புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
16 Posts - 57%
heezulia
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
16 Posts - 2%
prajai
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
9 Posts - 1%
jairam
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கண்ணாடி Poll_c10கண்ணாடி Poll_m10கண்ணாடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:25 am

தினந்தோறும் நீங்கள் எத்தனை முறை கண்ணாடி பார்க்கிறீர்கள்? கணக்குப் பண்ணிப் பாருங்கள். காலை எழுந்ததும் ஒரு முறை! பல் தேய்த்து முகம் கழுவியதும் ஒரு முறை!

ஷேவ் செய்தவுடன் ஒரு முறை! குளித்து தலை சீவும் போது ஒரு முறை! உடையெல்லாம் மாற்றி பவுடர் போட்டு ஆஃபீஸ் கிளம்பும்போது ஒரு முறை!

அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது ஒரு முறை! வீடு வந்து முகம் கழுவியவுடன் ஒரு முறை! ராத்திரி படுக்கப் போகும் போது ஒரு முறை. எண்ணிப் பாருங்கள ஒன்பது முறை.
ஒன்பது ஓட்டைகள் கொண்ட உங்கள் உடம்பை தினம் குறைந்தது ஒன்பது முறையாவது பார்க்கிறீர்கள். பார்த்து ரசிக்கிறீர்கள்.

ஏன்?

அழகு, எல்லாம் அழகு.

இன்றைக்கு இருக்கும் உங்கள் முகம், நேற்றைக்கு இருந்ததில்லை. நேற்றைய முகம் நாளைக்கு இருக்கப் போவதில்லை. தலை நரையெடுக்கும். முகம் தொய்வடையும், சுருக்கம் விழும். ஒரு நாள் செத்தும் விழும்.

இருந்தாலும் கண்ணாடி மீது எத்தனை ஆசை?

காரணம் என்ன? பழக்கம்!

ஒரே ஒரு நாள் கண்ணாடி மீது தூசி படிந்திருந்தாலோ, அல்லது கீறல் விழுந்திருந்தாலோ எப்படி துடித்துப் போவீர்கள்! தாம்தூமெனக் குதித்து, உடனடியாய் சரி செய்வீர்கள்.

பழக்கம்!



குட்டிக் கதை ஒன்று சொல்கிறேன்.

ஒரு சமயம் தேவேந்திரன், பூலோகத்தில் பன்றியாகப் பிறந்தான். சராசரி பன்றிகளைப் போல சேற்றிலே புரண்டான். பல குட்டிகளை ஈன்றான். சாக்கடையில் கிடந்தான். தான் இந்திரன் என்பதையே மறந்து பன்னி யாகவே இருந்தான். இருந்தது!

ஒரு சமயம், நாரதர் அந்தப் பக்கம் போனார். அந்தக் காட்சியைப் பார்த்தார். அவர் மனம் பதைபதைத்தது. இந்திரலோகத்தில் நாட்டிய மாதர்கள் நடனம் ஆட, சகலவல்லமையுடனும், சகல சந்தோஷங்களுடனும் இவன் இருந்த இருப்பு என்ன! இன்றை கீழ்த்தரமான நிலை என்ன!

நாரதருக்கு கண்ணீரே வந்து விட்டது.

நேரடியாய் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டார்.

மகாவிஷ்ணு, புன்னகையுடன் பதில் சொன்னார் இங்கே ஏன் வந்தீர்கள்? இந்திரனிடமே செல்லுங்கள். அவனுக்கு விருப்பம் இருந்தால் தேவலோகத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

உடனே நாரதர் ஓடோடி, சாக்கடைக்கு. .. மூக்கைப் பொத்திக் கொண்டே வந்தார்.

பன்றி அப்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் மலம் தின்று கொண்டிருந்தது!

நாரதர் பதைபதைப்புடன் அழைத்தார்,"இந்திரா, எழுந்து வா! உன் இந்திரலோகத்துக்குச் செல்லலாம்!"

பன்றி பதில் பேசாமல் தன் பணியிலேயே கவனமாக இருந்தது.

