புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
56 Posts - 50%
heezulia
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
12 Posts - 2%
prajai
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_m10    கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே !  - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! - உள்ளப்பகிர்வின் பஞ்சப்பகுதி. பகிருங்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Wed Jun 22, 2011 5:56 pm

"காதல்" வாழ்க்கையில் கண்டிப்பாக கடந்து வரவேண்டிய உணர்வு. உணர்வா? . உணர்வு என்றே வைத்தே அலசுவோம்.
( இன்னக்கி ஒரு அலசு அலசிரலாம்னு தான் வந்துருக்கேன்) .

இந்த உலகம் இன்று இயங்க காரணம் "அன்பு". ( நந்தலாலா படம் பாருங்கப்பா). சரி விடுங்க , நாம டைரெக்டா காதல்கே வந்துடுவோம். இந்த லவ்வு முதல் தடவையா உங்க கிட்ட எப்போ வந்துச்சு ?

""காலேஜ் முதல் வருசத்தில !!!????"""
சரி, அப்டியே வச்சுகிருவோம்.
அப்ப ஸ்கூல் முடிஞ்சு போறப்ப ஒரு பொண்ண/பையன பாத்து பீலிங்க்ஸ்ஸ குற்றால அருவில தண்ணி விழுகிற மாதிரி ஊத்து ஊத்துன்னு ஊத்துநீங்கலே??!! அதுக்கு
இன்னா பேரு ??? (அட இங்க யாரோ ரெண்டு பேரு பேசுற விசயத்த எழுதலா , உங்ககிட்ட தான் கேக்குறேன் .அப்டியே நாம ரெண்டு பெரும் பேசிக்கிற மாதிரியே கற்பன பண்ணிக்கிட்டு என்ன பொல்லொவ் பண்ணுங்க பாப்போம். கரெக்ட் அப்பிடி தான் ...)

என்னதான் இருந்தாலும் இந்த விசயத்துல நாம ஒன்னும் "காதல் கொண்டேன்" தனுஷ் இல்லையே . நாம எல்லாருமே ஆட்டோக்ராப் சேரன் தான!!!(அங்க யாருங்க அது நான் சேரன் இல்ல தனுஷ்னு சொல்றது. யாரா இருந்தாலும் பொறுமையா படிச்சு முடிச்சிட்டு ஈகரைலையே பதிலுறை குடுங்க . ஒரு கை பாத்துரலாம்.)

ஆக நாம யோசிக்க வேண்டியது என்னனா" அது ஏன் நாம ஆள மாத்துனோம்"???? (கருத்து களம்னு வந்துட்ட சும்மா மனசு விட்டு பேசனுங்க, பொண்ணுங்களும் தான் !! )
அதாவது நான் ஒரு பொண்ணுடயோ பையண்டயோ ஒரு பொண்ணோ பையனோ "நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிக்குவேன் பிராணநாதா/ பிராணநாதி "னு சொல்லிட்டு பின்னாடி ஆள மாத்திக்கிற பொரப்புகள பத்தி சொல்லல . காதல சொல்லனும்னு நெனச்சுகிட்டு இருக்கிறப்ப கொஞ்சம் நெருங்கி நல்லா பலகுரப்ப ஏதோ ஒரு காரணத்தால சந்திக்க முடியாம வேற சந்திப்புகள் உருவாக்கி புதிதாய் பூக்கும் காதல் பூவின் ரகசியத்தை பேசுகிறேன்.

ஆக அப்டி ஏன் ஆள மாத்துறோம்னு யோசிக்கிறப்ப காதல் ஏதோ ""ஏழு ஜென்மத்து தொடர்பு, பிரிக்க முடியாத உறவு , செத்தாலும் அடுத்த ஜென்மத்துல மீட் பண்றே"" ன்ற வசனம் எல்லாம் சும்மா கவிதை அழகுக்கும் சினிமாவுல கதையின் ஓட்டத்துக்கும் மட்டும் பயன்படுத்துற சாதாரண விசயங்கிறது புரியும்.

சரி அதவிடுங்க . எல்லாரும் சேரன் தான்னு ஒத்துகுவீங்கனு நெனைக்குறேன். இல்லைன்னு சொல்றவுங்களா பின்னாடி டீல் பண்ணிக்குவோம் . அதுக்கு விடை கெடச்சப்பரம் அடுத்ததா ஒரு கேள்வி வரும். அது இன்னாது ?

கேள்வி எண் மூன்று: ஆள மாத்தினது சரியா ? தப்பா ?
இந்த கேள்விக்கு பதில் அவ்வளவு சீக்கிரம் கெடச்சிராது.

இந்த கேள்விக்கு சரின்னும் விடை சொல்ல முடியாது. தப்புனும் விடை சொல்ல முடியாது .அப்புடி சொல்ல முடிஞ்சா அது அவுங்க அவுங்க தனிப்பட்ட கருத்து. எப்புடின்னு யோசிகிறீங்களா? நாம இப்போ கொஞ்சம் ஆன்மிகம் பக்கம் போவோம்.
வலி உணர்வு நாம எல்லாரும் அனுபவிச்சிருகிற ஒரு உணர்வு. நானும் நீங்களும் ஒரே வயசுன்னு வசுகுவோம் உங்களையும் என்னையும் எந்த வித வித்தியாசமும் இல்லாம ஒரே பலத்தோட ஒரே அழுத்ததோட ஒரு ஆள அடிக்க சொல்லுவோம்.(சும்மா விளையாட்டுக்கு ) நான் அப்புடியே ஒரு ஓரமா போய் சுருண்டு படுதுடீன்னு வச்சுக்குவோம் .நீங்க நம்ம வடிவேலு மாதிரி கிண்ணுனு நிக்கிறீங்க. அது ஏன் ? எப்புடி இந்த வித்தியாசம்?
"அனுபவம் " .ஆம் இங்கே அனுபவம் உங்களையும் என்னையும் வேறுபடுத்துகிறது. அந்த அனுபவம் தந்த "பற்றற்ற தன்மை" நம்மை வேறுபடுத்துகிறது. பற்றற்ற தன்மை தந்த "தாங்கும் சக்தி " நம்மை வேறுபடுத்துகிறது.

""இடை விடாது வேலை செய் , வேலை செய்; ஆனால் பற்று வைக்காதே சிக்கி கொள்ளாதே " மேற்கண்டது கீதை சமாச்சாரம். நம்ம டொபிக் காதலா இருந்தாலும் அது ஒரு உணர்வுன்ற பொதுவான கண்ணோட்டத்தோட பாக்கும்போது பற்று “கொண்டவன் அழுகிறான் ; பற்று கொண்டதை புரிந்துகொண்டவன் நிதானித்துகொள்கிறான்”;

இத படிக்கிரவுங்கள்ள எத்தன பேரு கல்யாணத்துக்கு அப்பறமும் "ஐயோ நான் அவள /அவன மிஸ் பண்ணிடேனே" னு பொலம்பிகிட்டு இருக்காங்களோ!!
அதேமாதிரி, எத்தன பேரு உங்களோட அவன/அவள மறந்துட்டு சந்தோசமா இருக்கீங்களோ !!
இன்னும் கல்யாணம் பண்ணாத ஆள மாத்துன ஆளுங்க இருக்காங்களோ!!

சரி இப்ப இந்த கேள்விக்கு என்னோட பதில் என்னன்னா கல்யாணம் ஆனவுங்களுக்கு சரி தப்புன்னு சொல்றத விட எல்லாம் அனுபவமாவே இருந்துட்டு போகட்டும்.

ஆனா என் இன மக்களே ! கல்யாணம் ஆகாத கன்னி பையன்களே/பொண்ணுகளே ! இதுக்கு பதில் சரின்னு நான் சொன்ன என்னோட வீடு தேடி வந்து மக்கள் டின்னு கட்டிருவாங்க! என்னோட கருத்துப்படி
""சரியான நேரத்திலும் சரியான சூழலிலும் உயிர் கொடுக்கப்படும் ஆசையே இன்பத்திற்கு காரணம்"" (நம்ம எதுக்குங்க ஆசையெல்லாம் துறந்துக்கிட்டு ) லவ் பண்றது தப்பு இல்ல. அவசர பட்டு எத எதையோ பாத்துட்டு பேசிட்டு வெறும் ஆசைக்காகவும் சுகத்துக்காகவும் தற்பெருமைகாகவும் காதல வளத்துட்டு வளத்துவிட்டுடு சீரழியவேணாம் .அதுக்குனு ஒரு டைம் வேணாமா (சபரி பின்றட !).நாம தான் எத்தன காதல் தோல்வி தற்கொலை செய்திகளை படிக்கிறோம்.

ஓகே அந்த கேள்விக்கு ஒருவழியா பதில் கெடச்சிருக்கும் . அதேமாதிரி இந்நேரத்துக்கு இன்னொரு கேள்வி வந்துருக்கணுமே !!.

கேள்வி எண் நான்கு: என் காதல் உண்மை காதலா? எந்த காதல் உண்மை காதல் ?
இந்த கேள்விக்கு அடுத்தட பதிவுல தொடரலாம்னு இருக்கேன் .அதுல என்னோட கருத்துக்களோட உங்களோட கருத்துகளும் இடம் பெறனும்னு ஆசை . இப்ப இதுக்கு மேல எதையாவது எழுதுனா முழுசா உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாம போய்டும்ம்னு நினைக்கிறேன்... உங்கள் மனம் திறந்த பதில்களை எதிர்பார்த்து நான்...



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 22, 2011 6:58 pm

இன்னும் எண்ணிக்கை தொடங்கவில்லை... ஜாலி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Wed Jun 22, 2011 7:44 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இன்னும் எண்ணிக்கை தொடங்கவில்லை... [You must be registered and logged in to see this image.]
கொஞ்சம் நல்ல யோசிச்சு பாருங்க ..... பேருந்தில் ஐந்து நிமிட காதல் .... பஸ் ஸ்டாப்பில் பத்து நிமிட காதல் .... இப்புடி ஏதாவது இருக்கும் ...
ஹா ஹா ஹா ...

என்னகினாலும் "அன்பை பருகாமல் மனிதனுக்கு மரணமில்லை "



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 22, 2011 8:32 pm

ஓ அதெல்லாம் காதல் என்றால் எண்ண இயலாது... சிரி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Wed Jun 22, 2011 8:57 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஓ அதெல்லாம் காதல் என்றால் எண்ண இயலாது... சிரி

தாகத்துக்கு
தண்ணி
குடிக்க போறது கூட தண்ணி மேல இருக்கிற காதல் தாங்க .... நான் தலைப்ப மாத்திட்டேன் ....தலைப்புக்கு மட்டும் உங்கள் பதில் வந்தால் கட்டுரை உயிரற்றதாகிவிடும் .



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

[You must be registered and logged in to see this link.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 22, 2011 9:13 pm

பதிவை ஆரம்பத்திலேயே முழுவதுமாக படித்து விட்டேன் நண்பரே நான் காதல் கொண்டேன் தனுஷும் இல்லை ஆட்டோகிராப் சேரனும் இல்லை மெளனம் பேசியதே படத்தில் இடைவேளைக்கு முன் வரும் சூர்யாவை போல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன் அந்த இடைவேளை இன்னும் வரவில்லை வந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்...சிரி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 23, 2011 7:04 am

எனக்கென்னமோ நீங்க கேட்ட மூண்றாவது கேள்விக்கு பெண்கள்தான் பதில் சொல்லனும்னு நினைக்கிறேன் சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 23, 2011 10:21 am

எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.



[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 10:23 am

உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 23, 2011 10:31 am

ரேவதி wrote:
உதயசுதா wrote:எனக்கெல்லாம் முதல் காதல்,இரண்டாவது காதல்ன்னு சந்தர்ப்பம் கிடைக்களை.ஏன்னா நான் படிச்சது பெண்கள் பள்ளிக்கூடம்,பெண்கள் கல்லூரி ,அதுவும் வீட்டுக்கு பக்கத்துல இருந்ததால பஸ்ல போகிற சந்தர்ப்பம் கூட கிடைக்களை.அதனாளா எனக்கு உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியலை.ஆனா ஒண்ணே ஒண்ணு என்னால உறுதியா சொல்ல முடியும்.நான் காதலிச்சது ஒருத்தரை தான், அவரைதான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.

[You must be registered and logged in to see this image.]

ஏமாந்துட்டோமோ சுதா ......

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக