புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 1%
kargan86
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 1%
jairam
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
8 Posts - 5%
prajai
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_m10கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 9:02 am

கொங்கு நாட்டில் சிறப்புமிக்க பல சிவாலயங்கள் இருப்பினும் பாடல் பெற்ற தலங்களாக விளங்குபவை கொங்கு ஏழு எனப் போற்றப் பெறும் ஏழு தலங்கள்தான்.

அவற்றுள் திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவிவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று.

திருமுருகன்பூண்டி அக்காலத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பேரூராகத் திகழ்ந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரை பூண்டி மாநகர் என திருவாசகத்திலும்; அருணகிரி நாதர் கொங்கு ராஜபுரம் என திருப்புகழிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

கோயில் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மாதவி வனம் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருந்ததை புராணங்கள் வாயிலாக அறியலாம்.

இக்கோயிலை பழைய கோயில் எனவும் பெரிய கோயில் எனவும் குறிப்பிடுகின்றனர். முதல் பூஜை மாதவனேஸ்வரருக்கும் அடுத்த பூஜை இவ்வூரிலுள்ள முருகநாத சுவாமிக்கும் இன்றும் நடந்து வருவதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையை உணரலாம்.

கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் நுழைவு வாயிலின் மேல் தளத்தல் பெரிய அளவில் நந்தியெம்பெருமான் ஈசனை நோக்கி வீற்றிருப்பதை காணலாம்.

மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் தென்பகுதியில் விநாயகப் பெருமானும் வடபகுதியில் முருகப்பெருமானும் அற்புதமாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கும் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் அருளாட்சி புரியும் சுயம்பு மூர்த்தம்.

கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.

கருவறை கோபுரம் நாகரம் என்னும் வகையைச் சார்ந்த சதுர வடிவ கோபுரம். கோபுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இத்தலத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக சுதைச் சிற்பங்களை மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக நேர்த்தியாக அமைத்திருக்கின்றனர்.

கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் முருகன் சிவபெருமானை வழிபடுதல் மற்றும் மகாரத பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்று இறைவனை வணங்குதல் ஆகிய காட்சிகள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேடுபறி செய்து அருளல் மற்றும் கேது பகவான் பூஜித்தல் காட்சி இடம் பெற்றுள்ளன.

மேற்கு முகத்தில் சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிதல் மற்றும் பிரம்ம தாண்டவக் காட்சி உள்ளன. வடக்குப் பக்கத்தில் துர்வாச முனிவர் வழிபடல் மற்றும் மாலாதா வேடன் வழிபடும் சிற்பம் என நான்கு புறத்திலும் எட்டு நிகழ்வுகளை சுதைச் சிற்பமாக வடித்துள்ளது கோபுரத்துக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

கோயில் ஒரு பிரகாரத்தைக் கொண்டது. முன் மண்டபத்தில் பைரவர் சன்னதியும், முன் மண்டபத்தை ஒட்டி தென் பகுதியில் துர்வாசர் தீர்த்தமும் உள்ளன. கோஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தியும் தென் மேற்கு மூலையில் கன்னி மூல கணபதியும் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் சன்னதியின் டவ பகுதியில் மங்களாம்பிகை சன்னதியும் வடமேற்கு மூலையில் கேது பகவான் சன்னதியும் உள்ளன.

இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக வரலாற்றில் காணப்படுகிறது. இதற்கு சான்றாக பழைய கோயிலில், இந்த நிகழ்வினை குறிக்கும் வண்ணம் ஒரு புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேது தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் விசேஷ அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டம், ராகு காலம் ஆகிய நேரத்தில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.

அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் திருமுருகன் பூண்டியில் இறங்கி கிழக்கு நோக்கிச் சென்றால் நடை தூரத்தில் கோயிலை அடையலாம்.


- வி.பி. ஆலால சுந்தரம், கோவை-25.



கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 9:07 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! 224747944




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Jun 27, 2011 11:17 am

கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! 677196





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 11:32 am

பகிர்வுக்கு நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக