புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
68 Posts - 53%
heezulia
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
15 Posts - 3%
prajai
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
9 Posts - 2%
jairam
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 2:57 am

இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Lady

ரீனாவுக்கு அன்று பள்ளி விடுமுறை. 8-ம் வகுப்பு முடித்திருந்தாள். பருவம் அடைந்து, வாழ்க்கையின் புது அனுபவங்களை அவள் காணத் தொடங்கியிருந்த காலம் அது. வீட்டில் அமர்ந்து தங்கையுடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். ரீனா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவள்.

அவளுக்கு நேர்ந்த கொடுமையை இனி அவளே விளக்குகிறாள்..

"எனது தந்தைக்கு செருப்பு தைக்கும் வேலை. அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. என் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் நானும் செருப்பு தைக்கச் செல்வேன். என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர்.

எனது நெருங்கிய உறவினரான ஷியாம் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் திருமணம் ஆனவர். அவரது வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் உள்ளது. அவர் என்னை அடிக்கடி கடைகளுக்கு பொருட்கள் வாங்க அனுப்பிவைப்பார். எனக்கும் சாப்பிட ஏதாவது வாங்கித்தருவார்...''- என்று கூறும் அவள், அந்த கொடூர தினத்தை தன் மனக் கண்முன்னே கொண்டு வந்து, விவரிக்கிறாள்.

"அன்று நான் மட்டும் என் உறவினரான ஷியாம் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் ஆள் இல்லாதது போல் தெரிந்ததால் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்போது ஒரு கார் வந்தது. அதில் இருந்து அவரும், அவர் மனைவியும் இறங்கி வந்தனர்.

அவர்கள் `ஸ்வீட்' பாக்சை காட்டி எடுத்துக் கொள் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று கூறியதும் எனக்கு ஊட்டிவிட்டனர். இனிப்பு சாப் பிட்ட சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். நினைவு திரும்பி எழுந்தபோது நான் எங்கிருந் தேன் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அங்கிருந்த நபர்களுடன் சண்டை போட்டேன். அவர்கள் என்னை இரக்கமில்லாமல் அடித்தார்கள். பிறகு ஷியாம் அறைக்குள் வந்தார். அவருடன் அடையாளம் தெரியாத 2 பேரும் வந்தார்கள். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி சில மாத்திரைகளை விழுங்கச் சொன்னார்கள். அவைகளை விழுங் கியதும், நான் மறுபடியும் நினைவிழந்துபோனேன்.

நான் அடைத்துவைக்கப்பட்டிருந்தேன். அந்த அறையை விட்டு வெளியே செல்ல அனு மதிக்கப்படவில்லை. 3 மாதங்களாக நான் சூரியனையே பார்க்கவில்லை. அவர்கள் திரும்ப திரும்ப எனக்கு ஏதோ மருந்தை கொடுப்பார்கள். மருந்தை விழுங்காமல் துப்பினால்கூட விடமாட்டார்கள். அந்த மருந்து என்னை அரைகுறை மயக்கத்தில் வைத்திருக்கும். தூங்கவும் முடியாது.

அப்போது ஷியாமும் இன்னும் பல ஆண்களும் 90 நாட்களாக என்னை தொடர்ந்து பலவந்தமாக கற்பழித்தனர். ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது எனக்கே தெரியாது. அதேபோல பக்கத்து அறைகளிலும் திடீர் ஆரவாரமும், அழுகுரலும் கேட்கும். என்னைப் போல் சில பெண்களையும் அங்கு அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அங்கு நான் வேறு எந்த பெண்ணையும் பார்த்தது கிடையாது.

ஒருநாள் கடும் முயற்சி செய்து கதவை நெம்பி திறந்து கொண்டிருந்தேன். அப்போது சத்தம்கேட்டு ஒருவன் ஓடிவந்தான். அவன் தனியாக இருந்ததால் நான் அவனையும் சேர்த்து தள்ளிவிட்டு ஓடிவந்தேன்.

சில மணி நேரமாக எங்கெங்கோ ஓடினேன். சந்து பொந்துகளில் புகுந்து, ஆட்களிடம் போலீஸ் நிலையம் எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே ஓடினேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பையனை அடையாளம் காணும் வரை எனது ஓட்டம் தொடர்ந்தது.

அவன் என்னை எங்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டான். அம்மா, அப்பாவுடன் சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் எங்கள் புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டனர். ஒரு போலீஸ்காரர் என்னை அடித்தார். எனது தாயாரையும் மோசமாக திட்டி அடித்தார்.

சில நாட்கள் கழித்து ஷியாமின் ஆட்கள் எங்களை மிரட்டினார்கள். அம்மாவிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து புகார் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். என்னை அவர்களிடம் விற்றுவிட்டால் நிறைய பணம் தருவதாகவும் சொன்னார்கள். அம்மா தைரியமாக எதிர்கொண்டு அவர்களை சமாளித்தார்.

பின்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியோடு போலீஸ் நிலையம் சென்றேன். அதன்பிறகே எங்கள் புகாரை போலீசார் பெற்றனர். ஷியாமை கைது செய்தனர். ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்...'' என்று கூறும் ரீனா ஒரு வருடமாக நீதிகேட்டு போராடி வருகிறார்.

ரீனாவுக்கு தான் அடைத்துவைக்கப்பட்டிருந்த இடம் அடையாளம் தெரியவில்லை. தன்னை மானபங்கப்படுத்தியவர்கள் பற்றியும் தெரியவில்லை. அதனால் வழக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

"அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் என்னைப் போன்று நாலைந்து சிறுமிகளாவது அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பது என் ஆசை என்கிறாள்.

தினதந்தி



இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக