புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
37 Posts - 51%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
17 Posts - 2%
prajai
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
9 Posts - 1%
Guna.D
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
4 Posts - 1%
Jenila
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
4 Posts - 1%
jairam
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_m10"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:28 pm

"வரி" என்ற வார்த்தை எனக்கு
அறிமுகமானது..
என்னுடைய எட்டாம் வயதிலாய்
இருக்கலாம்.

எதையோ தப்பாய் எழுதினதால்..
வாத்தியாரின் "புளிய" விளாரினால்தான்
அறிமுகமானது முதுகில்
"வரி"..."வரி...வரியாய்".

அம்மா அதற்காக வாத்தியாருக்கு
நடத்திய தனி அர்ச்சனையை...
இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறேன்.
என்றாலும்...
"வரி" என்ற வார்த்தை
அன்றுதான் எனக்கு அறிமுகமானது.

பிறகு..அப்பா ஒருநாள்
மிருகக் காட்சிச் சாலைக்கு
அழைத்துப் போன போது...
"வரிக் குதிரையையும்"..."புலியையும்"..காட்டி
அதன் முதுகில் உள்ள வரிகளைப் பற்றிச் சொன்னார்.
வரி குதிரையையும்..புலியையும்
எந்த வாத்தியார் அடித்தது? ...
என்ற என் கேள்விக்கு..
அப்பாவிடம் பதில் இல்லை.

அன்றைய என் இரவின் கனவில்..
வரிக்குதிரையும் ..புலியும்
என் வகுப்பறை வாசலில்
"முட்டி" போட்டுக் கொண்டிருந்தன.

அதன் பிறகு..
நான் "வரி" பற்றிப் படித்தது
புத்தகங்களில்தான்.
என்னென்னமோ "வரி சீர்திருத்தங்கள்" வந்து
என்னை அடுத்த வகுப்புக்கு போகவிடாமல்
தடை செய்து கொண்டிருந்தன.

எப்படியோ அந்த "வரி"யைத் தாண்டிய போது
அடுத்த வரி வந்தது...
நான் சம்பாதிக்கும் காலங்களில்.
எனது நாடு என்னுடைய "வரி"யில் தான்
காலம் தள்ளுவதாக..
தினசரிகளில் தினம்தோறும் விளம்பரம் செய்தார்கள்.
"சொத்து வரி"."குடி நீர் வரி".. "மின்சார வரி"...
"தொலைபேசி வரி"..."ஆடம்பர வரி"..
"வாங்கும் பொருளுக்கு வரி"..
"வாங்கும் சம்பளத்துக்கு வரி"...என
"வரி மேல் வரி" என் மேல் விழுந்துவிட..
அங்குசம் கையில் இல்லாத...
யானைக்குக் கீழ் கிடக்கும் பாகனாய்த் தவிக்கிறேன் நான்.

வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".

அதைச் சமாளிக்க முற்படும்....
என் திறமையை சோதிக்கிறது ...
அவளின் "கண்ணீர் வரி".

"வரி"யால் தொலையும் என் வாழ்க்கையை....
யார் சரி செய்து தருவார்....
தன் "வரி"யற்ற வார்த்தைகளால்?

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 4:32 pm

என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது உங்கள் கவிதை.



வரி பற்றி வரி வரியாய் பகிர்ந்த உங்கள் கவிதை அருமை "வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். 224747944 "வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 4:32 pm

வித்தியாசமான சிந்தனை சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:34 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
ரொம்பவும் நன்றி! மஸ்ஸ்ஃபரீத்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 4:38 pm

நான் முதலில் தியாட்டார் டிக்கெட்டில் தான் வரியை கண்டேன்..! சூப்பருங்க அது முதல் வரியை கண்டால் பயம்..! அதிர்ச்சி

அருமை அய்யா! மகிழ்ச்சி வரி களில் வரியானது உங்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்று உணர முடிகிறது..!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:41 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:36 pm

இடையில் நகைச்சுவையோடு கவிதை அருமை
அனைத்து வரிகளும் சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 5:39 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 8:19 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 8:33 pm

///வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".////

சிறந்த சிந்தனைகள். கவிதை அருமை ரமேஷ்!



"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக