புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலிர்க்க வைக்கும் சலூன் கடை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இரு கால்கள் செயலிழந்த நிலையிலும், வாலிபர் ஒருவர், ஸ்டூல் மீது அமர்ந்து, முடிதிருத்தும் தொழில் செய்து வருவது, காண்போரை வியக்க வைக்கிறது.
திருவள்ளூர் அருகேயுள்ள தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரத்தின் மகன் சகாதேவன்; வயது 29. மூன்று வயதிலேயே போலியோ நோய் தாக்கி, கால்களை இழந்தவர். தரையில் தவழ்ந்தபடியே பள்ளிக்குச் சென்று, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.
தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்தபடியே, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். தன், 12வது வயதில் தாய், தந்தை இறந்து விட்டதால் சகாதேவன் தனி மரமானார். எனினும், துவண்டு விடாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள வழி தேடினார் சகாதேவன்.
பிழைப்பதற்கு, பணம் சம்பாதித்தாக வேண்டும். பணம் சம்பாதிக்க ஏதேனும் திறன் வேண்டும். "இரு கால்களும் செயலிழந்த நிலையில் என்ன செய்வது? கால்கள் இல்லாவிட்டால் என்ன, இரு கைகளும், மனதில் நிறைய நம்பிக்கையும் இருக்கிறதே...' என நினைத்த சகாதேவன், தனக்குள் இருக்கும் திறமையை தேடத் துவங்கினார்.
சிறு வயதில் இருந்தே முடிதிருத்தும் தொழிலாளர்கள் மீது சகாதேவனுக்கு ஈர்ப்பு இருந்தது. இதனால், சிகையலங்காரக் கலையை, "பட்'டென கற்றுக் கொண்டவர், தன், 17வது வயதில் நண்பர்கள் உதவியுடன் தண்ணீர்குளம் கிராமத்திலேயே, ஐம்பது சதுரடி இடத்தில், "முடிதிருத்தகம்' துவக்கினார்.
இங்கு வாடிக்கையாளர்களுக்கு சுழல் நாற்காலி; இவர் முடி திருத்தும் பணியை செய்ய வசதியாக ஒரு பிரத்யேக ஸ்டூல். சற்று உயரமான இந்த ஸ்டூலில் அமர்ந்து, வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வரை, சிகையலங்காரம் செய்கிறார் சகாதேவன்.
தற்போது, தண்ணீர்குளம் பகுதியில் சகாவிற்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வருவாயின் மூலம் இதே கிராமத்தில் ஒரு வீட்டையும் கட்டி முடித்து விட்டார் சகாதேவன். ""அப்புறமென்ன... கல்யாணத்தையும் செய்து கொள்வது தானே!'' என, சகாதேவனிடம் கேட்ட போது...
""எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, போலீஸ் துறை மீது ஒரு காதல் இருந்து வருகிறது. போலீசில் சேர்ந்து சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், என் கால்கள் சூம்பிப்போன நிலையில், அந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை.
""போலீசாக சேவையாற்ற முடியாது போனாலும், போலீசுக்கு சேவை செய்யும் வேலையிலாவது இருக்க வேண்டும். இதனால், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில், முடிதிருத்துனர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். அவ்வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...'' என்றார், தன்னம்பிக்கை ததும்பும் லட்சியப் புன்னகையுடன்.
பெ. முத்துகிருஷ்ணன்
திருவள்ளூர் அருகேயுள்ள தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரத்தின் மகன் சகாதேவன்; வயது 29. மூன்று வயதிலேயே போலியோ நோய் தாக்கி, கால்களை இழந்தவர். தரையில் தவழ்ந்தபடியே பள்ளிக்குச் சென்று, ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.
தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்தபடியே, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றார். தன், 12வது வயதில் தாய், தந்தை இறந்து விட்டதால் சகாதேவன் தனி மரமானார். எனினும், துவண்டு விடாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள வழி தேடினார் சகாதேவன்.
பிழைப்பதற்கு, பணம் சம்பாதித்தாக வேண்டும். பணம் சம்பாதிக்க ஏதேனும் திறன் வேண்டும். "இரு கால்களும் செயலிழந்த நிலையில் என்ன செய்வது? கால்கள் இல்லாவிட்டால் என்ன, இரு கைகளும், மனதில் நிறைய நம்பிக்கையும் இருக்கிறதே...' என நினைத்த சகாதேவன், தனக்குள் இருக்கும் திறமையை தேடத் துவங்கினார்.
சிறு வயதில் இருந்தே முடிதிருத்தும் தொழிலாளர்கள் மீது சகாதேவனுக்கு ஈர்ப்பு இருந்தது. இதனால், சிகையலங்காரக் கலையை, "பட்'டென கற்றுக் கொண்டவர், தன், 17வது வயதில் நண்பர்கள் உதவியுடன் தண்ணீர்குளம் கிராமத்திலேயே, ஐம்பது சதுரடி இடத்தில், "முடிதிருத்தகம்' துவக்கினார்.
இங்கு வாடிக்கையாளர்களுக்கு சுழல் நாற்காலி; இவர் முடி திருத்தும் பணியை செய்ய வசதியாக ஒரு பிரத்யேக ஸ்டூல். சற்று உயரமான இந்த ஸ்டூலில் அமர்ந்து, வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வரை, சிகையலங்காரம் செய்கிறார் சகாதேவன்.
தற்போது, தண்ணீர்குளம் பகுதியில் சகாவிற்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வருவாயின் மூலம் இதே கிராமத்தில் ஒரு வீட்டையும் கட்டி முடித்து விட்டார் சகாதேவன். ""அப்புறமென்ன... கல்யாணத்தையும் செய்து கொள்வது தானே!'' என, சகாதேவனிடம் கேட்ட போது...
""எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, போலீஸ் துறை மீது ஒரு காதல் இருந்து வருகிறது. போலீசில் சேர்ந்து சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், என் கால்கள் சூம்பிப்போன நிலையில், அந்த ஆசை நிறைவேற வாய்ப்பில்லை.
""போலீசாக சேவையாற்ற முடியாது போனாலும், போலீசுக்கு சேவை செய்யும் வேலையிலாவது இருக்க வேண்டும். இதனால், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில், முடிதிருத்துனர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். அவ்வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...'' என்றார், தன்னம்பிக்கை ததும்பும் லட்சியப் புன்னகையுடன்.
பெ. முத்துகிருஷ்ணன்
தலைவணங்குகிறேன் தோழா......
இறைவன் அருளால் இந்த வேலை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.....Admin wrote:""போலீசாக சேவையாற்ற முடியாது போனாலும், போலீசுக்கு சேவை செய்யும் வேலையிலாவது இருக்க வேண்டும். இதனால், ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படையில், முடிதிருத்துனர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளேன். அவ்வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்...'' என்றார், தன்னம்பிக்கை ததும்பும் லட்சியப் புன்னகையுடன்.
நானும் தலைவணங்குகிறேன் தோழா......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தன்னமிக்கை யானை தந்தம் போன்றது எதையும் சாதித்து விடலாம்..!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இவரின் தன்னம்பிக்கை என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமை அருமை.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Rajhumarபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 28/10/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|