புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
16 Posts - 55%
heezulia
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
1 Post - 3%
rajuselvam
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
17 Posts - 3%
prajai
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
9 Posts - 1%
jairam
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ரூம் கேட்ட எறும்பு. Poll_c10ரூம் கேட்ட எறும்பு. Poll_m10ரூம் கேட்ட எறும்பு. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூம் கேட்ட எறும்பு.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:06 pm

யாரும் பார்க்காதபோது..குழந்தை
ஒரு எறும்பைப் பிடித்து அடைத்துவிட்டான்..
தனது குட்டி டப்பாவிற்குள்.

"ஏண்டா! இப்படிப் பண்ணுகிறாய்?"-என்றவுடன்..
"திரு..திரு.." என முழித்தவன்..
நான் எதிர்பார்க்காதபடி..
"அதுதாம்பா..தூங்கறதுக்கு ரூம் கேட்டது!"என்றான்.

அவன் பதிலில் அசந்தபடியே...
"சரிடா! ரூம் கொடுத்தாயே! பெட் குடுத்தாயா?"..என்றேன்!
கொஞ்சம் கூட சளைக்காமல்..
"ஓ!"என்றவன்...தன்னுடைய குட்டி டப்பாவைத் திறந்தான்.

ஒரு குட்டிப் பஞ்சுப் பொதியின் மேல்
ஆனந்தமாக அலைந்து கொண்டிருந்தது
அவனுடைய எறும்பு.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 16, 2011 7:14 pm

பாப்பா என்னமாதிரி இல்ல... நல்ல அறிவுள்ள பாப்பா..

எறும்பு கவிதை கரும்பு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:18 pm

ரொம்ப நன்றி! த. சுதானந்தன்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:20 pm

சிறுகதை அருமையாக உள்ளது ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 7:28 pm

அடக் கடவுளே! நான் எழுதினதைக் கவிதைன்னுதானே
நினைச்சேன்!

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 7:32 pm

rameshnaga wrote:அடக் கடவுளே! நான் எழுதினதைக் கவிதைன்னுதானே
நினைச்சேன்!

கவிதையின் கரு வித்தியாசமாக , அருமையாக உள்ளது நண்பரே மகிழ்ச்சி

ஆனால் உரைநடையில் அமைந்து உள்ளதால் அதை சிறுகதையாக எடுத்துக்கொள்வோம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 16, 2011 8:21 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா.

கவிதையின் தளம் வெகுவாக விரிந்துவிட்டது..ஆத்மா.
பா வகைகள்..மரபுக் கவிதைகள்..வசன கவிதைகளைத் தாண்டி...உரைநடைக் கவிதைகளும் தமிழில் அறிமுகமாகிவிட்டன ஆத்மா. சங்கரராமசுப்ரமணியன்..
போன்றவர்களெல்லாம் தமிழில் உரைநடைக் கவிதையை அறிமுகப் படுத்தி விட்டனர். கவிதையை
எல்லோரும் கைக்கொள்ளும் வண்ணம்...எளிமையாக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது கவிதை. அந்த வகையிலான வழியில்..நான் மேற்கொள்ளும் சிறு..சிறு..
சோதனை முயற்சிகள்தாம் இவை.

உங்களுடைய..பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள் ஆத்மா.


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 16, 2011 9:22 pm

பஞ்சு பொதியை ஈரமாக்கி ஏ. சி. ரூம் கொடுக்கலாமே ஜாலி

அருமையான கவிதை பாராட்டுக்கள் நாகா அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 11:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி எறும்புக்கெல்லாம் கவிதை வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரூம் கேட்ட எறும்பு. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Sep 17, 2011 6:36 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா.
ரொம்பவும் நன்றி! இளமாறன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக