புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_m10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10 
72 Posts - 53%
heezulia
உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_m10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_m10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_m10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_m10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_m10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_m10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_m10உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Oct 12, 2011 10:06 am

உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Familypic

பனிரண்டு வயசிலும் எனை இடுப்பில் சுமந்து
கண்கொத்திப் பாம்பாய் என் நல்லது கெட்டதுகளை
எனக்குச்சொல்லிய என் மீது உயிராய் இருந்து
பாசத்தை எனக்கு மட்டும் அளித்த
உம்மாவைக் காணவில்லை
அவளுக்கு இப்போது பேரன் பேத்திகள்
தான் உலகமாயிற்று

தோழி தந்த தின் பண்டத்தை ஒளித்து வைத்து
என் தம்பி ஆசையாய் தின்பான் என்றும்
அங்கே போகாதே அதைச் செய்யாதே...
என் வேலியாய் எனைச் சூழ்ந்து என்னைப் பேணி
அன்புடன் கவனித்த அக்காவையும் காணவில்லை
அவளுக்குத தன வீடு தன்கணவர் மற்றும் தன்பிள்ளைகள்
தான் உலகமாயிற்று

எங்கெல்லாம் சுற்றினாலும் என்னையும் கைசேர்த்து
விளையாட பள்ளிக்கூடம் சினிமா கடைவீதி
பங்கு வைத்து பகிர்ந்து தின்ற பண்டங்கள்
எச்சில் நனைந்த இத்தனை நினைவுகளும்
நட்புடன் பகிர்ந்த நண்பர்களைக் காணோம்
பணியும் பிணியும் பிள்ளைகளும் மனைவியுமாய்
அவர்களின் உலகம் மாறிவிட்டது...

என் தம்பி என் உயிர் அவன் எங்கள் செல்லம்
தன் காசையும் எனக்குத் தந்து செலவு செய்வதை
ஆசையுடன் கண்டு வாஞ்சையுடன் எனை வளர்த்த
அண்ணன் அவனது இரக்க குணமுள்ள அன்பு
இவையெல்லாம் போன இடம் தெரியவில்லை
அவனுக்கு அவன் மனைவி அவன் பிள்ளைகள்
அவனை பதினாறு ஆண்டுகளாக சந்திக்க கூடஇல்லை

நாலணாவுக்கு கடன் தந்தாலும் திருப்பிக் கேட்காத
அத்தா கடையும் இல்லை அவரது அன்பும் இல்லை
நல்லம்மாவின் வெற்றிலை எச்சில் படிந்த
எங்கள் வீ ட்டு சுவர் கூட இன்று இல்லை
திண்ணையில் பாய் விரித்து அமர்ந்து திட்டினாலும்
எனக்கு அரபு பாடத்தை அன்பாய் கற்றுத்தந்த நல்லாப்பா
ஒரு நாளைக்கு பள்ளிக்கு வராவிட்டாலும்
வீட்டுக்கு ஓடிவந்து விவரம் சொல்லி என்னை
அடித்தாலும் அன்பொழுகக் கற்றுத்தந்த ஆசிரியர்கள்
யாரும் இன்று என்னுடன் அப்படி இல்லை...

அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும்
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Aஉறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Bஉறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Dஉறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Uஉறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Lஉறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Lஉறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Aஉறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 10:54 am

அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும்
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...

அருமையான கவிதை. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
எல்லோரும் காலில் சக்கரம் மாட்டிக் கொண்டு பண்பான, பாசமான, அன்பான உலகத்திலிருந்து இப்போது விஞ்ஞானம் என்னும் உலகில் புகுந்து உள்ளோம். இந்த பழைய நினைவுகளை மீண்டும் ஒரு முறை காண இதயம் துடிக்கத்தான் செய்கிறது.எதுவும் இல்லை ஆனால் இருக்கிறது நமது நினைவுகளில் மட்டும்.





கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 12, 2011 10:59 am

அழகான உண்மையான கவிதை ...

அன்பை உங்களுக்கு மட்டும் செலுத்துதல் போதாது என்று உறவினர்கள் அனைவரும் வேறு வேறு ஆட்களுக்கு அன்பு செலுத்த போய் இருக்கிறார்கள் ..எல்லோர் மனதிலும் அன்பு அழியாமல் இருக்கும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Ila
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 12, 2011 12:03 pm



இது தான் உண்மை நிலைமை அண்ணாச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




உறவுகளைக் காணவில்லை - அப்துல்லாஹ் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக