புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
21 Posts - 64%
heezulia
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
148 Posts - 55%
heezulia
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
9 Posts - 3%
prajai
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_m10ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்......


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 7:30 pm

பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:36 pm

தற்போதைய வாழ்க்கை இப்படித்தானே,அருமையான கவிதை

இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்

இதைப் படிக்கும் போது மீனுவின் இதயமும் கனக்கின்றதே..,



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 11:30 pm

சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 12:33 am

kalaimoon70 wrote:
சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 16, 2010 12:38 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:
சிவா wrote:பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383 ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383 ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 359383

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!


Dedicated to A beloved Mother......
Anbudan
Brindha.


இன்றைய நிலையை இந்த கவிதை சொல்லுகிறது
பாசத்தின் நிலையை உள்ளப்படி சொல்கிறது.
அருமை தல .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்


ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Fri Apr 16, 2010 7:09 pm

ஒரு புதையல் மேலெழுந்து வந்துள்ளது.

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....

இந்த வரிகள் கண்ணை துடைக்க வைக்கிறது.

நன்றி தல.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 16, 2010 8:05 pm

கண்களை நனைக்கும் கவி வரிகள்.. ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 67637



ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Tஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Hஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Iஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Rஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Aஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 16, 2010 8:06 pm

mhmramees wrote:ஒரு புதையல் மேலெழுந்து வந்துள்ளது.

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....

இந்த வரிகள் கண்ணை துடைக்க வைக்கிறது.

நன்றி தல.
சியர்ஸ் சியர்ஸ்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 18, 2010 2:38 am

சோகத்தை மனதில் வைத்து மடியினில் வெறுமை வைத்து
காகம்கூட கூட்டில் தனது குஞ்சுடன் கொஞ்சும் காட்சி
வேகமாய் இதயம் தாக்கி ஏங்கிடும் தாயின் உள்ளம்
மேகமாய்ப்பொழியும் காணீர் தாயினை மறந்திடாதீர்..

தாயற்ற சோகம் கோடி தனிமையில் அழுவேன் நாளும்
மாயமாய் மறைந்து போனாள் என்னையும் இங்கே ஈன்றே
ஆயிரம் கற்றேன் பெற்றேன் தாயினுக்கீடு இங்கே
ஆயினும் கண்டிலேன் நீவிர் அவளது அருமை காப்பீர்,,,!

வேதனையுடன்

கலை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Apr 18, 2010 1:44 pm

சோகத்தை மனதில் வைத்து மடியினில் வெறுமை வைத்து
காகம்கூட கூட்டில் தனது குஞ்சுடன் கொஞ்சும் காட்சி
வேகமாய் இதயம் தாக்கி ஏங்கிடும் தாயின் உள்ளம்
மேகமாய்ப்பொழியும் காணீர் தாயினை மறந்திடாதீர்..

Code:
தாயற்ற சோகம் கோடி தனிமையில் அழுவேன் நாளும்

மாயமாய் மறைந்து போனாள் என்னையும் இங்கே ஈன்றே
ஆயிரம் கற்றேன் பெற்றேன் தாயினுக்கீடு இங்கே
ஆயினும் கண்டிலேன் நீவிர் அவளது அருமை காப்பீர்,,,!

வேதனையுடன்

கலை
Code:


ஒரு தாயின் கண்ணீர் கடிதம்...... 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக