புதிய பதிவுகள்
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் உறங்காத இரவு   Poll_c10அவன் உறங்காத இரவு   Poll_m10அவன் உறங்காத இரவு   Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் உறங்காத இரவு   Poll_c10அவன் உறங்காத இரவு   Poll_m10அவன் உறங்காத இரவு   Poll_c10 
44 Posts - 64%
heezulia
அவன் உறங்காத இரவு   Poll_c10அவன் உறங்காத இரவு   Poll_m10அவன் உறங்காத இரவு   Poll_c10 
21 Posts - 30%
T.N.Balasubramanian
அவன் உறங்காத இரவு   Poll_c10அவன் உறங்காத இரவு   Poll_m10அவன் உறங்காத இரவு   Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அவன் உறங்காத இரவு   Poll_c10அவன் உறங்காத இரவு   Poll_m10அவன் உறங்காத இரவு   Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் உறங்காத இரவு


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 5 Jul 2011 - 18:12

அவன் உறங்காத இரவு   CityLightsBackground


மெல்ல வீசும் தென்றல்
சிதறி விழும் பனித்துளி
இரவுக்கு குளிரூட்டும் மார்கழி

கூடி விளையாடும் விட்டில்பூச்சி
வெளரிய ஒளியுமாய் மின்விளக்கு
வெளிச்சவுமாய் உச்சியில் முழுநிலவு

மரங்களில் முனங்களுடன் பறவைகள்
அழும் வாகனங்கள் உறக்கத்தில்
சபதங்கள் தொலைத்த வீதி

உயர்ந்து நிற்கும் குடியிருப்பு
உறக்கமின்றி வெட்டம் அணைக்காமல்
மூன்றாம் அடுக்கில் ஓர்அறை

பஞ்சு மெத்தை தலைகாணி
இதமாய் குளிர்ரோட்டும் படுக்கறை
எட்டி நிற்கிறது உறக்கம்

பொட்டி தெறிக்கும் சப்தம்
எதைபற்றியோ தற்க்கித்த படி
வீட்டின் தலைவனும் தலைவியும்

இடைவெளியின்றி ஓயாத சப்தம்
வாசல் திறத்து கீழிறங்கி
வீதிக்கு வந்தான் தலைவன்

வெம்பி குமறும் மனம்
உறக்கம் தொலைத்த விழிகள்
மெல்ல நடந்தான் வீதியல்

எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்

உறக்கத்தில் விலகிய போர்வை
சத்தமிற்றி தலைவனுக்கு போர்த்தி
தனையும் ஒளித்துக்கொள்ளும் மங்கை

மனதை உறுத்தும் அழகியகாட்சி
சற்று சம்பித்து நிற்றவன்
மெய்மறந்து ஆர்வமாய் இரசித்தான்

நித்த தர்க்கங்களும் சச்சரவுகளும்
இரவிலும் நீளுகிறது பகல்
பணமிருந்தும் எட்டாக்கனியாய் உறக்கம்

விடிய இன்னும் நேரமிருக்கு
ஏகாந்த பெருமூச்சு விட்டபடி
மௌனமாய் மீண்டும் நடந்தான்

திரும்பிப் பார்த்தான் குடியிருப்பை
இன்னும் கண் மூடவில்லை
அவன் வீட்டு விளக்கு





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue 5 Jul 2011 - 19:26

அருமை அண்ணா உங்களது படைப்பு அன்பு மலர் அன்பு மலர்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue 5 Jul 2011 - 22:10

உறங்காத இரவு நம்மில் எத்துணை பேருக்கு...
செல்வம் இருந்தும் நிம்மதி இல்லாமல்...

நல்ல படைப்பு.



நட்புடன் - வெங்கட்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed 6 Jul 2011 - 1:22

எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்

அழகு...
அருமை...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் கவிஞரே.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 6 Jul 2011 - 11:12

சூப்பர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவன் உறங்காத இரவு   Logo12
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed 6 Jul 2011 - 14:21

ரேவதி wrote:அருமை அண்ணா உங்களது படைப்பு அன்பு மலர் அன்பு மலர்

தங்கையின் கருத்துக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed 6 Jul 2011 - 14:23

பிரபஞ்சம் wrote:உறங்காத இரவு நம்மில் எத்துணை பேருக்கு...
செல்வம் இருந்தும் நிம்மதி இல்லாமல்...

நல்ல படைப்பு.

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed 6 Jul 2011 - 14:24

றினா wrote:
எந்தக் கவலைகளும் இன்றி
வீதியோர நடை பாதையில்
ஆழ்ந்து உறங்கும் மனிதர்கள்

அழகு...
அருமை...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் கவிஞரே.

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed 6 Jul 2011 - 14:26

ரிபாஸ் wrote:சூப்பர்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 7 Jul 2011 - 0:49

அழகான கவிதை வாழ்த்துக்கள்

அழகான இயற்கை
விழிகளுக்குள் மட்டுமே
ஏதோ ஒரு தேடல்
எங்கோ தொலைத்த அமைதி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவன் உறங்காத இரவு   Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக