புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
3 Posts - 3%
prajai
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
1 Post - 1%
Rutu
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
1 Post - 1%
Pradepa
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
18 Posts - 2%
prajai
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
5 Posts - 0%
Rutu
கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_m10கண்ணன் யாருக்கு சொந்தம்? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் யாருக்கு சொந்தம்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 06, 2011 9:03 pm

உண்மையான பக்தி :

கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ, விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும், கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும், தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிகொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தராசு தட்டின் ஒரு புறமும், மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி, கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி, கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது. கண்ணன் புன்முறுவலுடன், நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து, உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான் சொந்தம், என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா, அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

துளசியின் கதை :

கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது. இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 06, 2011 9:08 pm

கண்ணன் யாருக்கு சொந்தம்? Krshnatralemoglirukmini



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sun Aug 07, 2011 6:54 am

கண்ணன் யாருக்கு சொந்தம்? 1772578765உண்மை உருவில்



சதீஷ்குமார்
கண்ணன் யாருக்கு சொந்தம்? Eegarai.net_medium
கண்ணன் யாருக்கு சொந்தம்? 230655 கண்ணன் யாருக்கு சொந்தம்? 230655 கண்ணன் யாருக்கு சொந்தம்? 230655 கண்ணன் யாருக்கு சொந்தம்? 230655 கண்ணன் யாருக்கு சொந்தம்? 230655 கண்ணன் யாருக்கு சொந்தம்? 230655 கண்ணன் யாருக்கு சொந்தம்? 230655
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக