புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மனதின் ஏக்கம்  Poll_c10மனதின் ஏக்கம்  Poll_m10மனதின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதின் ஏக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Sep 14, 2011 6:11 pm

அன்பே,
நாம் இருவரும் கடலின் ஓசையை
ஒன்றாக கேட்டு இருக்கிறோம்,
ஆனால் நானோ இன்று மரண
ஓசைக்காக காத்திருக்கிறேன்,
காத்திருந்த என்னை மறந்து விட்டு
என் காதலை ஏனோ மறுத்துவிட்டு,
வேறொருவன் கரம் பிடிக்க காத்திருக்கின்ராய்.
நீ மாணவரையில் அமர்ந்து விட்டாலும்,
நான் கல்லறைக்கு சென்று விட்டாலும்,
அங்கிருந்து என் மனம் ஏங்குகிறது
"என் காதலி நன்றாக வாழ வேண்டும்" என்று!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 6:13 pm

இதுதான் உண்மைக் காதலின் உணர்வு!

நன்றி திலீப்!



மனதின் ஏக்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 6:15 pm

முதலில் ஈகரையில் உங்களை வரவேற்கிறேன்.மனதின் ஏக்கம்  1194657695 மனதின் ஏக்கம்  1772578765



காதலின் பிரிவால் வாடும் காதலனின் வலியை உணர்த்தும் கவிதை அருமை.மனதின் ஏக்கம்  224747944 மனதின் ஏக்கம்  2825183110 மனதின் ஏக்கம்  2825183110 இதே போல் நல்ல அருமையான நிறைய கவிதைகளை பதியுங்கள்



சில எழுத்துப் பிழைகள் உள்ளது நண்பரே திருத்திவிடுங்கள்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனதின் ஏக்கம்  Image010ycm
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 14, 2011 6:16 pm

காதல் தோல்வியா தோழரே. வாழ்க்கை, இயற்கை, மனிதநேயம் குறித்த பல

கவிதை மேலும் எழுதி உயர வாழ்த்துகிறேன்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Sep 14, 2011 6:23 pm

காதலி தான் உங்களுடன் இல்லை
காதல் உங்களுடன் இருக்கிறது
காதலி வாழ என்னும் பொழுது
உங்கள் காதல் வளர்கிறது
காதல் என்றும் தோற்ப்பதில்லை




Be Happy always

மனதின் ஏக்கம்  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 6:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு




மனதின் ஏக்கம்  Power-Star-Srinivasan
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 6:40 pm

சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மனதின் ஏக்கம்  Jjji
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Wed Sep 14, 2011 7:33 pm

dhilipdsp wrote:அன்பே,
நாம் இருவரும் கடலின் ஓசையை
ஒன்றாக கேட்டு இருக்கிறோம்,
ஆனால் நானோ இன்று மரண
ஓசைக்காக காத்திருக்கிறேன்,
காத்திருந்த என்னை மறந்து விட்டு
என் காதலை ஏனோ மறுத்துவிட்டு,
வேறொருவன் கரம் பிடிக்க காத்திருக்கின்ராய்.
நீ மாணவரையில் அமர்ந்து விட்டாலும்,
நான் கல்லறைக்கு சென்று விட்டாலும்,
அங்கிருந்து என் மனம் ஏங்குகிறது
"என் காதலி நன்றாக வாழ வேண்டும்" என்று!

அது ஏனோ..
பெண்களையே குற்றம் சாற்றுகிறது
இந்தப் பொல்லாத காதல்.... சோகம்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Sep 14, 2011 7:38 pm

நாம் இருவரும் கடலின் ஓசையை
ஒன்றாக கேட்டு இருக்கிறோம்
- இதோடு நின்றுபோவதுதான் இன்றைய காதல். அதுதான் காதலுக்கும் நல்லதாக இருக்கிறது.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Gowthamdas
Gowthamdas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/09/2011

PostGowthamdas Wed Sep 14, 2011 8:52 pm

ஆனால் திலீப் நீங்கள் அதிர்ஷ்டசாலி அவள் தங்களுக்கு காதலை தரவில்லை என்றாலும் நல்ல படைபற்றளை தந்திருக்கிறாள்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக