புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரணி தி.மு.க-வில் அடாவடி அரங்கேற்றம்!
Page 1 of 1 •
ஆரணி தி.மு.க-வில் அடாவடி அரங்கேற்றம்!
திருவண்ணாமலை திகுதிகு
ஆரணி தி.மு.க-வுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் உச்சத்துக்குப் போகவே, அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சிவானந்தம், எதிர்த்து நின்ற தே.மு.தி.க. வேட்பாளரிடம் தோற்றுப் போனார். 'என்னோட தோல்விக்குக் காரணம் நம்ம கட்சியைச் சேர்ந்த ஆரணி நகரச் செயலாளர் செல்வரசும், ஆரணி மேற்கு ஒன்றியச் செயலாளர் சங்கரும்தான்..!’ என தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் போட்டு உடைத்ததோடு நில்லாமல் தீர்மானமும் நிறைவேற்றவே பிரச்னை வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
கடந்த 10-ம் தேதி செல்வரசும் சங்கரும் தங்களது ஆதரவாளர்களுடன் கருணாநிதியின் பிறந்த நாளை ஆரணி பாஞ்சாலியம்மன் திருமண மண்டபத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது கல்யாண மண்டபத்துக்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த சிவானந்தம் அதகளத்தில் இறங்கி சேர்களை அடித்து நொறுக்கியதுடன் நில்லாமல், தயாராகிக் கொண்டு இருந்த மதிய உணவையும் கீழே கொட்டி துவம்சம் செய்தார். இதை படம் பிடித்துக் கொண்டிருந்த நாளிதழ் புகைப்படக்காரர் ஒருவரின் கேமராவும், அவர்களின் அட்டகாசத்துக்குத் தப்பவில்லை. இரண்டு தரப்பும் வாய்ச்சண்டையில் இறங்கி, அடுத்தகட்டம் அரங்கேறுவதற்குள் சிலர் சமாதானம் செய்து வெளியேற்றினர். செல்வரசு, சங்கர் இருவருக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியபடியே அவர்கள் வெளியே சென்றனர்.
நடந்த விவரங்களை, தி.மு.க. நகர செயலாளர் செல்வரசுவிடம் கேட்டோம். ''தலைவர் கலைஞரோட பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நாங்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தபோது உள்ளே புகுந்து எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கிவிட்டார். இதெல்லாம் நியாயமா? சிவானந்தத்துக்காக நாங்க எந்த அளவுக்கு தேர்தல் வேலை பார்த்தோம்ன்னு கட்சிக்காரங்க எல்லோருக்குமே தெரியும். அவரைத் தாண்டி ஆரணியில் யாரும் வளர்ந்துடக் கூடாது. அந்த அகங்காரத்துலயும் கோபத்துலயும் இப்படியெல்லாம் சிவானந்தம் பண்ணிட்டு இருக்கார். எல்லா விசயத்தையும் தலைவர் கலைஞரை சந்தித்து சொல்லி விட்டேன். 'சிவானந்தம் செஞ்சது தப்புதாம்ப்பா. நான் உடனே விசாரிக்கச் சொல்றேன். நீ போய் கட்சிப் பணியை பாரு..’ன்னு அனுப்பி வச்சார். கண்டிப்பா அவர் மேல நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்பிக்கையோட இருக்கோம்!'' என்கிறார் ஆதங்கத்தோடு.
முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்டோம். ''சங்கரும், செல்வரசும் எலெக்ஷன் வேலையே பார்க்கலை. பார்த்திருந்தா நான் தோல்வியை சந்திச்சிருக்க மாட்டேன். மாவட்ட கமிட்டியில ஒரு குழு போட்டு, அவுங்க என்கொயரி பண்ணி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் அவுங்க ரெண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி தலைமைக்குப் புகார் பண்ணினோம். தீர்மானமும் போட்டோம். அவுங்க விஜயகாந்த் கட்சிக்குப் போறதுக்கு முடிவு பண்ணிட்டுத்தான் இப்படி புகார் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமில்லைங்க... அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை, இவங்க ரெண்டு பேரும் பார்த்துட்டு வந்திருக்காங்க.
அவுங்க நடத்துற கூட்டத்தைத் தடுத்து நிறுத்தத்தான் நாங்க கல்யாண மண்டபத்துக்குப் போனோம். நாங்க எதையும் உடைக்கல. யாரையும் அடிக்கல. அவுங்க ஆட்களே எல்லாத்தையும் செஞ்சிட்டுப் பழியை எங்க மேல போட்டுட்டாங்க. அவுங்களைப் போல நானும் பொய் கேஸ் கொடுக்கலாம். நான் எது செஞ்சாலும் அது கட்சிக்குத்தான் கெட்ட பேர். அதனால்தான் அமைதியா இருக்கேன்!'' என்று அலட்டிக் கொள்ளாமல் பேசினார்.
தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவிடம் கேட்டபோது, ''பிரச்னை நடந்தபோது நான் ஊரில் இல்லை. கட்சிக்காரங்களையும் கூப்பிட்டு விசாரிச்சேன். இனி மேல் ஆரணி தொகுதிக்குள் மாவட்ட கழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாதுன்னு எல்லோருக்குமே கடிதம் அனுப்பிட்டேன். விவகாரம் கட்சித் தலைமை வரைக்கும் போய் விட்டதால் நான் எதுவும் செய்ய முடியாது. தலைமைதான் விசாரித்து முடிவு எடுக்கும்!'' என்று சொன்னார்.
சி.பி.ஐ. குடைச்சல், ஜெயலலிதா மிரட்டல் எல்லாம் போதாது என்று தி.மு.க. தலைமைக்கு இப்படியும் சில சோதனைகள்!
நன்றி விகடன்
திருவண்ணாமலை திகுதிகு
ஆரணி தி.மு.க-வுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் உச்சத்துக்குப் போகவே, அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சிவானந்தம், எதிர்த்து நின்ற தே.மு.தி.க. வேட்பாளரிடம் தோற்றுப் போனார். 'என்னோட தோல்விக்குக் காரணம் நம்ம கட்சியைச் சேர்ந்த ஆரணி நகரச் செயலாளர் செல்வரசும், ஆரணி மேற்கு ஒன்றியச் செயலாளர் சங்கரும்தான்..!’ என தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் போட்டு உடைத்ததோடு நில்லாமல் தீர்மானமும் நிறைவேற்றவே பிரச்னை வெடித்துக் கிளம்பி இருக்கிறது.
கடந்த 10-ம் தேதி செல்வரசும் சங்கரும் தங்களது ஆதரவாளர்களுடன் கருணாநிதியின் பிறந்த நாளை ஆரணி பாஞ்சாலியம்மன் திருமண மண்டபத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது கல்யாண மண்டபத்துக்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த சிவானந்தம் அதகளத்தில் இறங்கி சேர்களை அடித்து நொறுக்கியதுடன் நில்லாமல், தயாராகிக் கொண்டு இருந்த மதிய உணவையும் கீழே கொட்டி துவம்சம் செய்தார். இதை படம் பிடித்துக் கொண்டிருந்த நாளிதழ் புகைப்படக்காரர் ஒருவரின் கேமராவும், அவர்களின் அட்டகாசத்துக்குத் தப்பவில்லை. இரண்டு தரப்பும் வாய்ச்சண்டையில் இறங்கி, அடுத்தகட்டம் அரங்கேறுவதற்குள் சிலர் சமாதானம் செய்து வெளியேற்றினர். செல்வரசு, சங்கர் இருவருக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியபடியே அவர்கள் வெளியே சென்றனர்.
நடந்த விவரங்களை, தி.மு.க. நகர செயலாளர் செல்வரசுவிடம் கேட்டோம். ''தலைவர் கலைஞரோட பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நாங்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தபோது உள்ளே புகுந்து எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கிவிட்டார். இதெல்லாம் நியாயமா? சிவானந்தத்துக்காக நாங்க எந்த அளவுக்கு தேர்தல் வேலை பார்த்தோம்ன்னு கட்சிக்காரங்க எல்லோருக்குமே தெரியும். அவரைத் தாண்டி ஆரணியில் யாரும் வளர்ந்துடக் கூடாது. அந்த அகங்காரத்துலயும் கோபத்துலயும் இப்படியெல்லாம் சிவானந்தம் பண்ணிட்டு இருக்கார். எல்லா விசயத்தையும் தலைவர் கலைஞரை சந்தித்து சொல்லி விட்டேன். 'சிவானந்தம் செஞ்சது தப்புதாம்ப்பா. நான் உடனே விசாரிக்கச் சொல்றேன். நீ போய் கட்சிப் பணியை பாரு..’ன்னு அனுப்பி வச்சார். கண்டிப்பா அவர் மேல நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்பிக்கையோட இருக்கோம்!'' என்கிறார் ஆதங்கத்தோடு.
முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்டோம். ''சங்கரும், செல்வரசும் எலெக்ஷன் வேலையே பார்க்கலை. பார்த்திருந்தா நான் தோல்வியை சந்திச்சிருக்க மாட்டேன். மாவட்ட கமிட்டியில ஒரு குழு போட்டு, அவுங்க என்கொயரி பண்ணி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் அவுங்க ரெண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி தலைமைக்குப் புகார் பண்ணினோம். தீர்மானமும் போட்டோம். அவுங்க விஜயகாந்த் கட்சிக்குப் போறதுக்கு முடிவு பண்ணிட்டுத்தான் இப்படி புகார் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமில்லைங்க... அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை, இவங்க ரெண்டு பேரும் பார்த்துட்டு வந்திருக்காங்க.
அவுங்க நடத்துற கூட்டத்தைத் தடுத்து நிறுத்தத்தான் நாங்க கல்யாண மண்டபத்துக்குப் போனோம். நாங்க எதையும் உடைக்கல. யாரையும் அடிக்கல. அவுங்க ஆட்களே எல்லாத்தையும் செஞ்சிட்டுப் பழியை எங்க மேல போட்டுட்டாங்க. அவுங்களைப் போல நானும் பொய் கேஸ் கொடுக்கலாம். நான் எது செஞ்சாலும் அது கட்சிக்குத்தான் கெட்ட பேர். அதனால்தான் அமைதியா இருக்கேன்!'' என்று அலட்டிக் கொள்ளாமல் பேசினார்.
தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவிடம் கேட்டபோது, ''பிரச்னை நடந்தபோது நான் ஊரில் இல்லை. கட்சிக்காரங்களையும் கூப்பிட்டு விசாரிச்சேன். இனி மேல் ஆரணி தொகுதிக்குள் மாவட்ட கழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாதுன்னு எல்லோருக்குமே கடிதம் அனுப்பிட்டேன். விவகாரம் கட்சித் தலைமை வரைக்கும் போய் விட்டதால் நான் எதுவும் செய்ய முடியாது. தலைமைதான் விசாரித்து முடிவு எடுக்கும்!'' என்று சொன்னார்.
சி.பி.ஐ. குடைச்சல், ஜெயலலிதா மிரட்டல் எல்லாம் போதாது என்று தி.மு.க. தலைமைக்கு இப்படியும் சில சோதனைகள்!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|