"இந்திரா, உன் இந்திரலோகத்திற்கு வா?"

"தின்று முடித்துவிட்டு பன்றி கேட்டது, அந்த லோகத்தில் என்ன இருக்கிறது?"

நாரதர் வேகவேகமாய்ப் பதில் சொன்னார்,"அறு சுவை உணவுகள், நவரத்ன மணிகள், ரம்பை, ஊர்வசி, மேனகா. .. என்று அது ஒரு சொர்க்கபுரியல்லவா. அதன் தலைவன் நீயல்லவா? அங்கு கிடைக்காத பொருளே இல்லையல்லவா?"

பன்றி அதிருப்தியாய் முகத்தைத் திரும்பி நாரதரைப் பார்த்தது. "மெல்ல உருமி விட்டுக் கேட்டது. எல்லாம் சரி, அங்கே நான் தின்ன மலம் கிடைக்குமா?"

எதற்கு இதைச் சொன்னேன் என்றால் பழக்கம். இந்திரன் கூட பன்றியாக இருந்து பழகிவிட்டதால் அதை விட்டு வர மறுக்கிறான்! பழக்கம்!




உங்களுக்கு நான் சொல்ல வந்தது என்ன?

கண்ணாடி பார்க்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. நன்கு பாருங்கள். நிறைய பாருங்கள்.

உங்கள் அழகு முகத்தோடு வேறு ஒன்றையும் அதில் பாருங்கள் என்று தான் சொல்கிறேன்.

காலை எழுந்ததும் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது இன்று பூராவும் நான் சந்தோஷமாக இருக்கப் போகிறேன் என்று சொல்லப் பழகுங்கள்.

பல் தேய்த்து, முகம் கழுவிக் கண்ணாடி பார்க்கும்போது, இன்று நான் யாரையும் கோபிக்கமாட்டேன். என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

ஷேவ் செய்து, கண்ணாடி பார்க்கும்போது இன்றைய கடமைகள் எதையும் பென்டிங் வைக்காமல் முடிக்கப் போகிறேன் என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்று தலை சீவும்போது, இன்று நான் தன்னம்பிக்கையுடன் இருப்பேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

அலுவலகம் கிளம்பும்போது, கண்ணாடி முன் ஒத்திகை பார்ப்பீர்களே அப்போது, தொணதொணனெ யாரிடமும் தண்டமாகப் பேசாது, நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன் என்று தீர்மானம் செய்யுங்கள்.

அலுவலகத்தில் கண்ணாடி பார்க்கும்போது, நான் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று புன்முறுவல் பூத்திடுங்கள்.

அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது இன்று நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்று கண்ணாடி பாருங்கள்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், வீட்டுக்கு வந்தவுடனே, நீங்கள் நிம்மதியாக உணருவீர்கள். அழகாக இருப்பதாகத் தெரிவீர்கள்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், இரவு தூங்கப் போகும்போது, படுத்த கொ"்ச நேரத்திலேயே ஆழ்ந்த நித்திரைக்குப் போய்விடுவீர்கள்.

நிஜ அழகனாய், நிரந்தர அழகனாய் என்றென்றும் தோற்றமளிக்க இதுதான் வழி! ஒரே வழி.



கண்ணாடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 12:33 am

கண்ணாடி 230655



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 12:33 am

நல்லதகவல் முயற்சி செய்து பார்க்கிறேன் பெரியப்பு கண்ணாடி 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 24, 2009 12:33 am

உண்மையைச் சொன்னால் ஓடக்கூடாது!



கண்ணாடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 12:36 am

எனக்கு இது சரிபடாது சாரி எனக்கு கல்யாணமாச்சு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 12:37 am

இதுக்கும் கலியாணத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கு இது யார்வேணுமுன்னாலும் முயற்சிக்கலாமே கண்ணாடி 838572

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 12:43 am

நீங்கள் முயற்ச்சிப்பது எதுக்கு என்று தெரியும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 12:44 am

கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி Icon_question கண்ணாடி 502589

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக