புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
சிவா | ||||
Kavithas | ||||
bala_t | ||||
மொஹமட் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் வீடு தேடி வரும் மரக்கன்றுகள்
Page 1 of 1 •
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
சென்னை : எல்லாரையும் முன்னேற்ற, சென்னை செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சென்னை முன்னேற வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, "சென்னை சமுதாய சேவை' (சென்னை சோஷியல் சர்வீஸ்) அமைப்பு.
வயதானோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிபுரியும், "அரவணைப்பு', படிக்க வசதி இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்கு உதவி புரியும், "நாளந்தா', சென்னையில் மரங்களை அதிகப்படுத்த செயல்படும், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு', அவசரக் காலத்தில் ரத்தம் வேண்டுபவர்களுக்கு தானம் செய்யும், "சிவப்புத்துளி,' சென்னைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும், "கிராமோதரன்' என சென்னை சமுதாய சேவை அமைப்பில் பல குழுக்கள் உள்ளன.
பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சென்னைவாசிகள், 2,000 பேர், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையை "பசுமை நகரமாக்க' வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதன்மை விருப்பம். இதற்காகவே, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழு என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். குழந்தை பெயரில் மரக்கன்று: சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், GREEN என, டைப் செய்து, பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை, 98940 62532 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.
அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,
""குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள்'' என்கிறார்கள் சென்னை சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்கள். மேலும், சென்னையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான விழிப்புணர்வு முகாம்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர். ""நம்மை வாழ வைக்கிற சென்னைக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் வந்து விட்டால், சென்னை முன்னேறி விடும். வாங்கியதை கொடுப்பது தானே நம் மரபு'' என்கிறார் சென்னை சமுதாய அமைப்பின் தலைவர் சதிஷ்குமார்.
இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றவும், சேவையை பயன்படுத்த விரும்புவோரும் மேலும், விவரங்களை அறிய, 98400 19007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு மணி நேரத்தில் ரத்தம் கிடைக்கும் : அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த அமைப்பினருக்கு போன் செய்தால், சென்னையில் எங்கிருந்தாலும், எந்தவகை ரத்தமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு தேவையான அளவு ரத்தம், ஒருமணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும்.
"நாளந்தா' கல்விக்குழுவின் மூலமாக வசதியற்ற ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த உதவித்தொகையின் மூலமாக படித்து, வேலைக்குச் சேர்ந்தவர்கள் பின்னர், அதே அமைப்பில் படிக்க வசதி இல்லாத, மாணவரை படிக்க வைக்க வேண்டும் என்பது பொது விதி.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாரம் ஒரு முறை உதவி செய்கிறார்கள். பாடம் படித்துக்காட்டுவது, பாடங்களை டேப் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுடன் தேர்வின் பொழுது "ஸ்கிரைப்'ஆக செயல்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது வீட்டு விசேஷங்களில், வீணாகும் உணவுப் பொருட்களை இவர்களுக்குத் தெரியப்படுத்தினால், சம்பவ இடத்திற்கே வந்து, அந்தப் பொருட்களை வாங்கி, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கின்றனர். இதே போல் உடைகளையும் வாங்கி, உடை வாங்குவதற்கு வசதியில்லாதவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
நன்றி : தினமலர்
வயதானோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவிபுரியும், "அரவணைப்பு', படிக்க வசதி இல்லாமல் திண்டாடும் மாணவர்களுக்கு உதவி புரியும், "நாளந்தா', சென்னையில் மரங்களை அதிகப்படுத்த செயல்படும், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு', அவசரக் காலத்தில் ரத்தம் வேண்டுபவர்களுக்கு தானம் செய்யும், "சிவப்புத்துளி,' சென்னைக்கு அருகில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும், "கிராமோதரன்' என சென்னை சமுதாய சேவை அமைப்பில் பல குழுக்கள் உள்ளன.
பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சென்னைவாசிகள், 2,000 பேர், இதில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையை "பசுமை நகரமாக்க' வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் முதன்மை விருப்பம். இதற்காகவே, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குழு என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளனர். குழந்தை பெயரில் மரக்கன்று: சென்னையில் எந்தப் பகுதியில் இருந்தாலும், GREEN என, டைப் செய்து, பெயர், வீட்டு முகவரி போன்றவற்றை, 98940 62532 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும்.
அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்,
""குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள்'' என்கிறார்கள் சென்னை சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழல், போக்குவரத்து போன்றவை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்துகிறார்கள். மேலும், சென்னையை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளுக்குச் சென்று, மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவையான விழிப்புணர்வு முகாம்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர். ""நம்மை வாழ வைக்கிற சென்னைக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் வந்து விட்டால், சென்னை முன்னேறி விடும். வாங்கியதை கொடுப்பது தானே நம் மரபு'' என்கிறார் சென்னை சமுதாய அமைப்பின் தலைவர் சதிஷ்குமார்.
இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றவும், சேவையை பயன்படுத்த விரும்புவோரும் மேலும், விவரங்களை அறிய, 98400 19007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு மணி நேரத்தில் ரத்தம் கிடைக்கும் : அவசர உதவிக்காக ரத்தம் தேவைப்படுபவர்கள், இந்த அமைப்பினருக்கு போன் செய்தால், சென்னையில் எங்கிருந்தாலும், எந்தவகை ரத்தமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு தேவையான அளவு ரத்தம், ஒருமணி நேரத்தில் இலவசமாக வழங்கப்படும்.
"நாளந்தா' கல்விக்குழுவின் மூலமாக வசதியற்ற ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த உதவித்தொகையின் மூலமாக படித்து, வேலைக்குச் சேர்ந்தவர்கள் பின்னர், அதே அமைப்பில் படிக்க வசதி இல்லாத, மாணவரை படிக்க வைக்க வேண்டும் என்பது பொது விதி.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, வாரம் ஒரு முறை உதவி செய்கிறார்கள். பாடம் படித்துக்காட்டுவது, பாடங்களை டேப் செய்து கொடுப்பது போன்ற வேலைகளுடன் தேர்வின் பொழுது "ஸ்கிரைப்'ஆக செயல்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களது வீட்டு விசேஷங்களில், வீணாகும் உணவுப் பொருட்களை இவர்களுக்குத் தெரியப்படுத்தினால், சம்பவ இடத்திற்கே வந்து, அந்தப் பொருட்களை வாங்கி, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கின்றனர். இதே போல் உடைகளையும் வாங்கி, உடை வாங்குவதற்கு வசதியில்லாதவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
நன்றி : தினமலர்
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
எகீஉஉN என்றால் என்ன ? ஆங்கிலத்தில் பதியவும்....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்லதொரு சேவை...
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
தினமலர் இணையதளத்திலும் தவறகவே உள்ளது. சுட்டி காட்டியமைக்கு நன்றிதிவ்யா wrote:எகீஉஉN என்றால் என்ன ? ஆங்கிலத்தில் பதியவும்....
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
எல்லா மாவட்டங்க்களுக்கும் இந்த சேவையை விரிவு படிதினால் நல்லா இருக்கும்
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அருமையான திட்டம்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|