புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am
by heezulia Today at 4:22 pm
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் : சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)
Page 1 of 1 •
அண்ணே வணக்கம்ணே!
கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையாங்கற விளம்பரம் போல உங்களை ரெண்டு தாட்டி கேட்கனும்.ஏன்னா இந்த பதிவுல ஒன்னுக்கொண்டு தொடர்பில்லாத 3 பதிவுகள் அடங்கியிருக்கு. ஒன்னு தலைப்பிற்குரியது. ( சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்)
அடுத்தது பிரணாப் முகர்ஜி சாம்பர்ல ரகசிய காமிரா செய்தி குறித்த என் ஆய்வும் அதிரடி முடிவும்.
அடுத்தது நம்ம தமிழ் நியூஸ் சானல்களோட லட்சணத்தை பத்தினது. ஒழுங்கா படிக்காட்டாலும் கடைசி வரை ஸ்க்ரால் பண்ணிருங்ணா. ( வழக்கமா நாம பண்றதுதானே)
சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் : சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)
புட்டபர்த்தி சத்ய சாயி கதை முடிஞ்சு போனாலும் அவரோட ஆசிரமம் -ட்ரஸ்ட் பற்றிய திகீர் செய்திகளால் டர்ராகி கிடக்கும் உண்மையான ஆன்மீக வாதிகள் & பகுத்தறிவாளர்களை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி மேலும் டர்ராக்கியிருக்கிறார். தாம் நீதிபதியாக இருந்தபோது சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் வழங்கியதாக திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
இன்னம் எத்தனை நீதிபதி இப்படி சாமியார்கள் ஆணைக்கிணங்க தீர்ப்பு தந்துக்கிட்டிருந்தாய்ங்களோ -தீர்ப்பு தந்துக்கிட்டிருக்காய்ங்களோ சீக்கிரமா ஒரு என்கொய்ரி போட்டுருங்கப்பா. ங்கொய்யால இந்த நீதிபதிங்க சட்டப்படியோ தங்களோட கான்ஷியஸ் படியோ தீர்ப்பளிப்பாய்ங்கனு நம்பித்தான் சனம் கோர்ட்டுக்கு போகுது.
இவிக காவி கும்பல் - மோடி மஸ்தான் கும்பல் ஆணைகளுக்கிணங்க தீர்ப்பு கொடுத்தா நீதி என்னாகறது?
உபரியா ஒரு செய்தி : சாயிபாபா ஆசிரமத்துலருந்து ட்ரான்ஸ்போர்ட் ஆன கரன்சி மூட்டைகளை பகவதி ஐயாவுக்கு ப்ரோட்டகால் படி அலாட் பண்ண அஃபிஷியல் வாகனத்துல பாஸ் பண்ணதாவும் ஒரு தெலுங்கு சேனல் செய்தி வாசிச்சுக்கிட்டு இருக்கு.
பிரணப் சாம்பரில் ரகசிய காமிரா?
மத்திய நிதித்துறை மந்திரி பிரணப் சாம்பரில் ரக்சிய காமிரா பொருத்தப்பட்டிருந்ததா? அங்கு நடைபெறும் சம்பாஷணைகள் பதிவு செய்யப்பட்டனவா? கான்ஃப்ரென்ஸ் ஹால் கதியும் இதுதானா? இதெல்லாம் நானோ - அ உதவாக்கரை எட்டணா பத்திரிக்கையோ சொல்லும் விஷயம் அல்ல. சாட்சாத் நிதி மந்திரி பிரணப் முகர்ஜியே இது குறித்து ரகசிய விசாரணை நடத்தும்படி பிரதமரை கோரியிருக்கிறார்.
ரகசியம்ங்கறிங்க அது எப்படி வெளிய வந்துருச்சுனு கேப்பிக. நம்ம நாட்ல ரகசியங்கள் அதுவும் ராஜரகசியங்களோட லட்சணம் இதுதான். ஸ்டார் நியூஸ் சானல்ல பம்ப் அடிச்சிக்கிட்டிருக்காய்ங்க. அதை தெலுங்கு சேனல் ஒன்னு காப்பியடிச்சு ஃபிலிம் காட்டிக்கினு கீது.
பிரணபுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னா சமீபத்துல ஒரு பத்திரிக்கையில வந்த செய்திதான் இதுக்கு காரணமாம்.
எனக்கொரு சந்தேகம் பிள்ளையில்லாத வீட்டில் கிழம் துள்ளி விளையாடுது கணக்கா பிரணப் எங்கனா தனி ஆவர்த்தனம் பண்றாரானு பார்க்க சோனியாஜீயே ஏற்பாடு பண்ணாய்ங்களோ என்னவோ?
என்னைக்கேட்டா கக்கூஸு, பெட் ரூம் தவிர எல்லா இடத்துலயும் சிசி கேமரா வச்சுரனும். தாளி மக்களாட்சியில மக்களுக்கு தெரியக்கூடாத ரகசியம் என்ன இருக்கு?
ரகசியங்கற கான்செப்ட் வந்தாலே சனத்துக்கு ஆப்புதேன். உ. அணு மின் உலைகள்
மேலும் இவிகல்லாம் யாவும் (மானம்,ஈனம்,சூடு,சுரணை,மனிதத்தன்மை) கடந்த நிலைக்கு வந்து பல காலமாச்சு. ராம் தேவ் பாபாவோட கோவணத்தை துவைச்ச தண்ணிய தலை மேல தெளிச்சுக்கவும் - தீர்த்தமா குடிக்கவும் தயாரான பார்ட்டிங்க இவிக. ரகசியம்னு நினைச்சதெல்லாம் எப்பயோ வெளிவர ஆரம்பிச்சுருச்சு.
என்னடா இது முந்தா நேத்து நடந்த சமாசாரம். இன்னைக்கு எவனோ நடவடிக்கை எடுக்கறான். நாம அதை தடுத்தா நமக்கும் ஷேர் இருக்கிறதா நினைச்சுரமாட்டாய்ங்களாங்கற லாஜிக் கூட இல்லாத கிராக்கிங்க இவிக.
மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டரையே எடுத்துக்கங்க. இந்த நெட் ஒர்க் ப்ரசிடெண்ட் பேங்க் கரப்ட் ஆகிற நிலையில இருந்து கோடானு கோடி லாவாதேவி பண்றார்.
விதவைகள், கிழவிகள், நடைபாதை வாசிகளை கூட நெட் ஒர்க்ல சேர்த்து வட்டிக்கு வ்ட்டி வசூலிக்கிறாரு. இடையில சோனியா கிட்டே ஆசி வாங்கறாரு. ராகுல் இவரோட தோஸ்துங்கறாய்ங்க
ஆந்திராவுல மைக்ரோ ஃபைனாஸ் அட்டூழியம் ஓவரா போயி பொம்பளைங்கள " வரயா - வாடி - எங்கனா போடி"ங்கற ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க.
இவிக அட்டாகாசத்துக்கு செக் வைக்க முதல்வர் ரோசய்யா ஆர்டினென்ஸ் கொண்டுவரப்போறோம்னு அறிவிக்கிறாரு. அங்கன தில்லியில இருந்து பிரணப் அதெல்லாம் தேவையில்லைனு பகிரங்கமா ப்ரஸ் காரவுகளுக்கு சொல்றாரு.
சுஜாதா கதையில கிழவாடிகளையெல்லாம் திரு நாடு அனுப்பறாப்ல வரும். சமீபத்துல ராம் தேவ் பாபா ஊழல்வாதிகளை தூக்குல போடனும்னு பேசினாரு. நமக்கு மன்சனை போட்டுத்தள்றதுல சம்மதம் கடியாது. ரஜினியாவே இருந்தாலும் சரியான பார்ட்டி சரியான முகூர்த்தத்துல சரிய்யா உபதேசம் பண்ணா திருந்திர வாய்ப்பிருக்கு.
ஆனால் சில கிழவாடிகளை முக்கியமா பிரணப் மாதிரி கிராக்கிகளை பார்க்கும் போது அவிகளை பத்தின ஒரு சில சேதிகள் தெரியவரும்போது மேற்படி திரு நாடெல்லாம் ஞா வந்துருதுங்ணா.
இந்த 45 வயசுக்கே வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை புரிபட்டுப்போயிருச்சு. ஒரு வகையில இது மனிதத்தன்மைக்கு ரெம்ப ஆபத்தானது.
ஒரு காதலன்/காதலியோட உணர்வு புரிபடாது . ஒரு படைப்பாளியின் வேவ் லெங்த் செரிக்காது. இப்படி எத்தனையோ ஆபத்து இருக்கு.
அர்த்தமற்ற வாழ்க்கைய அர்த்தமுள்ளதா ஆக்கறது அட்லீஸ்ட் ஏதோ அர்த்தமிருக்குன்னு மழுப்பறது ஒரு ஐட்டங்கள் தான். அதுல காதல் -கவிதைக்கு முக்கியம் இடம் இருக்கு. இதையெல்லாம் நான் அங்கீகரிக்க காரணம்..
உண்மையான காதலன் ஒரு நாளில்லை ஒரு நாள் பாசாங்கில்லாத ஆன்மீக வாதியா மாற வாய்ப்பிருக்கு.
தமிழ் நியூஸ் சான்லகள் பற்றி சில வரிகள்:
ஆமாங்னா தமிழ் தமிழ்னு உசுரை விடறோமே பேர் சொல்ற மாதிரி ஒரு தமிழ் நியூஸ் சானல் இருக்கா? சன் நியூஸுக்கு மொத்தமே 3 ரிப்போர்ட்டர் தான் இருக்காப்ல இருக்கு. என்னவோ ரேடியோவுல நியூஸ் வாசிக்கிற மாதிரி வாசிக்கிறாய்ங்களே தவிர விஷுவலா ஒரு மசுரையும் காட்டற மாதிரி இல்லே.
கனிமொழியோட ஜாமீன் மனுவை வாசிச்சு காட்டறாய்ங்க. பாவம் காட்சேவுக்கு ஒரு சேனல் இருந்திருந்தா அவரும் இப்படி தன் வாதங்களை சனத்துக்கு காட்டியிருப்பாரு.
தேர்தல்ல திமுக தோற்க ஆரம்பிச்சதுமே மானாட மயிலாட போட்டுட்டாய்ங்க (கலைஞர்) .ஆமா சன் நியூஸ்ல அம்மா வாசம் கும்முனு வீசுதே என்ன விஷயம்? ஆனால் அம்மா மட்டும் மாறனை போட்டு தாக்கறாய்ங்களே. பாவம் ஒரு தலைக்காதல்னா இதான் போல.
ஜெ நியூஸும் இதே இழவுதான். அம்மா அறிக்கைன்னா தாளி இப்படிக்கு அன்பு சகோதிரி வரைக்கும் ஒரு வார்த்தை விடாம படிச்சுர்ராய்ங்க.
வெறுமனே கேட்க ரேடியோ போதுமே. சாட்சி சேனல் ஒய்.எஸ்.ஜகனோட பைசாவுலதான் நடக்குது. எப்பயோ ஜகன் ப்ரோக்ராம் இருந்தா தவிர நடு நிலை சேனல் எல்லாம் பிச்சை எடுக்கறாப்லதான் நடக்குது.
சந்திர பாபு நியூஸை ஈ நாடுவை விட ( ராமோஜிராவ் - கம்மவார் நாயுடு) சாட்சி தான் சூப்பரா கவர் பண்ணுது. டப்பா சானல் எல்லாம் பைட்ஸ் போட்டு தாக்கறாய்ங்க.
என்னதான் வவுத்தெறிச்சலே ஃப்யூயலா போட்டு ஓடினாலும் ஆந்திர ஜோதி என்.டி.திவாரி மேட்டரை கிழி கிழினு கிழிச்சது இன்னம் ஞா இருக்கு.
கொடுக்கல் வாங்கல்ல செட்டில் ஆகாததை மட்டும் ( உம். நித்யானந்தா) சன்ல போடுவாய்ங்க போல.
சித்தூர்.எஸ்.முருகேசன்
கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையாங்கற விளம்பரம் போல உங்களை ரெண்டு தாட்டி கேட்கனும்.ஏன்னா இந்த பதிவுல ஒன்னுக்கொண்டு தொடர்பில்லாத 3 பதிவுகள் அடங்கியிருக்கு. ஒன்னு தலைப்பிற்குரியது. ( சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்)
அடுத்தது பிரணாப் முகர்ஜி சாம்பர்ல ரகசிய காமிரா செய்தி குறித்த என் ஆய்வும் அதிரடி முடிவும்.
அடுத்தது நம்ம தமிழ் நியூஸ் சானல்களோட லட்சணத்தை பத்தினது. ஒழுங்கா படிக்காட்டாலும் கடைசி வரை ஸ்க்ரால் பண்ணிருங்ணா. ( வழக்கமா நாம பண்றதுதானே)
சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் : சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)
புட்டபர்த்தி சத்ய சாயி கதை முடிஞ்சு போனாலும் அவரோட ஆசிரமம் -ட்ரஸ்ட் பற்றிய திகீர் செய்திகளால் டர்ராகி கிடக்கும் உண்மையான ஆன்மீக வாதிகள் & பகுத்தறிவாளர்களை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி மேலும் டர்ராக்கியிருக்கிறார். தாம் நீதிபதியாக இருந்தபோது சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் வழங்கியதாக திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
இன்னம் எத்தனை நீதிபதி இப்படி சாமியார்கள் ஆணைக்கிணங்க தீர்ப்பு தந்துக்கிட்டிருந்தாய்ங்களோ -தீர்ப்பு தந்துக்கிட்டிருக்காய்ங்களோ சீக்கிரமா ஒரு என்கொய்ரி போட்டுருங்கப்பா. ங்கொய்யால இந்த நீதிபதிங்க சட்டப்படியோ தங்களோட கான்ஷியஸ் படியோ தீர்ப்பளிப்பாய்ங்கனு நம்பித்தான் சனம் கோர்ட்டுக்கு போகுது.
இவிக காவி கும்பல் - மோடி மஸ்தான் கும்பல் ஆணைகளுக்கிணங்க தீர்ப்பு கொடுத்தா நீதி என்னாகறது?
உபரியா ஒரு செய்தி : சாயிபாபா ஆசிரமத்துலருந்து ட்ரான்ஸ்போர்ட் ஆன கரன்சி மூட்டைகளை பகவதி ஐயாவுக்கு ப்ரோட்டகால் படி அலாட் பண்ண அஃபிஷியல் வாகனத்துல பாஸ் பண்ணதாவும் ஒரு தெலுங்கு சேனல் செய்தி வாசிச்சுக்கிட்டு இருக்கு.
பிரணப் சாம்பரில் ரகசிய காமிரா?
மத்திய நிதித்துறை மந்திரி பிரணப் சாம்பரில் ரக்சிய காமிரா பொருத்தப்பட்டிருந்ததா? அங்கு நடைபெறும் சம்பாஷணைகள் பதிவு செய்யப்பட்டனவா? கான்ஃப்ரென்ஸ் ஹால் கதியும் இதுதானா? இதெல்லாம் நானோ - அ உதவாக்கரை எட்டணா பத்திரிக்கையோ சொல்லும் விஷயம் அல்ல. சாட்சாத் நிதி மந்திரி பிரணப் முகர்ஜியே இது குறித்து ரகசிய விசாரணை நடத்தும்படி பிரதமரை கோரியிருக்கிறார்.
ரகசியம்ங்கறிங்க அது எப்படி வெளிய வந்துருச்சுனு கேப்பிக. நம்ம நாட்ல ரகசியங்கள் அதுவும் ராஜரகசியங்களோட லட்சணம் இதுதான். ஸ்டார் நியூஸ் சானல்ல பம்ப் அடிச்சிக்கிட்டிருக்காய்ங்க. அதை தெலுங்கு சேனல் ஒன்னு காப்பியடிச்சு ஃபிலிம் காட்டிக்கினு கீது.
பிரணபுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னா சமீபத்துல ஒரு பத்திரிக்கையில வந்த செய்திதான் இதுக்கு காரணமாம்.
எனக்கொரு சந்தேகம் பிள்ளையில்லாத வீட்டில் கிழம் துள்ளி விளையாடுது கணக்கா பிரணப் எங்கனா தனி ஆவர்த்தனம் பண்றாரானு பார்க்க சோனியாஜீயே ஏற்பாடு பண்ணாய்ங்களோ என்னவோ?
என்னைக்கேட்டா கக்கூஸு, பெட் ரூம் தவிர எல்லா இடத்துலயும் சிசி கேமரா வச்சுரனும். தாளி மக்களாட்சியில மக்களுக்கு தெரியக்கூடாத ரகசியம் என்ன இருக்கு?
ரகசியங்கற கான்செப்ட் வந்தாலே சனத்துக்கு ஆப்புதேன். உ. அணு மின் உலைகள்
மேலும் இவிகல்லாம் யாவும் (மானம்,ஈனம்,சூடு,சுரணை,மனிதத்தன்மை) கடந்த நிலைக்கு வந்து பல காலமாச்சு. ராம் தேவ் பாபாவோட கோவணத்தை துவைச்ச தண்ணிய தலை மேல தெளிச்சுக்கவும் - தீர்த்தமா குடிக்கவும் தயாரான பார்ட்டிங்க இவிக. ரகசியம்னு நினைச்சதெல்லாம் எப்பயோ வெளிவர ஆரம்பிச்சுருச்சு.
என்னடா இது முந்தா நேத்து நடந்த சமாசாரம். இன்னைக்கு எவனோ நடவடிக்கை எடுக்கறான். நாம அதை தடுத்தா நமக்கும் ஷேர் இருக்கிறதா நினைச்சுரமாட்டாய்ங்களாங்கற லாஜிக் கூட இல்லாத கிராக்கிங்க இவிக.
மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டரையே எடுத்துக்கங்க. இந்த நெட் ஒர்க் ப்ரசிடெண்ட் பேங்க் கரப்ட் ஆகிற நிலையில இருந்து கோடானு கோடி லாவாதேவி பண்றார்.
விதவைகள், கிழவிகள், நடைபாதை வாசிகளை கூட நெட் ஒர்க்ல சேர்த்து வட்டிக்கு வ்ட்டி வசூலிக்கிறாரு. இடையில சோனியா கிட்டே ஆசி வாங்கறாரு. ராகுல் இவரோட தோஸ்துங்கறாய்ங்க
ஆந்திராவுல மைக்ரோ ஃபைனாஸ் அட்டூழியம் ஓவரா போயி பொம்பளைங்கள " வரயா - வாடி - எங்கனா போடி"ங்கற ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க.
இவிக அட்டாகாசத்துக்கு செக் வைக்க முதல்வர் ரோசய்யா ஆர்டினென்ஸ் கொண்டுவரப்போறோம்னு அறிவிக்கிறாரு. அங்கன தில்லியில இருந்து பிரணப் அதெல்லாம் தேவையில்லைனு பகிரங்கமா ப்ரஸ் காரவுகளுக்கு சொல்றாரு.
சுஜாதா கதையில கிழவாடிகளையெல்லாம் திரு நாடு அனுப்பறாப்ல வரும். சமீபத்துல ராம் தேவ் பாபா ஊழல்வாதிகளை தூக்குல போடனும்னு பேசினாரு. நமக்கு மன்சனை போட்டுத்தள்றதுல சம்மதம் கடியாது. ரஜினியாவே இருந்தாலும் சரியான பார்ட்டி சரியான முகூர்த்தத்துல சரிய்யா உபதேசம் பண்ணா திருந்திர வாய்ப்பிருக்கு.
ஆனால் சில கிழவாடிகளை முக்கியமா பிரணப் மாதிரி கிராக்கிகளை பார்க்கும் போது அவிகளை பத்தின ஒரு சில சேதிகள் தெரியவரும்போது மேற்படி திரு நாடெல்லாம் ஞா வந்துருதுங்ணா.
இந்த 45 வயசுக்கே வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை புரிபட்டுப்போயிருச்சு. ஒரு வகையில இது மனிதத்தன்மைக்கு ரெம்ப ஆபத்தானது.
ஒரு காதலன்/காதலியோட உணர்வு புரிபடாது . ஒரு படைப்பாளியின் வேவ் லெங்த் செரிக்காது. இப்படி எத்தனையோ ஆபத்து இருக்கு.
அர்த்தமற்ற வாழ்க்கைய அர்த்தமுள்ளதா ஆக்கறது அட்லீஸ்ட் ஏதோ அர்த்தமிருக்குன்னு மழுப்பறது ஒரு ஐட்டங்கள் தான். அதுல காதல் -கவிதைக்கு முக்கியம் இடம் இருக்கு. இதையெல்லாம் நான் அங்கீகரிக்க காரணம்..
உண்மையான காதலன் ஒரு நாளில்லை ஒரு நாள் பாசாங்கில்லாத ஆன்மீக வாதியா மாற வாய்ப்பிருக்கு.
தமிழ் நியூஸ் சான்லகள் பற்றி சில வரிகள்:
ஆமாங்னா தமிழ் தமிழ்னு உசுரை விடறோமே பேர் சொல்ற மாதிரி ஒரு தமிழ் நியூஸ் சானல் இருக்கா? சன் நியூஸுக்கு மொத்தமே 3 ரிப்போர்ட்டர் தான் இருக்காப்ல இருக்கு. என்னவோ ரேடியோவுல நியூஸ் வாசிக்கிற மாதிரி வாசிக்கிறாய்ங்களே தவிர விஷுவலா ஒரு மசுரையும் காட்டற மாதிரி இல்லே.
கனிமொழியோட ஜாமீன் மனுவை வாசிச்சு காட்டறாய்ங்க. பாவம் காட்சேவுக்கு ஒரு சேனல் இருந்திருந்தா அவரும் இப்படி தன் வாதங்களை சனத்துக்கு காட்டியிருப்பாரு.
தேர்தல்ல திமுக தோற்க ஆரம்பிச்சதுமே மானாட மயிலாட போட்டுட்டாய்ங்க (கலைஞர்) .ஆமா சன் நியூஸ்ல அம்மா வாசம் கும்முனு வீசுதே என்ன விஷயம்? ஆனால் அம்மா மட்டும் மாறனை போட்டு தாக்கறாய்ங்களே. பாவம் ஒரு தலைக்காதல்னா இதான் போல.
ஜெ நியூஸும் இதே இழவுதான். அம்மா அறிக்கைன்னா தாளி இப்படிக்கு அன்பு சகோதிரி வரைக்கும் ஒரு வார்த்தை விடாம படிச்சுர்ராய்ங்க.
வெறுமனே கேட்க ரேடியோ போதுமே. சாட்சி சேனல் ஒய்.எஸ்.ஜகனோட பைசாவுலதான் நடக்குது. எப்பயோ ஜகன் ப்ரோக்ராம் இருந்தா தவிர நடு நிலை சேனல் எல்லாம் பிச்சை எடுக்கறாப்லதான் நடக்குது.
சந்திர பாபு நியூஸை ஈ நாடுவை விட ( ராமோஜிராவ் - கம்மவார் நாயுடு) சாட்சி தான் சூப்பரா கவர் பண்ணுது. டப்பா சானல் எல்லாம் பைட்ஸ் போட்டு தாக்கறாய்ங்க.
என்னதான் வவுத்தெறிச்சலே ஃப்யூயலா போட்டு ஓடினாலும் ஆந்திர ஜோதி என்.டி.திவாரி மேட்டரை கிழி கிழினு கிழிச்சது இன்னம் ஞா இருக்கு.
கொடுக்கல் வாங்கல்ல செட்டில் ஆகாததை மட்டும் ( உம். நித்யானந்தா) சன்ல போடுவாய்ங்க போல.
சித்தூர்.எஸ்.முருகேசன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
» சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல் : தலைமை நீதிபதி ஆலோசனை !
» பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்
» சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்
» நீதிபதி சாதனை ஒரே நாளில் 111 தீர்ப்புகள்
» சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு பன்றி காய்ச்சல் : தலைமை நீதிபதி ஆலோசனை !
» பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்
» சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்
» நீதிபதி சாதனை ஒரே நாளில் 111 தீர்ப்புகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|