புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
31 Posts - 55%
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
17 Posts - 3%
prajai
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 1%
jairam
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 09, 2011 6:39 pm

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


எது உண்மையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்கும் மக்களின் திறமை கர்ப்பகாலத்தின் இறுதிப்பகுதியில்தான் மூளையின் முன்புறத்தில் ஒரு மடிப்பாக உருவாகின்றது என்கிறது ஓர் புதிய ஆய்வு.

இந்த மடிப்பு 27 வீதமானோரில் காணப்படுவதில்லையென்றும் ஆய்வு கூறுகின்றது.

இந்த நரம்பியல் கண்டுபிடிப்பானது உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்க முடியாமலுள்ள குழப்பத்தினைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றத்தைத் தந்துள்ளதெனலாம்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மடிப்பினை paracingulate sulcus (PCS) என்கின்றனர்.

இது திட்டமிடல், எண்ணங்கள் மற்றும் தீர்மானமெடுத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய மூளையின் முன்பக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இதன் அளவு சாதாரண மக்களில் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். சிலரில் இந்த மடிப்பு ஒரு பக்கத்தில் மட்டுமே காணப்படும்.

சிலரில் மூளையின் இரு பக்கங்களிலும் காணப்படும். சுகாதாரமான மக்களில் 44 வீதமானோரில் இந்த மடிப்புக் காணப்படுவதில்லை.

இது காணப்படாமையினாலேயே நோய்கள் ஏற்படக்கூடிய நிலை இவர்களுக்கு ஏற்படலாம்.

இந்த ஆய்வு 53 பேரில் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்த மடிப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள், இருபக்கமும் இல்லாதவர்களெனப் பிரித்துப் பார்க்கப்பட்டது.

இதன்போது ஒரு சொற்றொடர் கூறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. இதில் சிலர் சொற்றொடரின் பின்பாதியைக் கூறாமல் விட்டுவிட்டார்கள்.

இதனால் அவர்களைப் பின்னர் அதுபற்றிக் கேட்டபோது தாம் அதைக் கேட்டோமா அல்லது அது அவர்களுக்குக் கூறப்படவில்லையா என்று கேட்டனர்.

மடிப்பு அற்றவர்கள் ஏனையவர்களைவிடவும் மோசமாகப் பதிலளித்தனர் என்பது இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

http://www.vanakkamnet.com

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 6:57 pm

அரிய தகவல். அறிந்து கொள்ள வேண்டிய தகவல். பகிர்வுக்கு நன்றி பிரச்ன்ன.



கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Tகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Hகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Iகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Rகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 09, 2011 9:28 pm

அருமையான தகவல் ....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 9:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்



எனக்கு அந்த மடிப்பு இருக்கா இல்லையா எப்படி அறிவது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 09, 2011 9:40 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 1357389கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 59010615கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images3ijfகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக