புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிகவும் சிக்கலானது – காங்கிரஸின் இராஜதந்திர வார்த்தை
Page 1 of 1 •
- badri50புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 02/07/2011
ஆந்திரத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில், அப்பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சியின் ‘மேலிட’ பார்வையாளரும், பொதுச் செயலருமான குலாம் நபி ஆசாத் கூறிய கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில மூத்த தலைவர்களையே கோவத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு நாள் பயணமாக ஹைதராபாத் வந்த குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தெலுங்கானா பிரச்சனை குறித்து பேசாமல், பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவியை சந்தித்துப் பேசுவதற்கு முன்னுரிமை அளித்துவிட்டு, பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தெலுங்கானா பிரச்சனை சிக்கலானது” என்றும், அது தொடர்பாக “அவசரமாக முடிவெடு்க்க முடியாது. ஏனென்றால் அதனால் தேசத்திற்கு பாதிப்பு ஏற்படும்” என்றும் கூறியதோடு மட்டுமின்றி, “தெலுங்கானா பிரிவினை பற்றி மக்கள் பிரதிநிதிகள் யாரும் பேசி பிரச்சனையை மேலும் சிக்கலாக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இதுதான் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கோவத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திரத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு தெலுங்கானா பிரச்சனையின் ஆழம், அகலம் தெரியாதது போலவும், தனக்கு மட்டுமே அதெல்லாம் தெரியும் என்பது போலவும் குலாம் நபி ஆசாத் பேசியதற்கு, காட்டமாக பதிலளித்த ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான கே.கேசவ ராவ், “என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே ஆசாத் பேசியுள்ளார்” என்றும், “ஆசாத் பேசியது அர்த்தமற்றது” என்றும் சாடியுள்ளார்.
“தெலுங்கானா தனி மாநிலமாக வேண்டும் என்பதற்காக இதுவரை 600க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரைத் தந்துள்ளனர், எனவே இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது” என்றும் கேசவ ராவ் கூறியுள்ளார்.
“தெலுங்கானா - அடுத்த கட்டம்” என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடந்த கருத்தரங்கில் கேசவ ராவ் இவ்வாறு பேசியதற்கு மற்றொரு காரணம், “தெலுங்கானா பிரச்சனை சிக்கல் நிறைந்தது” என்று ஆசாத் கூறியதும், அதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாமலேயே காங்கிரஸ் கட்சியின் ஆந்திரத் தலைவர்கள் பேசு வருவதுபோல் பேட்டியளித்ததும்தான். அது என்ன சிக்கல் நிறைந்தது? ஆந்திரத் தலைவர்களுக்கெல்லாம் புரியாத சிக்கல் ஆசாத்திற்கு மட்டும் தெரிந்துள்ளதா? என்று வினவுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நடைமுறை தந்திரங்களை அறிந்தவர்களுக்கு இது புரியாததல்ல. உடனடியாகத் தீர்வு காண வேண்டிய ஒரு பிரச்சனையை கிடப்பில் போடுவதற்கு காங்கிரஸ் தலைமை மட்டுமல்ல, காங்கிரஸ் அரசுகளும் இந்த வார்த்தையை பயன்படுத்தும். அதுதான் “பிரச்சனை சிக்கலானது” என்பது. அவர்கள் ராசி, இப்படி காங்கிரஸ் தலைவர்கள் சொல்லும்போதெல்லாம், அவர்களை காத்திருந்து பேட்டி காணும் பத்திரிக்கையாளர்களும் ‘சிக்கலானது’ என்றால் என்ன பொருள், விளக்கிக் கூறுங்களேன் என்று ஒரு தடவையும் கேட்டதில்லை. எனவே காங்கிரஸ் கட்சியின் இராஜதந்திர வார்த்தைகளில் இந்த ‘சிக்கலானது’ என்பதும் ஒன்றாகிவிட்டது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கலானது
PTI
கடந்த வாரம் புதன் கிழமை தனது இல்லத்தில் மொழி நாளிதழ்கள் ‘சில’வற்றின் ஆசிரியர்களை தனது இல்லத்தில் பிரதமர் சந்தித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இலங்கைத் தமிழர் பிரச்சனை மிகவும் சிக்கல் நிறைந்தது. அதற்கு உடனடியாகத் தீர்வு காண்பது எளிதல்ல. இதனை தமிழக முதல்வர் புரிந்துகொண்டுள்ளார், முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்” என்று பேசினார். அப்போதும் அங்கிருந்த அனுபவமிக்க பத்திரிக்கை ஆசிரியர்கள் எவரும் இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கல் நிறைந்தது என்று கூறிகிறீர்களே, எப்படி என்பதை சற்று விளக்குங்கள் என்று கேட்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒரு லிமிட்டுக்கு உட்பட்டு வினாக்களை கேட்டு பிரதமர் அளிக்கும் பதிலை பெரிதாக்கி போட வேண்டும் என்று அசைன்மண்ட் கொடுக்கப்பட்டவர்கள். அப்படி ஏற்கும் பத்திரிக்கைகளைத்தானே பிரதமர் அலுவலகம் மதிக்கும், அழைக்கும்? எனவே அவர்கள் விளக்கம் கேட்கவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கல் நிறைந்தது, அதற்கு உடனடியாகத் தீர்வு கண்டு விட முடியாது. ஆனால், இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்ச போர் தொடுத்தால் அதற்கு முழுமையாக, எல்லாவிததிலும் ஆதரவு தருவதற்கு மட்டும் எவ்வாறு உடனடியாக முடிவு எடுக்க முடிந்தது?
இந்தியாவின் தலையீடு ஈழத் தமிழ் மக்களை இன்று பாதுகாப்பற்ற அனாதைகளாக்கியுள்ளது, அவர்களின் வாழ்கை முற்றிலுமாக சிதறடிக்கப்பட்டுள்ளது, வாழ வழியின்றி திணறும் அம்மக்களை இன்றளவும் சிங்கள இனவெறி இராணுவம் வதைக்கிறது. இதுவெல்லாம் இந்தியப் பிரதமருக்கு சிக்கலாகத் தெரியவில்லை, உடனடியாகத் தீர்வுகாண வேண்டிய பிரச்சனையாகவும் தெரியவில்லை!
இனப் படுகொலையாளன் ராஜபக்சவுக்கு முழு ஆதரவு தந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொல்ல துணை புரிந்துவிட்டு, இன்றளவும் அந்நாட்டுடன் ‘ஆழமான’ உறவு கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, தெலுங்கானாவிற்காக 600க்கும் அதிகமானோர் உயிரைத் தந்தது பெரிய விடயமா என்ன? சாவது ஆளும் குடும்பத்தின் உறுப்பினராக இருந்தால் அதற்காக எத்தனை ஆயிரம் மக்களை வேண்டுமானாலும் கொன்றொழிக்கும் ஒரு கட்சியின் தலைமையிடமிருந்து நியாயமான தீர்வுகளை எதிர்பார்ப்பது நிச்சயமாக ‘சிக்கலானதுதான்’.
இரண்டு நாள் பயணமாக ஹைதராபாத் வந்த குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து தெலுங்கானா பிரச்சனை குறித்து பேசாமல், பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான சிரஞ்சீவியை சந்தித்துப் பேசுவதற்கு முன்னுரிமை அளித்துவிட்டு, பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், “தெலுங்கானா பிரச்சனை சிக்கலானது” என்றும், அது தொடர்பாக “அவசரமாக முடிவெடு்க்க முடியாது. ஏனென்றால் அதனால் தேசத்திற்கு பாதிப்பு ஏற்படும்” என்றும் கூறியதோடு மட்டுமின்றி, “தெலுங்கானா பிரிவினை பற்றி மக்கள் பிரதிநிதிகள் யாரும் பேசி பிரச்சனையை மேலும் சிக்கலாக்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இதுதான் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் கோவத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திரத்திலுள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு தெலுங்கானா பிரச்சனையின் ஆழம், அகலம் தெரியாதது போலவும், தனக்கு மட்டுமே அதெல்லாம் தெரியும் என்பது போலவும் குலாம் நபி ஆசாத் பேசியதற்கு, காட்டமாக பதிலளித்த ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான கே.கேசவ ராவ், “என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே ஆசாத் பேசியுள்ளார்” என்றும், “ஆசாத் பேசியது அர்த்தமற்றது” என்றும் சாடியுள்ளார்.
“தெலுங்கானா தனி மாநிலமாக வேண்டும் என்பதற்காக இதுவரை 600க்கும் அதிகமானவர்கள் தங்கள் உயிரைத் தந்துள்ளனர், எனவே இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது” என்றும் கேசவ ராவ் கூறியுள்ளார்.
“தெலுங்கானா - அடுத்த கட்டம்” என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடந்த கருத்தரங்கில் கேசவ ராவ் இவ்வாறு பேசியதற்கு மற்றொரு காரணம், “தெலுங்கானா பிரச்சனை சிக்கல் நிறைந்தது” என்று ஆசாத் கூறியதும், அதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாமலேயே காங்கிரஸ் கட்சியின் ஆந்திரத் தலைவர்கள் பேசு வருவதுபோல் பேட்டியளித்ததும்தான். அது என்ன சிக்கல் நிறைந்தது? ஆந்திரத் தலைவர்களுக்கெல்லாம் புரியாத சிக்கல் ஆசாத்திற்கு மட்டும் தெரிந்துள்ளதா? என்று வினவுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் நடைமுறை தந்திரங்களை அறிந்தவர்களுக்கு இது புரியாததல்ல. உடனடியாகத் தீர்வு காண வேண்டிய ஒரு பிரச்சனையை கிடப்பில் போடுவதற்கு காங்கிரஸ் தலைமை மட்டுமல்ல, காங்கிரஸ் அரசுகளும் இந்த வார்த்தையை பயன்படுத்தும். அதுதான் “பிரச்சனை சிக்கலானது” என்பது. அவர்கள் ராசி, இப்படி காங்கிரஸ் தலைவர்கள் சொல்லும்போதெல்லாம், அவர்களை காத்திருந்து பேட்டி காணும் பத்திரிக்கையாளர்களும் ‘சிக்கலானது’ என்றால் என்ன பொருள், விளக்கிக் கூறுங்களேன் என்று ஒரு தடவையும் கேட்டதில்லை. எனவே காங்கிரஸ் கட்சியின் இராஜதந்திர வார்த்தைகளில் இந்த ‘சிக்கலானது’ என்பதும் ஒன்றாகிவிட்டது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கலானது
PTI
கடந்த வாரம் புதன் கிழமை தனது இல்லத்தில் மொழி நாளிதழ்கள் ‘சில’வற்றின் ஆசிரியர்களை தனது இல்லத்தில் பிரதமர் சந்தித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகள் பற்றிப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இலங்கைத் தமிழர் பிரச்சனை மிகவும் சிக்கல் நிறைந்தது. அதற்கு உடனடியாகத் தீர்வு காண்பது எளிதல்ல. இதனை தமிழக முதல்வர் புரிந்துகொண்டுள்ளார், முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்” என்று பேசினார். அப்போதும் அங்கிருந்த அனுபவமிக்க பத்திரிக்கை ஆசிரியர்கள் எவரும் இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கல் நிறைந்தது என்று கூறிகிறீர்களே, எப்படி என்பதை சற்று விளக்குங்கள் என்று கேட்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒரு லிமிட்டுக்கு உட்பட்டு வினாக்களை கேட்டு பிரதமர் அளிக்கும் பதிலை பெரிதாக்கி போட வேண்டும் என்று அசைன்மண்ட் கொடுக்கப்பட்டவர்கள். அப்படி ஏற்கும் பத்திரிக்கைகளைத்தானே பிரதமர் அலுவலகம் மதிக்கும், அழைக்கும்? எனவே அவர்கள் விளக்கம் கேட்கவில்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சனை சிக்கல் நிறைந்தது, அதற்கு உடனடியாகத் தீர்வு கண்டு விட முடியாது. ஆனால், இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு மகிந்த ராஜபக்ச போர் தொடுத்தால் அதற்கு முழுமையாக, எல்லாவிததிலும் ஆதரவு தருவதற்கு மட்டும் எவ்வாறு உடனடியாக முடிவு எடுக்க முடிந்தது?
இந்தியாவின் தலையீடு ஈழத் தமிழ் மக்களை இன்று பாதுகாப்பற்ற அனாதைகளாக்கியுள்ளது, அவர்களின் வாழ்கை முற்றிலுமாக சிதறடிக்கப்பட்டுள்ளது, வாழ வழியின்றி திணறும் அம்மக்களை இன்றளவும் சிங்கள இனவெறி இராணுவம் வதைக்கிறது. இதுவெல்லாம் இந்தியப் பிரதமருக்கு சிக்கலாகத் தெரியவில்லை, உடனடியாகத் தீர்வுகாண வேண்டிய பிரச்சனையாகவும் தெரியவில்லை!
இனப் படுகொலையாளன் ராஜபக்சவுக்கு முழு ஆதரவு தந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொல்ல துணை புரிந்துவிட்டு, இன்றளவும் அந்நாட்டுடன் ‘ஆழமான’ உறவு கொள்ளத் துடிக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, தெலுங்கானாவிற்காக 600க்கும் அதிகமானோர் உயிரைத் தந்தது பெரிய விடயமா என்ன? சாவது ஆளும் குடும்பத்தின் உறுப்பினராக இருந்தால் அதற்காக எத்தனை ஆயிரம் மக்களை வேண்டுமானாலும் கொன்றொழிக்கும் ஒரு கட்சியின் தலைமையிடமிருந்து நியாயமான தீர்வுகளை எதிர்பார்ப்பது நிச்சயமாக ‘சிக்கலானதுதான்’.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|