புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
72 Posts - 53%
heezulia
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_m10இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 22, 2011 4:50 am

இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  EO-300x175

பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சியின் ஆறு தலைவர்கள் அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, கொடுமையான இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் வெட்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக வழக்குரைஞர் மன்றம் கூறுகிறது.

இன்னொரு “விசாரணை இல்லாத தடுப்புக் காவல்” அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தியதின் மூலம் அரசாங்கம் அதற்கான பழியை ஆளும் பிஎன்னிடமிருந்து போலீஸுக்கு மாற்றி விட்டதாகத் தெரிகிறது என வழக்குரைஞர் மன்ற உதவித் தலைவர் கிறிஸ்டபர் லியோங் கூறினார்.

அவர் “அவசர காலச் சட்டம்: இசாவின் இன்னொரு வடிவம், அரசாங்கத்தின் அரசியல் ஆயுதம்” என்னும் தலைப்பில் நேற்றிரவு நடைபெற்ற கலந்துரையாடலில் பேசினார்.

இரண்டு சட்டங்களும் ஒரே மாதிரியானவை. அந்த அறுவர் மீதும் இசா பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பிஎன் அரசாங்கத்துக்கு பாதகமான தோற்றத்தை அளித்திருக்கும். அத்துடன் இசா சட்டத்தைத் திருத்திக் கொண்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

“ஆகவே திருத்தப்படவிருக்கும் ஒன்றை அரசாங்கம் பயன்படுத்தினால் அது மேலும் கண்டனத்துக்கு இலக்காகும். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்துவதின் மூலம் அதற்கான உத்தரவை போலீஸ் பிறப்பித்தது. அரசாங்கம் அல்ல என்று போலீஸ் மீது பழியைப் போட்டு விடலாம்.”

“இசாவைப் பொறுத்த வரையில் ஒருவரை கைது செய்வதற்கான ஆணை அரசாங்கத்திடமிருந்து குறிப்பாக உள்துறை அமைச்சரிடமிருந்து வர வேண்டும். ஆனால் அவசரகால சட்டத்தின் கீழ் ஆணை போலீஸிடமிருந்து வருகிறது. அதன் காரணமாகவே அந்த அறுவரையும் தடுத்து வைக்க அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாக நான் எண்ணுகிறேன்,” என்றார் அவர்.

அரசியல்வாதிகளைத் தடுத்து வைப்பதற்கு அவசர காலச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது புதிய விஷயமாகும். கிரிமினல் குற்றவாளிகள் எனக் கருதப்படுகின்றவர்கள் மீது அது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. அதன் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் ஜோகூர் சிமாங் ரெங்காமில் அல்லது வேறு இடங்களில் தடுத்த வைக்கப்படுவர்.

சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் ஜெயகுமார் தேவராஜ், எ லட்சுமணன், எம் சுகுமாரன், சரஸ்வதி முத்து , சூ சோன் காய், சரத் பாபு ஆகிய பிஎஸ்எம் கட்சியைச் சார்ந்த அறுவரும் ஜுன் 24ம் தேதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட அந்த கலந்துரையாடலில் பல்வேறு இனங்களையும் சேர்ந்த 200க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். அதற்கு முன்னர் நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி விழிப்பு நிலையில் அவர்கள் பங்கு கொண்டனர். அந்த நிகவை 50க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணித்தனர்.

அந்த பிஎஸ்எம் அறுவரின் வழக்குரைஞருமான எட்மண்ட் போன் என்பவரும் அந்த நிகழ்வில் உரையாற்றினார்.

ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை அவசர காலச் சட்டத்தின் கீழ் 3,701 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போலீஸ் ஒருவரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருடைய கையெழுத்து போதும். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்த ஏஎஸ்பி ஒருவர் கையெழுத்திட வேண்டும்..

ஆகவே அந்த ஆணை வெளியிடப்படுவது வெளிப்படையாக இருப்பதைக் கண்காணிப்பதற்கு எதுவும் இல்லை என்றார் அவர்.

“ஆகவே விசாரணை இல்லாமல் ஒருவரைத் தடுத்து வைக்கும் அத்தகைய சட்டத்தை மக்கள் எதிர்க்க வேண்டும்,” என போன் குறிப்பிட்டார். அவர் அரசியலமைப்பு, மனித உரிமைகளுக்கான மலேசிய மையத்தின் பிரச்சார உறுப்பினரும் ஆவார்.

மலேசியாஇன்று



இசா சட்டத்தைப் பயன்படுத்த அரசாங்கம் “வெட்கப்பட்டிருக்க” வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக