புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
3 Posts - 2%
jairam
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
1 Post - 1%
Poomagi
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
17 Posts - 4%
prajai
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
7 Posts - 2%
jairam
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் மௌனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 10, 2011 11:21 pm

உன் மௌனம்

இசைக்க மறந்த
குயிலின் ஓசையாய் ..!!!

வார்த்தைகளை தேடும்
புல்லாங்குழலாய் ...!!!!

என் ஒவ்வொரு செல்லிலும்
முகம் தேட வைக்கும் ...!!!!

என் சிறகுகளை வெட்டி
சிறைக்குள் அடைக்கும்

வண்ணங்களை இழந்தாலும்
என் வானில் நித்தம் ஒரு
வானவில்லாய் ...!!!


அர்த்தமற்று போன
உறவுகளை
நித்தம் தேடியே
மனம் ஓடும் ...


நித்தமும் என்னில்
அரங்கேறும்...!!!

சுனாமியாய்
கொல்லாமல் கொல்லும்
உன் மௌனம்






நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் மௌனம் Ila
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 10:31 am

வண்ணங்களை இழந்தாலும்
என் வானில் நித்தம் ஒரு
வானவில்லாய் ...!!!


நல்ல வரிகள் இளமாறன் அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:01 am

சுனாமியாய்
கொல்லாமல் கொல்லும்
உன் மௌனம்

இது எனக்கு பிடித்த வரிகள். சூப்பருங்க அருமையிருக்கு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 11, 2011 11:04 am

அழகான வரிகள் சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:04 am

வண்ணங்களை இழந்தாலும்
என் வானில் நித்தம் ஒரு
வானவில்லாய் ...!!!

நல்ல வரிகள். பேசினாளாலும், சத்தமிட்டு சண்டையிட்டாலும்
தாங்கிக்கொள்ளலாம்.ஆனால், மௌனம் நம்மை கொன்றே விடும்.
அதன் வலிகள் அதிகமாய் நம்மை தாக்கும்.

உண்மை வரிகளே இளா.
வாழ்த்துக்கள்.
சூப்பருங்க





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:06 am

இளமாறன் wrote:
சுனாமியாய்
கொல்லாமல் கொல்லும்
உன் மௌனம் [/color]

என்னை கவர்ந்த வரிகள்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Tue Oct 11, 2011 1:30 pm

சுனாமியாய்
கொல்லாமல் கொல்லும்
உன் மௌனம்
அருமையான வரிகள்.....



வசந்தி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 2:13 pm

இளமாறன் wrote: உன் மௌனம்
என் சிறகுகளை வெட்டி
சிறைக்குள் அடைக்கும்


நல்ல படிமம் இளா வாழ்த்துக்கள் !



உன் மௌனம் Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 11, 2011 9:56 pm

Kaa Na Kalyanasundaram wrote:வண்ணங்களை இழந்தாலும்
என் வானில் நித்தம் ஒரு
வானவில்லாய் ...!!!


நல்ல வரிகள் இளமாறன் அவர்களே.

நன்றி ஐயா நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் மௌனம் Ila
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 10:59 pm

மொழிகளின் சிறை ....
மௌனம் .....

உதடுகள் உறங்கிய போது...
விழி பேசும் ....
கானம் மௌனம் ........

உறங்கிய உதடுகளில் ......
தூங்கும் மொழிகளின் .....
கனவு ........

மௌனம் .............


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக