புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
3 Posts - 2%
jairam
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
2 Posts - 1%
Poomagi
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
1 Post - 1%
சிவா
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
1 Post - 1%
Manimegala
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
16 Posts - 4%
prajai
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
7 Posts - 2%
jairam
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
4 Posts - 1%
Rutu
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நினைவுகளும் பயணமாக.. Poll_c10நினைவுகளும் பயணமாக.. Poll_m10நினைவுகளும் பயணமாக.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் பயணமாக..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 8:11 pm

நினைவுகளும் பயணமாக..

பேருந்து நகர்கிறது - நான்
ஓர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்..

காற்று சில்லென்று வீசுகிறது;

ஜன்னலின் கதவோரம் மனசு
படார் படாரென்று -
அடித்துக் கொள்கிறது;

பட்டாம் பூச்சிகள்
மனதின் வெறுமைகளைஎல்லாம்
தூக்கிக் கொண்டு - ஆங்காங்கே
ஒன்றாய் இரண்டாய் பறந்து திரிகிறது;

கண்மூடவில்லை; கனாக் காணவில்லை;
அதோ - சற்று தூரத்தில் தெரிகிறதந்த
ஓடி பிடித்து விளையாண்ட காலம்..

டுப்பிலிருந்து இறங்கிய கால்சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டு -
தட்டான் பிடிக்க ஓடுகிறோம் நாங்கள்;
உணி பூ பறித்து மாலையாக்கி
கழுத்திலிட்டு பெயர்வைக்கிறோம்;

இந்த வருடம் முழுதும்
இது தானுனக்குப் பட்டப் பெயரென்று -
எங்கே சென்றதந்த காலம்?

ண்ணில் -
உணவு சமைத்து
ஆளுக்கொரு கைகொடுத்து
உனக்கா எனக்கா என பொறாமையின்றி
மன்சொப்பை கையிலேந்தி -
தின்பது போல் செய்த பாவனையில் -
மனது நிறைந்த அந்த சிரிப்பில் -
பற்களும் மனதும் வெள்ளையாய் பளிச்சிட்டதே....
எங்கே சென்றதந்த காலம்?

ட்டையில் கோயில் கட்டி
கல்லிலே கடவுள் செய்து -
கைகட்டிக் கொள்ளாமலே.. கண்மூடி நிற்காமலே..
நினைத்ததெல்லாம் நடந்ததோ...
நடக்காதது மறந்ததோ தெரியவில்லை,

பசியென்று அழுது வைக்காமல் -
இது பிடிக்குமென்று சொல்லி வைக்காமல் -
கொடுத்ததெல்லாம் பிடித்தது;
எல்லாம் கேட்காமல் கிடைத்தது;
எங்கே சென்றதந்த காலம்?
ரெல்லாம் ஓடினோம்...
ஆடிப் பாடித் திரிந்தோம்;

மாங்காய் பறித்தோம்.. பனை மரம் ஏறினோம்;

பசும்புல் துண்டித்து ஆட்டுக்குப் போட -
திருட்டு தெரியவில்லை,
துவேசம் புரியவில்லை,
உல்லாசமாய் பறந்தோமே.....
எங்கே சென்றதந்த காலம்?

வேறெங்கு சென்றுவிடும் காலம்...(?)

நாம் தானே அங்கிருப்பதில்லை என
உணர்கையில்-

பேருந்து நிற்கிறது.

வியர்வை கூட்டத்தில் என்வாசம்
எவரின் மூக்கையும் துளைக்காதிருக்க -
சற்று தூர விலகி..
இறங்கி..
தெருவை என் வேகங்கள் மடித்து விழுங்கிய
நடையில் -
அதோ தெரிகிறது என் வீடு!

ட்டை பெட்டிகளில்
அன்றடுக்கி விளையாடியது போலவே

இன்று அழகழகாக வீடுகள்;

எப்படியோ நினைவுகளை தொலைக்க
முடியாமலே -
கட்டிடங்களுக்குள் புகுந்து - என்
வீட்டை அடைகிறேன்..

வீட்டில் -
என் வாசம் பரவிவிட்டது போலும்;

அதோ..
என் மகளும்..
பேரக் குழந்தைகளும்
ஓடி வருகிறார்கள்;

அவர்களுக்கெல்லாம் -
தட்டானோ... தும்பை பூவோ...
தெரிவது கூடா இல்லை;

எப்படித் தெரியும்(?)

அவர்களுக்குத் தான் விளையாட
கம்பியூட்டரும் -
கிரிக்கட்டும் இருக்கிறதே!!
--------------------------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 15, 2009 8:14 pm

அருமை எம் மண் மணம் கமழும் கவிதை நான் என் ஊருக்கே சென்று திரும்பி வந்துவிட்டேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 15, 2009 9:34 pm

vidhyasagar wrote:நினைவுகளும் பயணமாக..



டுப்பிலிருந்து இறங்கிய கால்சட்டையை
தூக்கிப் பிடித்துக் கொண்டு -
தட்டான் பிடிக்க ஓடுகிறோம் நாங்கள்;
உணி பூ பறித்து மாலையாக்கி
கழுத்திலிட்டு பெயர்வைக்கிறோம்;


--------------------------
வித்யாசாகர்

கவிதைக்கு பொய் அழகு என்கிறார்கள், ஆனால் இவ்வரிகள் உண்மை மட்டுமில்லை சிறுவயதில் செய்ததை நினைவூட்டுகிறது



நினைவுகளும் பயணமாக.. Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 9:53 pm

கவிதைக்கு உண்மை தான் நிலைக்கும் அழகு.. கிருபை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 10:32 pm

அருமை..அருமை வித்யாசாகர்..கவிதை படிக்க ரொம்ப நன்றாக இருந்தது.. எஸ் இங்கு பசங்களுக்கு கேம்ஸ் என்றால் போதுமே..அதுவும் வீடியோ கேம்ஸ் போதுமே..இதுதான் இப்போதைய உலகம்..கவலைக்குரியதுதான் ..அருமையாக கவிதையில் காண்பித்து இருப்பது விட்யாசாகருக்கே உரிய சிறப்பு..பாராட்டுக்கள்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 10:35 pm

வணக்கம் வித்தியாசாகர்

கவிகள் சொல்லும் சொல்களில் இதுவும் ஒன்று வித்தியாசாகர்

கவிதைக்கு பொய் அழகு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 10:38 pm

அதுசரி, எங்களிருவரின் (ரூபன்) கண்களில் ஈரம் தெரியவில்லையா மீனு?

சகோதரருமில்லை, மீனுவுமில்லை. நாங்கள் பாவமில்லையா?

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 15, 2009 10:45 pm

பிரகாஸ் wrote:வணக்கம் வித்தியாசாகர்

கவிகள் சொல்லும் சொல்களில் இதுவும் ஒன்று வித்தியாசாகர்

கவிதைக்கு பொய் அழகு

அதனாலோ என்னவோ, நான் உண்மையை மட்டுமே எழுத நினைக்கிறேன் பிரகாஷ். வணக்கம்!

குழந்தையை மானே தேனே என்று கொஞ்சுவது போல், கவிதைகளிலும் சில கொஞ்சல்கள் இருக்கலாம். கொஞ்சல்கள் பொய்யென்ற கணக்கில் வராதெனில், குழந்தைகளை போல - கவிதைக்கும் உண்மையே அழகு!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 15, 2009 11:11 pm

vidhyasagar wrote:அதுசரி, எங்களிருவரின் (ரூபன்) கண்களில் ஈரம் தெரியவில்லையா மீனு?

சகோதரருமில்லை, மீனுவுமில்லை. நாங்கள் பாவமில்லையா?

கொஞ்சம் புரியவில்லை வித்யாசாகர் ...



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 15, 2009 11:32 pm

உங்கள் கவிதைகளில் உண்மை மிளிர்கிறது நானும் நன்னுற்றேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக