புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10 
21 Posts - 66%
heezulia
பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10 
63 Posts - 64%
heezulia
பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_m10பெண் போலீஸ் கற்பழித்து கொலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் போலீஸ் கற்பழித்து கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 7:36 pm

அவினாசி அருகே பெண்போலீஸ் கற்பழித்து கொலை? பாதுகாப்பு பணிக்கு வந்தவர் கயவர்கள் கையில் சிக்கினார்
பெண் போலீஸ் கற்பழித்து கொலை Tbltopnews1_22951906920

திருப்பூர்: அவினாசி அருகே பெண்போலீஸ் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு பணிக்காக வந்த அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூரில் கடந்த 23 ம் தேதி ஈசா பவுன்டேஷன் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். விழா பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் வந்திருந்தனர். இதில் ஈரோடு மாவட்டம் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண்போலீஸ் ஜெயமணி ( 40 ) என்பவரும் வந்திருந்தார். ஆனால் அவர் பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இவரது கணவர் மணியன் இது குறித்து போலீசில் புகார் செய்திருந்தார். போலீசாரும் வழக்கம்போல் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனது தொடர்பாக தேடி வந்தனர்.


சீருடை தனியாக அவிழ்ந்தபடி : இந்நிலையில் ஜெயமணி அவினாசி அருகே பெருமாநல்லூர் காட்டுப்பகுதிக்குள் பிணமாக கிடந்தார். இவரது பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் எஸ். பி., கண்ணன் விசாரணை நடத்தினார். இவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து முதல் கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன . பிணத்தின் அருகே அவர் அணிந்திருந்த சீருடை தனியாக அவிழ்ந்தபடி கிடந்துள்ளது. இதனால் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் போலீஸ் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை , திருப்பூர், ஈரோடு , அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணைநடக்கிறது.



பெண் போலீஸ் கற்பழித்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:40 pm

அடக்கடவுளே , போலீசுக்கே இந்த கதியா ??

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 7:50 pm

போலீஸ் உம பெண்கள் தானே ராஜா அண்ணா..இதற்க்கு எதுக்கு வடிவேலு ஸ்டைல போலீஸ்க்கேவா என்று இழுவை



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:53 pm

meenuga wrote:போலீஸ் உம பெண்கள் தானே ராஜா அண்ணா..இதற்க்கு எதுக்கு வடிவேலு ஸ்டைல போலீஸ்க்கேவா என்று இழுவை


சுவிஸ்ல இருக்குறதால , நம்ம தமிழ்நாடு நிலைமை தெரியாது போல மீனுவுக்கு , நான் சொன்னது . இதெல்லாம் (கற்பழிப்பு) செய்யுறதே போலிசு தான்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 7:56 pm

அதனால் என்ன அண்ணா ..அவங்களும் மனுசங்க தானே ..



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Sep 18, 2009 7:58 pm

meenuga wrote:அதனால் என்ன அண்ணா ..அவங்களும் மனுசங்க தானே ..

ஆமாம் மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 8:00 pm

பெண் போலீஸ் கற்பழித்து கொலை 838572



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 8:15 pm

ஏன் இப்படி வக்கிரமான மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்று புரியவில்லை, இப்படியான நிகழ்வுகளின் போது யாரை குற்றாம் சொல்வது என்று புரியவில்லை, இப்படியானவர்களை இன்னும் உலவவிடும் சமூகத்திற்கா? இப்படியான மனனிலையி இருப்பவர்களை கண்டு பிடிக்காத பெற்றோரிலா? தற்காப்பு எதுகும் இன்றி நடமாடும் பெண்களையா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக