புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு இளம் கவிஞனுக்கு சில ஆலோசனைகள்
Page 1 of 1 •
உன் கவிதைகள் நன்றாக இருக்கின்றனவா என்று கேட்டெழுதியிருக்கிறாய் என்னிடம் கேட்கிறாய். வேறு பலரிடமும் கேட்டிருப்பாய். பத்திரிகைகளுக்கும் அவற்றினை அனுப்பியிருப்பாய். வேறு கவிதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்திருப்பாய். சில பத்திரிகையாசிரியரிடமிருந்து அவை திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக நீ சஞ்சலமடைந்திருப்பாய். இப்போது (நீ என்னிடம் கேட்டிருப்பதால் சொல்கிறேன்) எல்லா அபிப்பிராயங்களையும் தூரத்தள்ளிவிடு என்றே நான் கேட்டுக் கொள்கிறேன். வெளியில் இருந்து வரும் அபிப்பிராயங்களை நீ எதிர்பார்த்திருக்கிறாய். உண்மையில் நீ செய்ய வேண்டியது அதுவல்ல. யாரும் ஆலோசனை தரவோ உதவி செய்யவோ முடியாது. ஒரேஒரு வழிதான் இருக்கிறது. உன்னுள் செல். எது உன்னை எழுதத் தூண்டுகிறது என்று ஆராய்ந்து பார். அது உன் இதயத்தின் ஆழத்தில் வேர்பாய்ச்சி பரவியிருக்கிறதா என்ற அறிய முயற்சி செய். எழுத நீ அனுமதிக்கப்படவில்லை என்றால் அதைவிட இறந்து விடுவதே மேல் என்று உணர்வாயா என்று உன்னையே கேட்டுக்கொள்.
எல்லாவற்றிக்கும் மேலாக இரவில் அமைதியான கணத்தில் உன்னையே கேட்டுக்கொள். ~~நான் கட்டாயம் எழுதத்தான் வேண்டுமா?|| உனக்குள்ளேயே ஆழமான பதிலைத் தேடு. பதில் சாதகமானதெனில், அந்த நேர்மையான கேள்விக்கே ~~நான் கட்டாயம் எழுதத்தான் வேண்டும்|| என்ற உறுதியான பதில் உனக்கு கிடைக்குமென்றால் அதற்கேற்ற சிலவற்றை முன்வைப்பதற்கு பெரிய வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்;;. உன் வாழ்வின் சாதாரண கணம் கூட இந்த வேட்கையின் அறிகுறியாகவும் அமையவேண்டும். பின் இயற்கையோடு நெருங்கி நில். பின் முதல் மனிதனாக உன்னை நினைத்துக்கொண்டு நீ காண்பதையும் அனுபவித்ததையும் நேசிப்பதையும் இழப்பதையும் சொல்ல முயற்சிசெய். காதல் கவிதைகள் எழுதவேண்டாம்.
வழக்கத்தில் உள்ள அதிக புழக்கத்தில் உள்ள வடிவங்களைத் தவிர்த்து விடு. இது உண்மையில் மிகக் கடினமானது. ஏனெனில் சிறந்த அற்புதமான பாரம்பரியங்களில் உன்மனது ஊறிப்போயிருக்கும் போது அவற்றை விலக்கி உனக்கு சுயமானதாக எழுதமுதிர்ந்த சக்தி வேண்டியிருக்கின்றது. ஆக இத்தகைய பொதுவான கருப்பொருட்களை தவிர்த்து உன் அன்றாட வாழ்க்கை உனக்கு அளிப்பவற்றைத் தேடு. உன் சோகங்களை விருப்பங்களை தோன்றும் எண்ணங்களை அழகைப்பற்றிய உன் நம்பிக்கையை எல்லாவற்றையும் விவரி. இவையனைத்தையும் அன்பான அமைதியாக பணிவான அக்கறையோடு விவரி.
உன்னை வெளிப்படுத்த உன்னை சுற்றியுள்ள பொருட்களையும் உன் கனவிலிருந்து பெற்ற சித்திரங்களையும் உன்ஞாபகங்கள் அளித்த விஷயங்களையும் பயன்படுத்திக்கொள். உன் அன்றாட வாழ்க்கை ஏழ்மையுற்றிருப்பதாக உனக்குத் தோன்றுமெனில் அதைக் குறை கூறாதே. உன்னைக குறை கூறிக்கொள். அதன் செழுமைகளை உள்வாங்கும் அளவுக்கு நீ கவிஞனாகவில்லை என்று சொல்லிக்கொள். ஏனெனில் ஒரு படைப்பாளிக்கு விசய தரித்திரம் என்பதோ அக்கறை காட்ட வேண்டாதவை என்பதோ ஒன்றுமில்லை. மேலும் வெளியுலகத்து ஓசைகள் உன்னை வந்தடையாதபடி சூழப்பட்ட சுவர்கள் நடுவில் நீ சிறையிடப்பட்டால் உன் குழந்தைப் பருவம் அந்த அருமையான உயர்ந்த உலகம் அந்த ஞாபகக் களஞ்சியம் இல்லாமலா போய்விடும்.
அங்கே உன்கவனத்தைச் செலுத்து. கடந்து போன அக்காத்தில் அழிந்து போன உணர்வுகளைத் தட்டியெழுப்ப முயற்சி செய். உன் ஆளுமை உறுதிபெற்று வளரும். உன் தனிமை விகசித்து பிற மனிதர்களின் ஓசைகள் உன்னை வந்தடையாத ஒரு மங்கலான இருப்பிடமாகும். இத்தகைய உனக்குள்ளே செல்லுதல் மற்றும் உன் உலகத்திலேயே அமிழ்தல் இவற்றிலிருந்து கவிதைகள் கிளம்புமானால் அவை சிறந்தவையா என யாரிடமும் கேட்கத் தோன்றாது. உன் கவிதைகளால் பத்திரிகைகளை களிப்பூட்டவும் விரும்பமாட்டாய். ஏனெனில் அவற்றில் உன் இயல்பான பற்றுதலை உன் வாழ்வின் ஒரு பாகத்தை அதன் குரலை இனம் காண முடியும். ஒரு படைப்பு தேவை கருதி எழுமானால் அது நிச்சயம் சிறந்ததாக இருக்கும். இத் தோற்றத்தின் இயல்பிலேயே இதை மதிப்பிட வேண்டும்.
வேறு எவ்வகையிலுமில்லை. எனவே நான் உனக்கு சொல்லவிரும்புவது இதுதான். உனக்குள்ளே செல், உன் வாழ்வு முளைவிடும் ஆழங்களை சோதி. நீ கட்டாயம் எழுதத்தான் வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் இதன் ஊற்றில் தான் இருக்கிறது. அதனை விளக்க முற்படாமல் அப்படியே ஏற்றுக்கொள். ஒரு வேளை நீ கலைஞன் என்று அழைக்கப்பட வேண்டியவன் என அது கூறலாம். பின் உனது முடிவை ஏற்றுக்கொள். அதன் உன்னதத்தையும், சுமையையும் தாங்கிக்கொள். வெளியிலிருந்து என்ன கைமாறு அதற்குக் கிடைக்கிறது என்று எதிர்பார்க்காதே. ஏனெனில் ஒரு படைப்பாளிக்கு அவனே ஒரு உலகம். அவன் எல்லாவற்றையும் தன்னுள்ளும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் இயற்கையிலும் கண்டு கொள்கிறான்.
எல்லாவற்றிக்கும் மேலாக இரவில் அமைதியான கணத்தில் உன்னையே கேட்டுக்கொள். ~~நான் கட்டாயம் எழுதத்தான் வேண்டுமா?|| உனக்குள்ளேயே ஆழமான பதிலைத் தேடு. பதில் சாதகமானதெனில், அந்த நேர்மையான கேள்விக்கே ~~நான் கட்டாயம் எழுதத்தான் வேண்டும்|| என்ற உறுதியான பதில் உனக்கு கிடைக்குமென்றால் அதற்கேற்ற சிலவற்றை முன்வைப்பதற்கு பெரிய வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக்கொள்;;. உன் வாழ்வின் சாதாரண கணம் கூட இந்த வேட்கையின் அறிகுறியாகவும் அமையவேண்டும். பின் இயற்கையோடு நெருங்கி நில். பின் முதல் மனிதனாக உன்னை நினைத்துக்கொண்டு நீ காண்பதையும் அனுபவித்ததையும் நேசிப்பதையும் இழப்பதையும் சொல்ல முயற்சிசெய். காதல் கவிதைகள் எழுதவேண்டாம்.
வழக்கத்தில் உள்ள அதிக புழக்கத்தில் உள்ள வடிவங்களைத் தவிர்த்து விடு. இது உண்மையில் மிகக் கடினமானது. ஏனெனில் சிறந்த அற்புதமான பாரம்பரியங்களில் உன்மனது ஊறிப்போயிருக்கும் போது அவற்றை விலக்கி உனக்கு சுயமானதாக எழுதமுதிர்ந்த சக்தி வேண்டியிருக்கின்றது. ஆக இத்தகைய பொதுவான கருப்பொருட்களை தவிர்த்து உன் அன்றாட வாழ்க்கை உனக்கு அளிப்பவற்றைத் தேடு. உன் சோகங்களை விருப்பங்களை தோன்றும் எண்ணங்களை அழகைப்பற்றிய உன் நம்பிக்கையை எல்லாவற்றையும் விவரி. இவையனைத்தையும் அன்பான அமைதியாக பணிவான அக்கறையோடு விவரி.
உன்னை வெளிப்படுத்த உன்னை சுற்றியுள்ள பொருட்களையும் உன் கனவிலிருந்து பெற்ற சித்திரங்களையும் உன்ஞாபகங்கள் அளித்த விஷயங்களையும் பயன்படுத்திக்கொள். உன் அன்றாட வாழ்க்கை ஏழ்மையுற்றிருப்பதாக உனக்குத் தோன்றுமெனில் அதைக் குறை கூறாதே. உன்னைக குறை கூறிக்கொள். அதன் செழுமைகளை உள்வாங்கும் அளவுக்கு நீ கவிஞனாகவில்லை என்று சொல்லிக்கொள். ஏனெனில் ஒரு படைப்பாளிக்கு விசய தரித்திரம் என்பதோ அக்கறை காட்ட வேண்டாதவை என்பதோ ஒன்றுமில்லை. மேலும் வெளியுலகத்து ஓசைகள் உன்னை வந்தடையாதபடி சூழப்பட்ட சுவர்கள் நடுவில் நீ சிறையிடப்பட்டால் உன் குழந்தைப் பருவம் அந்த அருமையான உயர்ந்த உலகம் அந்த ஞாபகக் களஞ்சியம் இல்லாமலா போய்விடும்.
அங்கே உன்கவனத்தைச் செலுத்து. கடந்து போன அக்காத்தில் அழிந்து போன உணர்வுகளைத் தட்டியெழுப்ப முயற்சி செய். உன் ஆளுமை உறுதிபெற்று வளரும். உன் தனிமை விகசித்து பிற மனிதர்களின் ஓசைகள் உன்னை வந்தடையாத ஒரு மங்கலான இருப்பிடமாகும். இத்தகைய உனக்குள்ளே செல்லுதல் மற்றும் உன் உலகத்திலேயே அமிழ்தல் இவற்றிலிருந்து கவிதைகள் கிளம்புமானால் அவை சிறந்தவையா என யாரிடமும் கேட்கத் தோன்றாது. உன் கவிதைகளால் பத்திரிகைகளை களிப்பூட்டவும் விரும்பமாட்டாய். ஏனெனில் அவற்றில் உன் இயல்பான பற்றுதலை உன் வாழ்வின் ஒரு பாகத்தை அதன் குரலை இனம் காண முடியும். ஒரு படைப்பு தேவை கருதி எழுமானால் அது நிச்சயம் சிறந்ததாக இருக்கும். இத் தோற்றத்தின் இயல்பிலேயே இதை மதிப்பிட வேண்டும்.
வேறு எவ்வகையிலுமில்லை. எனவே நான் உனக்கு சொல்லவிரும்புவது இதுதான். உனக்குள்ளே செல், உன் வாழ்வு முளைவிடும் ஆழங்களை சோதி. நீ கட்டாயம் எழுதத்தான் வேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் இதன் ஊற்றில் தான் இருக்கிறது. அதனை விளக்க முற்படாமல் அப்படியே ஏற்றுக்கொள். ஒரு வேளை நீ கலைஞன் என்று அழைக்கப்பட வேண்டியவன் என அது கூறலாம். பின் உனது முடிவை ஏற்றுக்கொள். அதன் உன்னதத்தையும், சுமையையும் தாங்கிக்கொள். வெளியிலிருந்து என்ன கைமாறு அதற்குக் கிடைக்கிறது என்று எதிர்பார்க்காதே. ஏனெனில் ஒரு படைப்பாளிக்கு அவனே ஒரு உலகம். அவன் எல்லாவற்றையும் தன்னுள்ளும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் இயற்கையிலும் கண்டு கொள்கிறான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம் சிவா சார்
நல்லதொரு அறிவுரை. நானும் பின்பற்றுகிறேன். நன்றிகள் பல
அன்புடன்
நந்திதா
நல்லதொரு அறிவுரை. நானும் பின்பற்றுகிறேன். நன்றிகள் பல
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|