புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
306 Posts - 42%
heezulia
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
6 Posts - 1%
prajai
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
5 Posts - 1%
manikavi
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_m10நம் குறையா ? கவிஞனின் குறையா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் குறையா ? கவிஞனின் குறையா?


   
   

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.கவிதை புரியவில்லை என்றாள் அது வாசகனின் தவறா ? கவிஞனின் தவறா ?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:19 pm

ஈகரையில் வெளிவந்த ஒரு தோழியின் கவிதையை படித்தேன். அது எனக்கு சரியாக புரியாததால், உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்திருந்தேன்.

நண்பர்களே,

கணிதம் புரியவில்லை என்றாலோ, அறிவியல் புரியவில்லை என்றாலோ நம்மீதுதான் குறை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கவிதை புரியவில்லை என்றாள் கவிஞனை குறை கூறுகிறோம்.
நான் , உங்கள் உணர்ச்சியை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துங்கள் என விமர்சனம் செய்தது தவறு என நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:25 pm

தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 18, 2011 3:26 pm

யார் தவறும் இல்லை என நினைக்கிறேன்

சிலர் எளிய தமிழில் அழகான வார்த்தைகளால் கவிதை சொல்வார்கள்
சிலர் கொஞ்சம் பழைய நடமுறை இல்லாத செய்யுள் முறையில் கவிதை சொல்வார்கள் ..கண்ணில் கண்ட எல்லா காட்சிகளும் உடனே புரிந்து கொள்ள எல்லரலும் முடிவதில்லை ..ஆகையால் உங்கள் விமர்சனம் தவறில்லை .. அவர்கள் பார்வையில் அவர்கள் உணர்வுகள் வித்தியாசபடுவதுண்டு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 3:37 pm

உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 18, 2011 3:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உமா wrote:தவறென்று சொல்ல முடியாது...சொன்ன விதம் வேண்டுமானால் அவருக்கு தவறாக தெரிந்திருக்கும்...

நீங்க கூறவிருக்கும் கருத்து எனக்கு தெளிவாக விளங்கவில்லை என்று கூறி இருக்கலாம்.... அவரின் வார்த்தையில் பிழை இருந்தாலோ, அல்லது கருத்தே இல்லாமல் கவி எழுத்ய்யிருந்தாலோ அவரின் தவறு,,,
கருத்தே புரியவில்லையென்றால் அது உங்களின் தவறு தான்.

நான் சொன்னதில் ஏதும் தவருண்டா...

உங்கள் கருத்தில் தவறு இல்லை. தமிழ் கவிதைகளில் இருண்மை கவிதைகள் என்றே ஒரு வகை உண்டு.ஆக கவிஞரை குறை சொல்லக்கூடாது என்பது எனது எண்ணம். அந்த கவிதை மறுபடியும் படித்தால் நல்லது என நினைக்கிறேன்.ஆனால் அதை காணவில்லை.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 5:28 pm

அருமையான விவாதம்



[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Jul 18, 2011 5:29 pm

SK wrote:அருமையான விவாதம்

விலை மதிப்பற்ற உங்கள் கருத்துக்கள் எங்கே ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 18, 2011 5:35 pm

கவிதை தப்பா இருந்தாலும் நாம சரியா படிச்சா புரியும் கவிதை எழுதுறவுங்க உங்கள் திறமையை சோதிக்கிறாங்கன்னு நினைத்து கொள்ளுங்கள் ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Jul 18, 2011 6:35 pm

பாராட்டினாலும், தூற்றினாலும்,

விமர்சித்தாலும் பரவாயில்லை எனைப் பொறுத்தவரை.



நம் கருத்தை படிக்க ஆளிருக்கு என்ற மகிழ்ச்சியே காரணம்.

நிறை குறைகள் இல்லாத படைப்பே இல்லை எனக் கூறலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. ஒவ்வொரு சமயத்திலும் வேறு வேறு பார்வை நமக்கே.

அதனால் தவறு என்று நினைக்காதவரை நம் முன்னேற்றத்திற்கு தடை வேறு ஒன்றும் இல்லை.




நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக