புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_m10ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 7:49 pm

ஒரே வீட்டிலுள்ள இரண்டு குழந்தைகளில் ஒன்று நன்றாகப் படிக்கலாம். மற்றவர் படிப்பதற்கு சிரமப்படலாம். உடனே படிப்பவனை உயர்த்தும் விதத்தில், பரிசு, உயர்ந்த ஆடை வகையை எடுத்துக் கொடுத்து,"" இதோ பார், அவன் நன்றாகப் படித்ததால் இதை வாங்கிக் கொடுத்தேன். நீ வீட்டை விட்டு வெளியே போ, மாடு மேய்க்கப் போ, ஓட்டலில் போய் கிளாஸ் கழுவு என்றெல்லாம் திட்டக்கூடாது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை. பெற்றவர்களிடம் கூட சில குறைகள் இருக்கலாம். குழந்தை இருக்கிறானே, அவன் முன்னால் புகை பிடிப்பது தவறல்லவா என்று உணராத தந்தைமார் எத்தனையோ பேர் உள்ளனர். "பலவீனம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. வளர்ந்த பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில், ஒருவன் தான் வாங்கும் சம்பளம் முழுவதையும் பெற்றவர்களிடம் கொடுத்துவிடலாம். இன்னொருவன், அதை செலவழித்துவிட்டு,

கடமைக்கு ஏதோ தொகையைக் கொடுப்பவனாக இருப்பான். இவர்களை அன்பால் தான் திருத்த வேண்டுமே ஒழிய, "" எனக்கு கொடுத்தவனுக்கு என் சொத்தில் முக்கால் பங்கு, உனக்கு வெறும் கால் பங்கு, என ஆரம்பித்துவிடக்கூடாது. குழந்தைகளின் குணம் மாறுபட்டிருக்கலாம். ஆனால், பெற்றவர்களும் அவர்களைப் போலவே இருக்கக்கூடாது. அவர்களை சமமாக நடத்தினால், அவர்கள் தானாகவே திருந்தி விடுவார்கள். இந்தக் கருத்தில் தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ""அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் குழந்தைகளிடையே சமத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுங்கள், என்கிறார்கள்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 7:50 pm

ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! TN_110829104239000000



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 12:47 am

அருமையிருக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 11:21 pm

நோன்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நாம், பல விஷயங்களை சிந்தித்தோம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.உலகில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. படுகுழியில் தள்ளும் விஷயங்களும் இருக்கின்றன. எல்லா நவீன கண்டுபிடிப்புகளிலும் அறிவுப்பூர்வமான விஷயங்களும் உள்ளன. நேரத்தையும், மனதையும் வீணடிப்பவையும் இருக்கின்றன. இதில் நல்லதைத் தேர்ந்தெடுப்பவன் விரைவில் முன்னேறுவான். மற்றவர்கள் பின்தங்கி போவார்கள்.ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்களிடையே பேசும் போது, ""உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டுவிட்டது,'' என்றார்கள். உடனே மக்களில் சிலர், ""அப்படியானால், நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஒப்புக் கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?'' என்றனர். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், "" யார், தனது பொருளை செலவு செய்து இறைவனுக்கு பயந்து நன்மையான செயல்களை செய்கிறானோ அவனுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதை அலட்சியம் செய்கிறானோ, அவனுக்கு துன்பம் மிகுந்த நரக வாழ்க்கைக்குரிய பாதை காட்டப்படுகிறது,'' என்றார்கள். இதில் இருந்து, இறைவன் தந்துள்ளவற்றில் நல்லதை தேர்ந்தெடுக்கும் உரிமையும், கெட்டதை தேர்ந்தெடுக்கும் உரிமையும் நமக்கு உள்ளது. கெட்டதை தேர்ந்தெடுத்தால் இவ்வுலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால், மறுமை நாளில் நரகத்தில் கிடந்து வேக வேண்டும். இங்கே நல்லது செய்து சிரமப்பட்டாலும் பரவாயில்லை. சொர்க்கத்தில் இனிய வாழ்வை அனுபவிக்கலாம். எதைச் செய்ய வேண்டுமென நீங்களே தீர்மானித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாட தயாராவோம்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரமலான் சிந்தனைகள்: குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக