந்த கோர்ட் எப்போதும் ஈயடித்துக் கொண்டிருக்கும். இந்த வழக்கு வந்த பின் கலகலவென்றிருக்கிறது" என்கிறார் அமர்ந்திருந்த தமிழக அரசின் உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவர்.
கோர்ட் ஹாலில் திடீரென்று ஒரு பரபரப்பு. தமது அறையிலிருந்து வந்து ஆசனத்தில் அமர்கிறார் நீதிபதி சைனி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் எழுந்து நிற்கிறார்கள். வழக்கறிஞர்கள் கும்பல் நீதிபதியைச் சூழ்ந்து கொள்கிறது. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஐந்து நிமிடம்தான். ‘உணவு இடைவேளை’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் அறைக்குள் சென்று விடுகிறார் நீதிபதி சைனி. சி.பி.ஐ. கொடுத்த சில பேப்பர்கள் தெளிவாகவே இல்லை. வேறு கொடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டோம்" என்று நம்மிடம் சொல்கிறார் கனிமொழியின் வழக்கறிஞர் பி.ஜி. பிரகாசம்.
சி.பி.ஐ. ஸ்பெஷல் கோர்ட் பத்தாம் தேதி வரைதானாம். அதற்குப் பின் கோடை விடுமுறையாம். ஜூலை ஒன்று முதல் வழக்கறிஞர் வாதம், சாட்சிகள் விசாரணை தொடங்குமாம். இதற்கிடையில் தில்லி உச்சநீதிமன்றம் ஒரு மாதம் கோடை விடுமுறையில் இருக்கிறது. இடையிலேயே, நீதிபதி கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்தது கலைஞர் குடும்பம். ஆனால் ஏமாற்றம் தான்.
ராசா, கனிமொழி ஆகியோர் மீண்டும் கோர்ட் வளாகத்திலுள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உறவினர்கள் அங்கே போக முடியாது. இந்த வழக்கில் ஜெயிலில் இருப்பவர்கள் அனைவரும் மிக, மிக வசதியானவர்கள். வழக்கின் முடிவு எப்படி இருக்குமோ தெரியாது. சட்டம் வளையாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கௌசி.நன்றி.கல்கி
ஒரு தூணுக்குப் பக்கத்தில் சற்று மறைவாக அமர்ந்திருக்கிறார் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள். முகத்தில் குடியேறிவிட்ட சோகம். அவ்வப்போது உத்தரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உதவியாளரும் சென்னை 95வது வட்ட மாநகராட்சி கவுன்ஸிலருமான துரை, கையில் செல்ஃபோனுடன் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் ராசாத்தியிடமும் செல்ஃபோனைக் கொடுக்கிறார். ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவர் பேசுவதில்லை. உள்ளே கோர்ட் அறையில் கனிமொழி இருக்கிறார். கனிமொழிக்கு ஜாமீன் நழுவிப் போய்க் கொண்டே இருக்கும் நிலையில் வாரத்துக்கு மூன்று நாட்கள் சென்னையிலிருந்து தில்லி வந்து விடுகிறார் ராசாத்தி. காலை முதல் மாலை வரை கனிமொழியை திகார் ஜெயிலுக்கு அழைத்துப் போகும் வரை நீதிமன்றத்திலேயே இருக்கிறார்.
தில்லியில் திலக் சாலையிலுள்ள பாட்டியாலா நீதிமன்றக் கட்டடம், சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் பாட்டியாலா அரசரின் மாளிகையாக இருந்தது. இங்கே மொத்தம் 27 மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் மூன்று சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள். அதில் ஒன்றுதான் சைனியின் நீதிமன்றம். இரண்டாம் அலைவரிசை ஊழல் வழக்கு இங்கேதான் நடக்கிறது. பான் பராக் துப்பப்பட்ட சுவர்கள்; மற்றும் நெருக்கமான பாதைகளைக் கடந்து சைனியின் நீதிமன்றத்துக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. வெளியே முகத்தில் நெருப்பை அள்ளி விட்டாற்போல் காலை பத்து மணிக்கே அனல் வீசுகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் காலை பத்து மணி அளவில் நீதிமன்றத்தின் பக்கவாட்டு வாசல் வழியாக, வளாகத்தில் இருக்கும் லாக்-அப் அறைக்கு அழைத்துக் கொண்டு வரப்படுகிறார்கள். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து லாக்-அப் அறையிலிருந்து கோர்ட்டுக்குள் அழைத்து வரப்படுகிறார்கள்.
சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி சைனி கோர்ட்டில் வந்தமர்கிறார். யாரும் ‘அமைதி’ என்று சொல்லாமலேயே கோர்ட் திடீர் அமைதியில் மூழ்கிவிடுகிறது. குளிர்சாதனம் செய்த கோர்ட் ஹால்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகி விட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு அது தொடர்பான ரிகார்டுகளில் கையெழுத்திட்டு விட்டு, பின்னால் உள்ள தமது அறைக்குச் சென்று விடுகிறார் சைனி.
நின்று கொண்டிருக்கும் ராசா, கனிமொழி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டு குற்றப் பத்திரிகைகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன. அவர்கள் அதைத் தங்கள் வழக்கறிஞர்களுடன் அமர்ந்து பரிசீலனை செய்யவே இப்போதைய கால அவகாசம். அதே சமயம் நீதிபதியும், தம் அறையில் உட்கார்ந்து குற்றப் பத்திரிகையைக் கூர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். சிறிய கோர்ட் ஹால். அதில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேர்கள்; அவர்களுக்குப் பொறுப்பாக இருக்கும் காவலர்கள்,
வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள். இப்படி கோர்ட் கலகலவென்று இருக்கிறது. வழக்கறிஞர்களோடு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கலந்தாலோசிக்கிறார்களோ இல்லையோ... தங்கள் மனைவி, குழந்தைகள் ஆகியோரோடு நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அவ்வப்போது அங்கே துக்கக் காட்சிகளும் அரங்கேறுகின்றன.
முதல் வரிசையில் கனிமொழி, பக்கத்தில் அவரது கணவர் அரவிந்தன், அவர் அம்மா, சரத்குமார் அவரது மனைவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். பூப்போட்ட நீல கலர் சுடிதாரில் இருக்கும் கனிமொழிக்கு காதில் எந்த நகையும் இல்லை. முதல் வரிசை பக்கவாட்டில் ராசா, ராசாத்தி அம்மாள் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். அமைச்சராக இருந்தபோது பளபளப்பாக இருந்த ராசா முகம் சற்றே வாடித்தான் போயிருக்கிறது. ஆனால் பேச்சில் உற்சாகம் குறையவில்லை. கனிமொழியிடம் சிரித்தபடி ஜோக்கடித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் சிரிப்பும், பேச்சும் ராசாத்தி அம்மாள் முகத்தில் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை.
கழக உடன்பிறப்புகள் வருகிறார்கள். நாகர்கோயில் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் ராசாத்திக்குத் துணையாக இருக்கிறார். சாக்லெட்டுகளும், ஐஸ்கிரீம்களும் தாராளமாக அறைக்குள் கொண்டு வரப்படுகின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்ஃபோனில் தாராளமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.
சிறிது நேரத்தில் அரவிந்தனும், அவர் அம்மாவும், எழுந்து சென்று விட கனிமொழியின் பக்கத்தில் வந்தமர்ந்து கனியுடன், தம் பேச்சுக் கச்சேரியைத் தொடர்கிறார் ராசா. உடன்பிறப்புகள் சிலர் அம்மா... ஜெயில் எப்படி?" என்று கனிமொழியிடம் கேட்க, கொசுக்கடிதான் தாங்க முடியலை" என்கிறார் சிரித்தபடி. தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து தினமணி பத்திரிகையில் வந்த கட்டுரையை மிகவும் உன்னிப்பாக வாசிக்கிறார்கள் ராசாவும், கனிமொழியும். இந்த கோர்ட் எப்போதும் ஈயடித்துக் கொண்டிருக்கும். இந்த வழக்கு வந்த பின் கலகலவென்றிருக்கிறது" என்கிறார் அமர்ந்திருந்த தமிழக அரசின் உளவுப் பிரிவின் அதிகாரி ஒருவர்.
கோர்ட் ஹாலில் திடீரென்று ஒரு பரபரப்பு. தமது அறையிலிருந்து வந்து ஆசனத்தில் அமர்கிறார் நீதிபதி சைனி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் எழுந்து நிற்கிறார்கள். வழக்கறிஞர்கள் கும்பல் நீதிபதியைச் சூழ்ந்து கொள்கிறது. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ஐந்து நிமிடம்தான். ‘உணவு இடைவேளை’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் அறைக்குள் சென்று விடுகிறார் நீதிபதி சைனி. சி.பி.ஐ. கொடுத்த சில பேப்பர்கள் தெளிவாகவே இல்லை. வேறு கொடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டோம்" என்று நம்மிடம் சொல்கிறார் கனிமொழியின் வழக்கறிஞர் பி.ஜி. பிரகாசம்.
சி.பி.ஐ. ஸ்பெஷல் கோர்ட் பத்தாம் தேதி வரைதானாம். அதற்குப் பின் கோடை விடுமுறையாம். ஜூலை ஒன்று முதல் வழக்கறிஞர் வாதம், சாட்சிகள் விசாரணை தொடங்குமாம். இதற்கிடையில் தில்லி உச்சநீதிமன்றம் ஒரு மாதம் கோடை விடுமுறையில் இருக்கிறது. இடையிலேயே, நீதிபதி கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவார் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்தது கலைஞர் குடும்பம். ஆனால் ஏமாற்றம் தான்.
ராசா, கனிமொழி ஆகியோர் மீண்டும் கோர்ட் வளாகத்திலுள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உறவினர்கள் அங்கே போக முடியாது. இந்த வழக்கில் ஜெயிலில் இருப்பவர்கள் அனைவரும் மிக, மிக வசதியானவர்கள். வழக்கின் முடிவு எப்படி இருக்குமோ தெரியாது. சட்டம் வளையாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கௌசி.நன்றி.கல்கி
- Sponsored content
Similar topics
» சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி-ராசாவுடன் ஸ்டாலின் சந்திப்பு!
» பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!
» தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !!
» கனிமொழி, ஆ.ராசா-வை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி
» சிறையில் பதஞ்சலி யோகா கற்கும் கனிமொழி-ராசா
» பணத்திமிரினால் கொல்லப்பட்ட காதலன்! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!
» தமிழகத்தின் போபால் நோக்கியா?... அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட் !!
» கனிமொழி, ஆ.ராசா-வை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி
» சிறையில் பதஞ்சலி யோகா கற்கும் கனிமொழி-ராசா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|