புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
27 Posts - 53%
heezulia
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
17 Posts - 3%
prajai
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
9 Posts - 1%
jairam
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_m10சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 9:32 pm

சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Bisarasvati08oct0416250
வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்றுபெரும் தேவியர்களுக்கு விழா
எடுப்பதையே சரஸ்வதி பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாட்கள்
கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் வீரத்தை தரும் துர்க்கா
தேவிக்காகவும் அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை தரும் இலட்சுமி
தேவிக்காகவும் இறுதி மூன்று நாட்களும் கல்வியை தரும் சரஸ்வதி
தேவிக்காகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜய தசமி
என்றழைக்கப்படுகிறது.

இறுதி நாளான விஜய தசமியில் விவசாய
பொருட்களான ஏர், கலப்பை என்பனவும் கல்விக்கான புத்தகங்கள் அவரவர்கள் தமது
தொழிலகளின் மூலப்பொருட்களை வைத்து பூசை செய்து வழிபடுவார்கள்.
அதுமட்டுமல்லாது புதிதாக தொழில்கள் தொடங்குபவர்கள் இன்று தமது தொழிலை
தொடங்குவார்கள். குழந்தைகளுக்கு அதாவது ஐந்து வயதை அடைந்த அடுத்த வருடம்
பள்ளிக்கு செல்லும் மழலைகளிற்கு ஏடு தொடக்கும் நிகழ்வும் இந்த விஜய
தசமியில் இடம்பெறுவது சிறப்பாக கருதப்படுகிறது. தமது கல்வியை எழுத்தில்
தொடங்கலாம் என்பதை அரிசியில் குழந்தையின் கையை பிடித்து வயதில் மூத்த
அறிவில் சிறந்த ஒரு ஆசானால் "அ, ஆ" என்ற தமிழின் உயிர் எழுத்துக்களை எழுதி
காண்பித்து அன்பாக அதை உச்சரித்தும் சொல்லுவதற்கு சொல்லி கொடுத்து
அவர்களுக்கு அரிச்சுவடி மற்றும் எழுதி பார்ப்பதற்கான பயிற்சி புத்தகம்,
பென்சில் என்பன கொடுத்து விடுவார்கள். மாணவர்கள் அவருக்கு தட்சனை
கொடுப்பார்கள்.

உண்மையில் அந்த நிகழ்வு ஒரு கிடைத்தற்கரிய நிகழ்வு
என்று கூட சொல்லலாம். எனக்கு ஏடு தொடக்கியது எனக்கு நினைவில்லை. எனினும்
ஒட்டுசுட்டான் முன்னாள் அதிபர் திரு சிவசெம்பு ஆசிரியர் அவர்கள் ஏடு
தொடக்கியதாக பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். இப்போது இறந்துவிட்டார்.
கடந்த சில தினங்களாக அவரின் நினைவுகள் என்னை தொட்டு விட்டு செல்வதை
உணரக்கூடியாதக உள்ளது. சிறுவயதில் அவர் எனக்கு ஆசையாசையாக வாங்கி கொடுத்த
சின்ன சைக்கிள் நினைவு வரும்போதெல்லம் அவரும் நினைவு வருவார். சிறுவயது
முதல் பாடசாலை முதன்மை மாணவியாக திகழ்ந்ததும் காலத்தின் கோலத்தால் இடையில்
அறிவு சிதைவடைந்தது துன்பத்தை ஏற்படுத்தினாலும் இன்னும் வயதிருக்கின்றது
என்ற நம்பிக்கை மனதை இன்பக்கடலில் மிதக்க வைக்கின்றது.

ஈழத்தில்
சரஸ்வதி பூசையின் பத்து நாட்களும் பள்ளிகளிலும் கோயில்களிலுமே விசேடமாக
கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். தொழில் நிலையங்களில் பெரும்பாலும் கடைசி
நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள். இரண்டு மூன்று வகுப்பறைகள் சேர்ந்து ஒரு
நாள் எனும் ரீதியில் பள்ளியின் சகல வகுப்பறைகளும் ஆசிரியர்களும் இதில்
கலந்து கொள்வது முக்கியமானதாகும். கடைசி நாள் அவல், சுண்டல், பொங்கல்,
வடை, என்று பாடசாலையில் மாணவர்களாகிய நாம் செய்து பரிமாறுவது வழக்கம்.
எப்படி என்றால் பாடசாலையில் உயர்தரம் படிப்பவர்கள் பள்ளி படிப்பை முடித்து
கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் இதை ஒழுங்கு செய்து ஆசிரியர்களின்
துணையுடன் ஒவ்வொரு பிரிவினர் ஒவ்வொரு உணவு என்ற கோட்பாட்டின் அடிப்படையில்
சமைத்து பாடசாலை மாணவர்கள் ஆசிரியர் அதிபர் எல்லோரும் பரிமாறுவோம்.

விஜய
தசமி முதல் நாள் சரஸ்வதிதேவிக்கு விழா எடுக்கும் இறுதி நாள் மாலை நான்கு
ஐந்து மணியளவில் பாடசாலைக்கு வந்து அடுத்த நாள் சமையலுக்கு தேவையான விறகு,
பாத்திரங்கள், பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து சமையல் செய்யப்போகும்
இடமெல்லாம் துப்பரவு செய்துவிட்டு விளையாடியும் விட்டு வீட்டுக்கு போய்
காலை எட்டு மணியளவில் பாடசாலைக்கு வந்து சமைக்க தொடங்கி மதியம் பன்னிரண்டு
மணியளவில் சமையல் முடித்த பின்னர் வழமையான எமது கலாசார மண்டபத்தில்
பூசைகள் தொடங்கப்பட்டு சரஸ்வதி பூசை தொடங்கிய நாள் வைக்கப்பட்ட கும்பம்
பள்ளியின் கிணற்றுக்குள் சரிக்கப்பட்டு அந்த அந்த நீரை பள்ளியின்
முழுபாகமும் தெளித்து சமைத்த சமையல்கள் கடவுளூக்கு படைக்கப்பட்டு வெள்ளை
புடவை கட்டிய மாணவிகள் சகலகலாவல்லி மாலை பாடல் பாடுவார்கள். (இந்த
நிகழ்வின் சரியான ஒழுங்கு முறை எனக்கு தெரியவில்லை. மன்றத்தின் பொருளாளராக
இருந்ததால் வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக கவனிக்க முடியல்லை.)

பின்னர்
கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஒரு வகுப்பில் ஒரு நிகழ்ச்சி கட்டாயம்
இருக்கவேண்டும் சிறப்பாக இருக்கவேண்டும். இல்லையேல் பள்ளியின்
ஆசிரியருக்கு அன்று அதிபரால் பிரசங்கம் கொடுக்கப்படும். கலை நிகழ்ச்சிகள்
முடிவடைந்த பின் ஏடு தொடக்கும் வைபவம் பள்ளியின் அதிபரால்
நிகழ்த்தப்படும். பின் பிரசாதம் பரிமாறப்படும். அன்று பாடசாலை மாணவர்கள்
அனைவரும் கலாச்சார உடையுடன் சமூகமளிக்கவேண்டும் என்பது பள்ளி அதிபரின்
கட்டாய உத்தரவாகும்.

வீரம், செல்வம், கல்வி வேண்டி
மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் இந்த விழா தமிழர்களின்
சிறப்பான விழாக்களில் ஒன்று. கலாசாரத்திற்கு புகழ்பெற்ற இந்தியாவில்
ஊடகங்களில் மட்டும் காணப்படுவது கவலைக்குரிய விடயம் தான்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 9:35 pm

சரியான நேரத்தில் இந்த தகவல் படிக்க கிடைத்தமைக்கு ரூபனுக்கு நன்றிகள்



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 9:42 pm

சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 838572 சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 678642

avatar
sasikala
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Postsasikala Fri Sep 25, 2009 12:20 pm

சகலகலா வல்லி மாலை இருந்தால் ஜாராவது தந்தால் நல்லது

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 25, 2009 12:25 pm

சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 677196 சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Icon_smile



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Sep 25, 2009 12:26 pm

http://siruvan2.blogspot.com/2009/09/sakalakalavalli-malai-mp3-download.html



சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 12:29 pm

http://www.tamilnation.org/culture/saraswathy.htm

பாட்டும் பொருளும் இருக்கின்றது

avatar
sasikala
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 28/04/2009

Postsasikala Fri Sep 25, 2009 12:32 pm

நன்றிகள் சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 154550 சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 154550 சரஸ்வதி பூசை- மூன்றுபெரும்பெருந்தேவியர்க்கு விழா எடுக்கும் நாள் 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக