புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவை ஆள்வது பிணம்
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
வருத்தத்துடன் ஈகரை நண்பருக்கு
மனிதன்
கற்காலத்தில் வாழ்ந்த போது தான் சதைக்கு சதை ரத்தத்திற்கு ரத்தம் என்று
அலைந்தான் அதனால் தான் அவனை காட்டு மிராண்டிகள் என்று அழைத்தார்கள்
இன்றைய மனிதன் நாகரிகத்தில் எவ்வளோவோ முன்னேறி விட்டானாம் வான
மண்டலத்தையும் தனது அறிவால் அடிமையாக்கி விட்டானாம் கடவுளை கூட உனது
படைப்பு தொழிலை நிறுத்து அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும்
அளவிற்கு உயர்ந்து விட்டானாம்
இது நமக்கு நாமே சூட்டிக் கொள்ளும் பெருமை மிகு பாராட்டுரைகள்
ஆனால் நிஜம் என்ன? மனிதனது செயலை உன்னிப்பாக கூட அல்ல மேலோட்டமாக
பார்த்தாலே அவன் இன்னும் காட்டு மிராண்டி தன்மையில் இருந்து வளர வில்லை
என்பதை தெளிவாக காண முடிகிறது
என்னை ஒருவன் மேடையில் ஏறி
நின்று ஏசுகிறான் என்றால் பத்திரிக்கையில் தாறுமாறாக எழுதிகிறான் என்றால்
அதற்கு அவனை போலவே நானும் பேசியும் எழுதியும் மறுப்புரை சொல்ல வேண்டுமே
தவிர மாறாக அவனை அடிப்பதற்கோ வதைப்பதற்கோ அல்லது வேறு வகை வன்செயலில்
இறங்கினேன் என்றால் எனக்கு அறிவில்லை நான் முழு முட்டாள் என்பது
அர்த்தமாகும்
என்னை எதாவது ஒரு வகையில் காய படுத்தியவனையே வன்கொடுமைக்கு ஆளாக்க கூடாது
எனும் போது சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை கொல்வதற்கோ கொடுமை செய்வதற்கோ
எனக்கு என்ன உரிமை இருக்கிறது?
இப்படி உரிமை இல்லாததை செய்ய துணிந்தால் என்னை மனிதனாக யார் ஏற்று கொள்வார்கள்?
இப்படி மனிதனாக வாழ்வதற்கு எந்த தகுதியும் இல்லாத சில மிருகங்கள்
மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி பல அப்பாவி உயிர்களை காவு
வாங்கி இருக்கிறார்கள்
இத்தகைய செயல்களை செய்தது யாராக இருந்தாலும் அவர்களை மனசாட்சி உடைய மனித சமூகம் ஏற்று கொள்ளாது
அவர்கள் எந்த கொள்கைக்காக இப்படி பட்ட பாதக செயலை செய்திருந்தாலும் அந்த
கொள்கைகள் உருப்படாமல் மண் மூடி போக வேண்டும் என சபிக்க தோன்றுகிறது
மும்பை மக்களுக்கு குண்டு வெடிப்புகள் புதிது அல்ல தாவுத் இப்ராகிம் காலம் முதல் அதை அனுபவித்து வருகிறார்கள்
ஆனால் இது வரை மத்திய மாநில அரசுகள் இப்படி பட்ட நிகழ்வுகள் தொடரத வண்ணம் தடுக்க துப்பில்லாமல் இருப்பது வெட்க கேடானது
மக்களை காக்க வகை அறியாத அரசு இருப்பதை விட இல்லாமல் இருப்பதை மேலானது
தாவுத் கும்பலையும் தாஜ் ஹோட்டல் தாக்குதல் கும்பளையும் இன்னும் முழுமையாக கைது செய்யாத போதே அடுத்த தாக்குதல் நடந்திருக்கிறது
இதையும் வழக்கம் போல் சில நாட்கள் கார சாரமாக பேசி விட்டு மறந்தும் போக போகிறார்கள்
ஆனால் இதில் உயிரை உறவை உடல் உறுப்புகளை பறி கொடுத்தவர்கள் நிலைமையை யாரால் எப்படி ஈடு செய்ய முடியும்?
தனது உயிரை போல் மக்களை காக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை என்று
வள்ளுவர் சொல்லுவார் அப்படி காக்க முடியாத அரசனோ அரசாங்கமோ பிணத்திற்கு
சமம் என்றும் அவரே சொல்லுவார்
ஆகவே வள்ளுவரின் கருத்து படி நம் நாட்டில் இப்போது பிணத்தின் ஆட்சிதான் நடை பெற்று கொண்டிருக்கிறது
இதையே பாரதியார் பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என வேறொரு கோணத்தில் எளிமையாக எரிமலையாக சொல்வார்
அதையே தான் இப்போது நாமும் சொல்ல வேண்டி உள்ளது
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_14.html
மனிதன்
கற்காலத்தில் வாழ்ந்த போது தான் சதைக்கு சதை ரத்தத்திற்கு ரத்தம் என்று
அலைந்தான் அதனால் தான் அவனை காட்டு மிராண்டிகள் என்று அழைத்தார்கள்
இன்றைய மனிதன் நாகரிகத்தில் எவ்வளோவோ முன்னேறி விட்டானாம் வான
மண்டலத்தையும் தனது அறிவால் அடிமையாக்கி விட்டானாம் கடவுளை கூட உனது
படைப்பு தொழிலை நிறுத்து அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும்
அளவிற்கு உயர்ந்து விட்டானாம்
இது நமக்கு நாமே சூட்டிக் கொள்ளும் பெருமை மிகு பாராட்டுரைகள்
ஆனால் நிஜம் என்ன? மனிதனது செயலை உன்னிப்பாக கூட அல்ல மேலோட்டமாக
பார்த்தாலே அவன் இன்னும் காட்டு மிராண்டி தன்மையில் இருந்து வளர வில்லை
என்பதை தெளிவாக காண முடிகிறது
என்னை ஒருவன் மேடையில் ஏறி
நின்று ஏசுகிறான் என்றால் பத்திரிக்கையில் தாறுமாறாக எழுதிகிறான் என்றால்
அதற்கு அவனை போலவே நானும் பேசியும் எழுதியும் மறுப்புரை சொல்ல வேண்டுமே
தவிர மாறாக அவனை அடிப்பதற்கோ வதைப்பதற்கோ அல்லது வேறு வகை வன்செயலில்
இறங்கினேன் என்றால் எனக்கு அறிவில்லை நான் முழு முட்டாள் என்பது
அர்த்தமாகும்
என்னை எதாவது ஒரு வகையில் காய படுத்தியவனையே வன்கொடுமைக்கு ஆளாக்க கூடாது
எனும் போது சம்பந்தமே இல்லாத அப்பாவிகளை கொல்வதற்கோ கொடுமை செய்வதற்கோ
எனக்கு என்ன உரிமை இருக்கிறது?
இப்படி உரிமை இல்லாததை செய்ய துணிந்தால் என்னை மனிதனாக யார் ஏற்று கொள்வார்கள்?
இப்படி மனிதனாக வாழ்வதற்கு எந்த தகுதியும் இல்லாத சில மிருகங்கள்
மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி பல அப்பாவி உயிர்களை காவு
வாங்கி இருக்கிறார்கள்
இத்தகைய செயல்களை செய்தது யாராக இருந்தாலும் அவர்களை மனசாட்சி உடைய மனித சமூகம் ஏற்று கொள்ளாது
அவர்கள் எந்த கொள்கைக்காக இப்படி பட்ட பாதக செயலை செய்திருந்தாலும் அந்த
கொள்கைகள் உருப்படாமல் மண் மூடி போக வேண்டும் என சபிக்க தோன்றுகிறது
மும்பை மக்களுக்கு குண்டு வெடிப்புகள் புதிது அல்ல தாவுத் இப்ராகிம் காலம் முதல் அதை அனுபவித்து வருகிறார்கள்
ஆனால் இது வரை மத்திய மாநில அரசுகள் இப்படி பட்ட நிகழ்வுகள் தொடரத வண்ணம் தடுக்க துப்பில்லாமல் இருப்பது வெட்க கேடானது
மக்களை காக்க வகை அறியாத அரசு இருப்பதை விட இல்லாமல் இருப்பதை மேலானது
தாவுத் கும்பலையும் தாஜ் ஹோட்டல் தாக்குதல் கும்பளையும் இன்னும் முழுமையாக கைது செய்யாத போதே அடுத்த தாக்குதல் நடந்திருக்கிறது
இதையும் வழக்கம் போல் சில நாட்கள் கார சாரமாக பேசி விட்டு மறந்தும் போக போகிறார்கள்
ஆனால் இதில் உயிரை உறவை உடல் உறுப்புகளை பறி கொடுத்தவர்கள் நிலைமையை யாரால் எப்படி ஈடு செய்ய முடியும்?
தனது உயிரை போல் மக்களை காக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை என்று
வள்ளுவர் சொல்லுவார் அப்படி காக்க முடியாத அரசனோ அரசாங்கமோ பிணத்திற்கு
சமம் என்றும் அவரே சொல்லுவார்
ஆகவே வள்ளுவரின் கருத்து படி நம் நாட்டில் இப்போது பிணத்தின் ஆட்சிதான் நடை பெற்று கொண்டிருக்கிறது
இதையே பாரதியார் பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என வேறொரு கோணத்தில் எளிமையாக எரிமலையாக சொல்வார்
அதையே தான் இப்போது நாமும் சொல்ல வேண்டி உள்ளது
http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_14.html
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|