புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரை தொழிலாளிகள்....
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ரசித்ததில் பிடித்தது நண்பர் முஹம்மத் ஸன்ஸீர் எழுதிய கவிதை இது.
கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை மண்ணில்
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …
“நானா … கச்சான்கொட்டை “
வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …
மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …
என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….
பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …
பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……
பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….
அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …
விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?
பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”
இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …
ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …
கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …
உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …
“நானா … கச்சான்கொட்டை “
வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …
மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …
என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….
பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …
பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……
பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….
அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …
விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?
பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”
இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …
ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …
கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …
உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பாவம் அந்த குழந்தைகள்..
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
இந்த மாதிரி குழந்தைகளுக்கு தான் நாம் உதவ வேண்டும் என்று ஈகரை மாநாட்டில் முடிவெடுதோம் , நிச்சயம் அதை விரைவில் நிறைவேற்றுவோம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
அருமையான வரிகள் என் மனதை பாதித்த வரிகளும் கூட
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|