புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
3 Posts - 2%
jairam
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
1 Post - 1%
சிவா
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
16 Posts - 4%
prajai
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
7 Posts - 2%
jairam
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_m10வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 3:21 pm

வாசாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, 269 பேர்களில், 54 பேர், இறந்து விட்டனர். வழக்கின் தீர்ப்பு தற்போது வாசிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட 215 பேரில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார்.

இதில் 7 பேர் ஆதிவாசி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும், மீதமுள்ளோர் அராஜகத்தில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.



வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 29, 2011 3:23 pm


18 பெண்களை கற்பழித்த வழக்கு; 19 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தீர்ப்பு


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். தர்மபுரியில் இருந்து 50 கி.மீட்டர் அரூரில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வசிப்பவர்கள் மலைஜாதியினர் .

இக்கிராமத்தில் உள்ளவர்கள் சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக, 1992ம் ஆண்டு வனத்துறைக்கு புகார் வந்தது. 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை ( 155 பேர்) , போலீசார் (108 பேர் ) , வருவாய் துறையினர் ( 269 பேர் ) ஆகியோர் அடங்கிய கூட்டு குழு அமைக்கப்பட்டு, இக்கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தியது.

கூட்டு குழுவில், வனத்துறையினர், 155 பேர், போலீசார், 108 பேர், வருவாய் துறையினர் ஆறு பேர் உள்ளிட்ட, 269 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்துக்கு சென்று சந்தன கட்டைகள் பதுக்கியது தொடர்பாக வீடு, வீடாக சோதனை நடத்தினர். சோதனையில், அந்த பகுதியில் உள்ள ஏரியில் பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகளை கூட்டு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த, 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் மீது வழக்கு பதிவு செய்து, 133 பேரை கைது செய்தனர்.

கைது நடவடிக்கையை தொடர்ந்து மலைக்கிராம பெண்களை கூட்டு குழுவினர் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், 18 பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கிராம மக்கள், 1992ம் ஜூன் 22ம் தேதி கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் புகார் செய்தனர். போலீசார் புகாரை வாங்க மறுத்து விட்டனர். இப்பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் கிராமத்தில் கூட்டு குழுவினர் நடத்திய சோதனையின் போது, மலைவாழ் பெண்கள் பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம், 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

உத்தரவை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு நேரடி விசாரணை நடத்தினர். இதன் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்திரவிட வலியுறுத்தி, 1993ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 1995ம் ஆண்டு பிப்ரவரி, 24ம் தேதி வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது.

சி.பி.ஐ., விசாரணை நடத்தி கூட்டுக்குழுவில் இடம் பெற்ற, 269 பேரை கைது செய்தனர். கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல், 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ., குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர்.

2006 ஜனவரியில் சி.பி.ஐ., தரப்பில் வக்கீல் வாதம் துவங்கி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, 269 பேர்களில், 54 பேர், இறந்து விட்டனர். இதில், 29 பேர் வனத்துறையினர், 24 பேர் போலீசார், ஒருவர் வருவாய் துறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நக்கீரன்



வாச்சாத்தி தீர்ப்பு : குற்றவாளிகள் பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக