புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
53 Posts - 47%
heezulia
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
3 Posts - 3%
jairam
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
1 Post - 1%
சிவா
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
15 Posts - 4%
prajai
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
6 Posts - 2%
Jenila
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
4 Posts - 1%
jairam
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
3 Posts - 1%
Rutu
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_m10குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!!


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Tue Oct 04, 2011 2:43 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கிறது கோட்டை கருப்பசாமி கோயில். இந்த கோயிலில் தரப்படும் பிரசாதம் திகைக்க வைக்கிறது. கிடாவின் கறிதான் ரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதோடு மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயிலுக்கு வந்தால், அவர்கள் கோர மரணத்தை சந்திப்பார்கள் என்பதும் அப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. கருப்பசாமி திருவிழாவின் போது நடுநிசியில் சாமி வேட்டைக்கு செல்வார். சாமி வேட்டை முடிந்து வந்ததும், வரிசையாக ஆயிரக்கணக்கில் ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுகின்றன. அப்போது ஆண்கள் மட்டுமே கோட்டை கருப்பு முன்பு இருக்க வேண்டும் என்பதை நியதியாக வைத்திருக்கிறார்கள் ஊர்மக்கள். எனவே இதில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. கோயில் எல்லைக்குள் நுழைவதும் இல்லை. மீறி வந்தால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயமாம்.

பெண்கள் மட்டும் கலந்துகொள்ளாதது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. பொதுவாக முன்னோர் வழிபாடு, ஆவி வழிபாடு போன்றவற்றில் பெண்கள் கலந்துகொள்வதில்லை. மதுரை பகுதியில் பாடையெழுப்புதல் என்ற சடங்கு சில இடங்களில் நடத்தப்படும். ஆவி இருப்பதாக நம்புபவர்கள் இந்த சடங்கு நடத்துகிறார்கள். அற்ப ஆயுசில் இறந்தவர்கள் ஆவியாக அலைவதாக கூறப்படுவது உண்டு. அது நல்லதல்ல என்ற நம்பிக்கையில் ஆவி ஓட்டும் சடங்கை செய்கின்றனர். இறந்தவரது ஆவியை எழுப்பி மரத்திலோ, புதிதாக நட்ட செடியிலோ குடியேற வைப்பார்கள். உடுக்கை அடித்து வாணவேடிக்கை முழக்கி சாமியாடி ஆடுவார். ஆவி ஓட்டும் சடங்கு துவங்கியதும், மண் கலயத்தில் தண்ணீர் ஊற்றப்படும். அருகில் விளக்கு ஒன்றை எரியவிடுவார்கள். இரவு முழுக்க அந்த விளக்கு எரியும். ஆவியாக அலைபவர் பூச்சி வடிவெடுத்து அதை நெருங்கி வருவார்களாம். விளக்கை நெருங்கி வரும் பூச்சி, தண்ணீர் கலயத்தில் விழும். விழுந்ததும் கலயத்தை மூடிவிடுவார்கள். பூச்சி வடிவில் உள்ளே விழுந்த ஆவிக்கு மாலை, மரியாதை செலுத்தி வழிபடுவார்கள். வழிபாடு முடிந்த பிறகு, கலய நீரை மரம் அல்லது செடியில் ஊற்றிவிடுவார்கள். அந்த ஆவியானது மரம் அல்லது செடியில் குடியேறிவிடும் என்பது நம்பிக்கை. ஆவி குடியேறிய மரத்தை தொடர்ந்து வழிபடுவார்கள். இதுபோன்ற வழிபாடுகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. அதுபோலவே, இங்கும் பெண் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஊர் பெரியவர்கள் சிலர்.
கருப்பசாமி முன்பு ஆடுகளை அறுத்து முடித்தவுடன் கறித் துண்டுகள் வெட்டப்படுகிறது. ரத்தம் வழிய வழிய அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆட்டு இறைச்சியை போட்டி போட்டு வாங்கும் ஆண் பக்தர்கள் கோயிலிலேயே ஒன்றாக கறிக் குழம்பு சமைக்கிறார்கள். இந்த குழம்பையும் கோட்டை கருப்பசாமியின் பிரசாதமாக நினைத்து சாப்பிடுகிறார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கும் குழம்பை தொட்டு நாக்கில் தடவுகிறார்கள். இதன் மூலம் அவர்களை துஷ்ட சக்திகள் அண்டாது என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கறி மீதமாகி விட்டால் அதை வீட்டுக்கு எடுத்து செல்வதில்லை. அங்கேயே குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். இந்த விழாவுக்காக தேனி, மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கோயிலில் குவிகிறார்கள். மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயில் விழாவில் கலந்து கொண்டால், அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்று கூறப்படுவது திகிலூட்டும் மற்றொரு விஷயம். இந்த சம்பிரதாயத்தை மறந்தோ, அலட்சியப்படுத்தியோ மது குடித்துவிட்டு வந்தவர்கள் கோரமாக பலியாகி இருப்பதாக ஊர்வாசிகள் பட்டியலிட்டு சொல்கிறார்கள். இதனால் கோயில் விழாவுக்கு வரும் பக்தர்கள் மதுவை மனதால்கூட நினைப்பது கிடையாதாம்.
- நாச்சிபாளையம் கே.பூபதி
மேலும் ஆவிகள் உலகுக்குள் நுழைய.. http://puthiyaulakam.com/?cat=11
குடித்துவிட்டு வந்தால் கோர மரணம் : மதுரையில் மர்மம்!! Ghost-kill



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக