புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%
Rutu
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 6%
manikavi
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 3%
Rutu
ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_m10ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 12:48 pm

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Pambaram

எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன

அவை
விளையாட்டுப் பொருட்களாக
காட்சிப் படங்களாக
என் வாசிப்பில் கற்பிழந்த
புத்தகங்களாக
நான் பயன்படுத்தி
கிழித்த, கழிந்த
உடுப்புகளாக
காலத்தைப் போர்த்திய
நினைவுகளாகவும் ...

ஆயினும்
என் கையில் இருக்கும்
உச்சியில் சில்லு தெறித்த
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானதுன்னு
உம்மா சொல்லுவாள்
யாருக்கும் தர மாட்டேனாம்

உம்மா
என்னால் எவ்வளவு காலம்
ரணப் படுத்தப்பட்டவள்
அவள் அந்த பம்பரத்தை மட்டும்
யாரையும் தொட விட மாட்டாள்

நான் அந்தப் பம்பரத்தை
அதிகம் நேசித்தேன்
வகுப்பறையில்
மாமா வீட்டில்
படுக்கையில்
பஸ்சில் ஏறி உம்மாவுடன்
தென்காசிக்கு பயணிக்கையில்
பள்ளிவாசலில்
தினமும் குளிக்க செல்லும்
குளத்தின் படித்துறையில்
என எல்லா இடத்திலும்...

என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த
அந்தப் பம்பரத்தை...

இத்தனை ஆண்டுகளாக
இருந்ததே தெரியாமல்
மறந்தே போனேன்
என்னை விட்டுப் பிரிந்த
என் அன்புத் தாயைப்போல
அவளது வாஞ்சையின்
வாடாத மணத்தைப் போல்

ஆனாலும் என் கூடவே
இருக்கிறது
இருக்கட்டுமே...

ஒரு ஓரத்தில் தானே



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Oct 06, 2011 12:52 pm

அருமையான கவிதை ஐயா.......பம்பரம் விளையாடுவதில் நான் சாம்பியன் பட்டம் அ எங்கள் தெருவில் வாங்கி இருக்கிறேன்......

அந்த பம்பரதிற்கு கவி வடித்த உங்களுக்கு என் நன்றிகள்.....நான் தெருக்களில் பம்பரம் விளையாடியதை ஞாபக படுதியாது உங்கள் கவிதை.........

ஆமாம் உம்மா யாரு..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Oct 06, 2011 2:18 pm

ரொம்பவும் நன்றாக இருக்கிறது.அப்துல்லாஹ்.
வாழ்த்துக்கள்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Oct 06, 2011 2:22 pm

எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
இந்தக் கவிதையை படிக்கும் போது என்னை மீண்டும் என் சிறு வயது நினைவிற்கு கொண்டு சென்று மீண்டு வருவதற்குள் ரொம்ப கஷ்டமாகிவிட்டது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Image010ycm
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 06, 2011 2:27 pm

எவ்வளவு அழகான மலரும் நினைவுகள். மயிலிறகால் வ்ருடிக் கொடுப்பது போல... இதமாக... மென்மையான உணர்வை இழையோட விட்ட கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்துல்லாஹ். ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  678642



ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Tஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Hஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Iஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Rஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Empty
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 2:53 pm

பிஜிராமன் wrote:அருமையான கவிதை ஐயா.......பம்பரம் விளையாடுவதில் நான் சாம்பியன் பட்டம் அ எங்கள் தெருவில் வாங்கி இருக்கிறேன்......

அந்த பம்பரதிற்கு கவி வடித்த உங்களுக்கு என் நன்றிகள்.....நான் தெருக்களில் பம்பரம் விளையாடியதை ஞாபக படுதியாது உங்கள் கவிதை.........

ஆமாம் உம்மா யாரு..........

பம்பரமும்
பாமரன் என்னைப் பெற்றெடுத்த
பண்பின் சிகரம் பாசமுள்ள
உம்மா எனும் என் தாய் சூழ்ந்த
என் உள்ளத்து நினைவுகளும் தான் என் கரு
...
மனம் திறந்த மறுவிலா மறுமொழிக்கு மனம் நிறைய அன்பும் மகிழ்வும் என்னிடமிருந்து ராமனுக்கு....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 2:56 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றாக இருக்கிறது.அப்துல்லாஹ்.
வாழ்த்துக்கள்.
தங்களின் மதிப்புக்குரிய இந்த மறுமொழிக்கு என்றென்றும் நன்றி ஐயா...
மகிழ்கிறேன்..



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 3:02 pm

kitcha wrote:
எல்லாவிதமான
என் இளவயதின்
ஒடுங்கிய நினைவுகளும்
பொருட்களாக சாட்சிகளாக
உண்மையாக,
என் உடைமையாக
என்னிடமே உள்ளன
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
இந்தக் கவிதையை படிக்கும் போது என்னை மீண்டும் என் சிறு வயது நினைவிற்கு கொண்டு சென்று மீண்டு வருவதற்குள் ரொம்ப கஷ்டமாகிவிட்டது

அன்பு கிச்சா உங்களின் அருமையான மறுமொழிக்காகவே ஆயிரக்கணக்கில் என் உள்ளத்தின் எண்ணங்களை எழுத்தாக்கலாம் போலிருக்கிறது... மந்திர வார்த்தைகளை மறுமொழிகளில் கோர்க்கும் அன்புறவு கிச்சாவுக்கு அன்பும் மகிழ்ச்சியும் வழக்கம் போல பகிர்ந்து கொள்வதற்கு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Oct 06, 2011 3:08 pm

என் பழைய நினைவுகளையும புரட்டி பார்க்க வைக்கிறது தங்கள் கவிதை.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Oct 06, 2011 3:14 pm

Aathira wrote:எவ்வளவு அழகான மலரும் நினைவுகள். மயிலிறகால் வ்ருடிக் கொடுப்பது போல... இதமாக... மென்மையான உணர்வை இழையோட விட்ட கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அப்துல்லாஹ். ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  678642

முன்று தமிழ் தவிர
என் மனம் உற்ற தமிழ் ஒன்று உண்டு அது உங்களின்....

தமிழை நேசிப்பவர்கள் மத்தியில்
தமிழே நேசிக்கும் மானுடப் பிறவிகளில் நிங்களும் ஒருவர்..

சூரியச் சுடரோளியைக் காண்பது போல
சுந்தர வதனமுடை மதிமுகம் காண்பதொப்ப
அவை அறியாமல்
அவற்றை அயர்ந்து நோக்குவது போல்
அம்மையே தங்களின் அனைத்து படைப்புகளும்
வாசித்து அவற்றின் வசமானவன் நான்...

உங்களின் மறுமொழிக்கு என் மனம் மலர்கிறது...
மகிழ்ச்சி சகோதரி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Bஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Dஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Uஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Lஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  Aஒரு ஓரத்தில் தானே... அப்துல்லாஹ்  H
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக