புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 2%
Jenila
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
3 Posts - 3%
Rutu
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%
manikavi
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவெளி உதிர்வுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 22, 2011 5:31 pm

இடைவெளி உதிர்வுகள் Janus

கருவில் சிதையும் சிசு
வாலிபம் கடக்காத இளங்காளை
முதுமையில் உதிரும் மனிதன்

உருவத்தையும் தாய்முகத்தையும்
இருட்டில் தொலைக்கும் சிசுக்கள்

எதிர் நோக்கா ஒர்நாழிகையில்
இளமையில் வாழ்நாளை உதிர்ப்பவர்கள்

நெடுந்தூர வாழ்க்கை பாதையில்
முதுமையால் உதிரும் உயிர்கள்

துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும்
இடைவெளி மரணங்கள்

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 5:37 pm

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடைவெளி உதிர்வுகள் Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 22, 2011 5:43 pm

அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:50 am

kitcha wrote:
மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:53 am

mohaideen77 wrote:அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Wed Sep 28, 2011 9:52 am

இடைவெளி உதிர்வுகள் 677196



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 11:28 am

karpahapriyan wrote:இடைவெளி உதிர்வுகள் 677196

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Sep 29, 2011 11:38 am

அருமையான சிந்தனை....... சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இடைவெளி உதிர்வுகள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 11:43 am

செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 3:07 pm

உமா wrote:செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக