புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்சிக்குள்ளே கருணாநிதியின் கதி, “இப்படியாச்சே தலைவா?”
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
“தி.மு.க. தலைவர் சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள் சிலர்” இந்தப் பேச்சுத்தான், தற்போது தி.மு.க. வட்டாரங்களில் பரவலாக அடிபடும் பேச்சாக இருக்கிறது. இவர்கள் ‘சிலர்’ என்று குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல, ஸ்டாலின், மற்றும் அவரது ஆதரவாளர்களைத்தான் என்பதுதான், இந்தப் பேச்சின் ஹைலைட்!
இவர்கள் குறிப்பிடும் சம்பவம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக்கும் அரசின் திட்டத்துக்கு முதலில் பாராட்டு தெரிவித்த கருணாநிதி, திடீரென அதை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கும் விஷயம்தான்!
“புதிய தலைமைச் செயலகத்துக்கான கட்டடம் கட்டப்படும் நேரத்தில், நான் காலை முதல் மாலை வரை பத்து தடவைக்கு மேல் சென்று பார்த்து உருவாக்கிய கட்டடம் அது. சுமார் 500 கோடி ரூபா செலவு செய்து கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கவலை எனக்கு இருந்தது. தற்போது இந்த கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதில் எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ அல்லது கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல. ஏனென்றால், அதற்கு வழிகோலியவனே நான்தான். எனது கோபாலபுரம் வீடு, எனது இறப்பின் பின் மருத்துவமனையாக்கப்படும் என அறிவித்தவன் நான்தான்” என்றுதான் அவரது முதலாவது கருத்து வெளியாகியிருந்தது.
இது வெளியாகி 24 மணி நேரத்துக்குள், “நான் கூறவந்தது அதுவல்ல. எனது கருத்தை திரிபு படுத்தி வெளியிட்டு விட்டார்கள்” என்று பல்டி அடித்தார் முன்னாள் முதல்வர்.
கலைஞரின் முதலாவது கருத்து வெளியானபோது, அதை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார் ஸ்டாலின் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். இதைப் பார்த்துக் கொதித்துப்போன அவர், தனது ஆதரவாளர்களான இரு முன்னாள் அமைச்சர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு, கலைஞரை பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என்கிறார்கள் அவர்கள்.
“புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டுவதில் ஊழல் நடந்து இருப்பதாக ஜெயலலிதா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியாதா? இதற்காக விசாரணை கமிஷன் ஒன்றுகூட அமைக்கப்பட்டுள்ளது. அந்த அம்மையார் விசாரணை கமிஷன் வைத்ததை நாம் எதிர்க்கிறோம். அதே பில்டிங்கை மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை நாம் ஆதரிக்கிறோம் என்றால், தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?
நீங்கள் சென்னையில் உட்கார்ந்து பேசிவிட்டு போவீர்கள். மாவட்டம் மாவட்டமாகச் சுற்றும் நான்தான் தொண்டர்களைச் சமாளிக்க வேண்டும். உடனடியாக மறுப்பு அறிக்கை ஒன்று விடுங்கள்” என்று சத்தம் போட்டாராம் ஸ்டாலின்.
கருணாநிதி சொன்ன எந்தச் சமாதானமும் எடுபடவில்லை என்று கூறிய எமது தி.மு.க. தொடர்பாளர் ஒருவர், கலைஞர் தான் கூறிய கருத்தையே மறுத்து தயாரித்த அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டே சமாதானம் அடைந்தார் என்று தெரிவித்தார்.
இந்தக் கதை கட்சி வட்டாரங்களில் கசிந்த காரணத்தாலேயே, “சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் தலைவரை வைத்திருக்கிறார்கள் சிலர்” என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.
நன்றி:விறுவிறுப்பு
இவர்கள் குறிப்பிடும் சம்பவம், புதிய தலைமைச் செயலக கட்டடத்தை மருத்துவமனையாக்கும் அரசின் திட்டத்துக்கு முதலில் பாராட்டு தெரிவித்த கருணாநிதி, திடீரென அதை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கும் விஷயம்தான்!
“புதிய தலைமைச் செயலகத்துக்கான கட்டடம் கட்டப்படும் நேரத்தில், நான் காலை முதல் மாலை வரை பத்து தடவைக்கு மேல் சென்று பார்த்து உருவாக்கிய கட்டடம் அது. சுமார் 500 கோடி ரூபா செலவு செய்து கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கவலை எனக்கு இருந்தது. தற்போது இந்த கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதில் எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை. வீட்டையோ அல்லது கட்டடத்தையோ மருத்துவமனை ஆக்குவது தவறல்ல. ஏனென்றால், அதற்கு வழிகோலியவனே நான்தான். எனது கோபாலபுரம் வீடு, எனது இறப்பின் பின் மருத்துவமனையாக்கப்படும் என அறிவித்தவன் நான்தான்” என்றுதான் அவரது முதலாவது கருத்து வெளியாகியிருந்தது.
இது வெளியாகி 24 மணி நேரத்துக்குள், “நான் கூறவந்தது அதுவல்ல. எனது கருத்தை திரிபு படுத்தி வெளியிட்டு விட்டார்கள்” என்று பல்டி அடித்தார் முன்னாள் முதல்வர்.
கலைஞரின் முதலாவது கருத்து வெளியானபோது, அதை ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார் ஸ்டாலின் என்கிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். இதைப் பார்த்துக் கொதித்துப்போன அவர், தனது ஆதரவாளர்களான இரு முன்னாள் அமைச்சர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு, கலைஞரை பிலுபிலுவென பிடித்துக் கொண்டார் என்கிறார்கள் அவர்கள்.
“புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்டுவதில் ஊழல் நடந்து இருப்பதாக ஜெயலலிதா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியாதா? இதற்காக விசாரணை கமிஷன் ஒன்றுகூட அமைக்கப்பட்டுள்ளது. அந்த அம்மையார் விசாரணை கமிஷன் வைத்ததை நாம் எதிர்க்கிறோம். அதே பில்டிங்கை மருத்துவமனையாக மாற்றும் திட்டத்தை நாம் ஆதரிக்கிறோம் என்றால், தொண்டர்கள் என்ன நினைப்பார்கள்?
நீங்கள் சென்னையில் உட்கார்ந்து பேசிவிட்டு போவீர்கள். மாவட்டம் மாவட்டமாகச் சுற்றும் நான்தான் தொண்டர்களைச் சமாளிக்க வேண்டும். உடனடியாக மறுப்பு அறிக்கை ஒன்று விடுங்கள்” என்று சத்தம் போட்டாராம் ஸ்டாலின்.
கருணாநிதி சொன்ன எந்தச் சமாதானமும் எடுபடவில்லை என்று கூறிய எமது தி.மு.க. தொடர்பாளர் ஒருவர், கலைஞர் தான் கூறிய கருத்தையே மறுத்து தயாரித்த அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டே சமாதானம் அடைந்தார் என்று தெரிவித்தார்.
இந்தக் கதை கட்சி வட்டாரங்களில் கசிந்த காரணத்தாலேயே, “சொந்தமாகக் கருத்துக் கூறக்கூட முடியாத நிலையில் தலைவரை வைத்திருக்கிறார்கள் சிலர்” என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது.
நன்றி:விறுவிறுப்பு
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - மு க
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
நல்ல செய்தி
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க.உண்மைதான். ஆனால் முதலில் ஒரு அறிக்கையை ஆதரவாக வெளியிட்டு பின்பு ஒரு எதிர்ப்பு அறிக்கையை வெளியிடுவதை தாங்கள் எப்படி எடுத்து கொள்வீர்கள்...Admin wrote:thillalangadi wrote:அவர் சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம மீடியாக்கள் உண்மை மாதிரியே வெளியிடுவாங்க...
உண்மைதான்..
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
சிங்கத சாச்சு புட்டாங்களே
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
அம்மா அதை மருத்துவமணியாக அறிவித்ததிலும் அர்த்தம் உள்ளது.
வேறு அலுவலகமாகவோ அல்லது மியூசியமாகவோ இருந்தால் அடுத்த அரசு வந்தவுடன் எளிதில் மாற்றி விடுவார்கள். மருத்துமனை என்றால் அவ்வளவு எளிதல்ல.
இந்த அறிக்கயை விடுங்க இனிமேல் எந்த அறிக்கை தான் அவர் தன்னிச்சயாக விட முடியும்?
வேறு அலுவலகமாகவோ அல்லது மியூசியமாகவோ இருந்தால் அடுத்த அரசு வந்தவுடன் எளிதில் மாற்றி விடுவார்கள். மருத்துமனை என்றால் அவ்வளவு எளிதல்ல.
இந்த அறிக்கயை விடுங்க இனிமேல் எந்த அறிக்கை தான் அவர் தன்னிச்சயாக விட முடியும்?
நட்புடன் - வெங்கட்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|