புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
31 Posts - 50%
heezulia
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
29 Posts - 47%
mohamed nizamudeen
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
73 Posts - 57%
heezulia
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 1:16 am

'என் திருமணத்தை ஏன் வெளியில் சொல்லணும்?''

'' 'அரவான்’ - அதிகம் உழைப்பைக் கொடுத்து நடித்த படம். உடல்மொழி, உரையாடல், பழங்கால மனிதர்களின் வாழ்க்கை என்று ஒவ்வொரு காட்சியும் ஒவ்வோர் அனுபவம். வெளி நாட்டுப் படங்களோ, மற்ற முன்மாதிரி களோ எதுவுமே இல்லை. எல்லாமே யோசிச்சு யோசிச்சுச் செய்யணும். வசந்தபாலனின் உழைப்புதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். காடுகள், மலைகள், பாறைகள்னு எங்கெங்கோ எங்களை அழைத்துப் போய்க்கொண்டே இருக்கார்! வசந்தபாலனோட உழைப்புக்கும் ஈடுபாட்டுக்கும் ஓர் உதாரணம் சொல்றேன். ஒரு சந்தையில் கூழ் குடிக்கிற காட்சி. 'தொட்டுக்க கருவாடு இருந்தால் நல்லா இருக்குமே’னு அவரிடம் கேட்டேன். 'அது பஞ்ச காலம். நீர்நிலைகள் வத்திப்போயிருக்கும். அந்தக் காலத்தில் அணைகளும் கிடையாது. அதனால், மீனுக்கு வழி இல்லை’னு உடனே சொன்னார். ஆச்சர்யமான மனிதர்!'' - வியப்பு தெரிகிறது பசுபதியின் பேச்சில். அவரின் இயல்பான நடிப்புக்கு இங்கே போட்டி அதிகம் இல்லை என்பது தெரிந்ததுதான். பறவைகளின் இரைச்சல்களுக்கு மத்தியில் பசுபதி யிடம் பேசியபோது...

''அடுத்து விக்ரமோட 'கரிகாலன்’. தொடர்ச்சியா வரலாற்றுப் படங்களில் நடிக்கிறீங்களே?''

''என்னவோ தெரியலை... அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்குது. சோழர் காலத் தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதியை எடுத்து, அருமையா செய்திருக்காங்க. தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் நடந் துட்டே இருக்கு. புதிய புதிய விஷயங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்னு புதுசா சினிமாவுக்கு வர்றவங்களுக்குத் தோணுது. பீரியட் படம் எடுப்பதற்கு வசதியா, இப்போ தொழில்நுட்பம் வளர்ந்திருக்கு. நடிப்பு மேல் தீவிரமான ஈடுபாடுகொண்ட எங்களை மாதிரியானவர்களுக்கு இது பொற்காலம்!''

''ஏன், நடிப்பில் இவ்வளவு இடைவெளி?''

''நானே தேர்ந்தெடுத்ததுதான் இந்த இடைவெளி. இரண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு, சும்மா இருக்காமல் அடுத்தடுத்து படம் நடிச்சுட்டே இருக் கணும். இல்லைன்னா, பிடிச்சதை மட்டும் தேர்ந்தெடுத்துப் பண்ணணும். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். எனக்குப் பிடிக்கலைன்னா, நடிக்க மாட்டேன். நடிகன்னா, தினமும் நடிச்சுக்கிட்டு இருக்கிறதுன்னு அர்த்தம் இல்லை. இப்பக்கூட 'வைரம்’னு ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். சிறந்த நடிகர்னு கிரிட்டிக் அவார்டு கிடைச்சது. எதுவும் பிடிச்சாதான் செய்றதுன்னு வழக்கம்ஆயிடுச்சு.

இப்பக்கூடப் பாருங்க, சிட்டியில் பறவைகள் சத்தமே கேட்க முடியலைனு கிழக்குக் கடற்கரைச் சாலை பக்கம் வந்துட்டேன். தினமும் காலையில் குயில்கள்தான் என்னை எழுப்புது. நல்ல படம்னா நடிப்போம்ணே!''

''ஹீரோவாவே நடிக்கணும்னு இருந்துட்டீங்களா?''

'' ஹீரோவா மட்டுமே நான் நடிப்பேன்னு சொன்னதே இல்லை. ஒரு அட்டகாசமான வில்லனா நடிக்கணும்னா, அதற்குரிய களம் கிடைக்கணும். இப்ப 'ஆரண்ய காண்டம்’ பார்த்தேன். ஜாக்கி ஷெராப் செய்திருந்த ரோலைச் செய்ய ரொம்ப ஆசையா இருந்தது. நன்கு வடிவமைக்கப்பட்ட கேரக்டர் ஜாக்கியுடையது!''

''ஏன், இதுவரை நீங்கள் திருமணமே செய்துகொள்ளவில்லை?''

''யார் சொன்னது? இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது. திருமணம் மிகவும் பெர்சனலான விஷயம். அதை வெளியில் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்பது என் கருத்து. அவங்க பெயர் சூர்யா. ஆர்க்கிடெக்ட்!''

''நீங்க பெரிய அளவில் விவசாயம் பண்றதா சொல்றாங்களே?''

''சின்ன அளவுதாங்க. இயற்கை விவசாயம் பண்றேன். வேங்கை, வில்வம், வேம்பு, மகோகனி, மலைவேம்புனு ஏகப்பட்ட மரங்கள் வளர்க்கிறேன். இவ்வளவு நேர்த்திக்கும் 'பசுமை விகடன்’தான் எனக்கு உதவி.

ஆரோக்கியமான உணவு, காய்கறிகள், பெட்ரோல் வாசனைஇல்லாத காற்றுனு அற்புதமா இருக்கு வாழ்க்கை!''


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக