புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
48 Posts - 46%
heezulia
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%
Shivanya
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
12 Posts - 2%
prajai
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
9 Posts - 2%
jairam
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் ...!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 14 Oct 2011 - 13:14

[img]அப்துல் கலாம் ...! Abdulkalam0[/img]

ராமன் கால் பதித்த மண்ணில்
ரகசியமாய் பூத்த இளைஞன் அன்று

ஏழை வம்சத்தின் கோழை மனிதனாய்
மாறாமல் உழைப்பின் கல்விநாயகனாய்

உயர்ந்த எண்ணத்தில் உதிரா மலரைப்போல்
உயர் பதிவி குடிமகனாய் உலவும்

மெய்யான அறிவியலில் விஞ்ஞானியாய்
விண்வெளி மையத்தின் ஏவுகணையில்

எறிகணைகளை ஏந்தி எண்ணற்ற வடிவமாய்
எரிசுகள்வானில் நுழையும் பொக்ரான் சாதனையாளன்

இனிவரும் இளைஞனுக்கு எதிர்கால அறிஞனாய்
இனிதே பூக்கும் அறிவுபெட்டகத்தை திறந்துகாட்டும்

அணையா விளக்காய் நம் அகிலத்தில்
அக்னிச் சிறகுகளில் அடைக்கலம் புகுந்த கலாம்

எழுச்சித் தீபங்கள் ஏற்றும் இந்தியாவில்
இரண்டாயிரத்து இருபதை தந்த தங்கமாய்

இத்தரணியில் அப்புரம் பிறந்தது ஒருபுதிய குழந்தையின்
தந்தையாய் அறநூல் கொண்ட பத்மா பூஷன்

பத்மா விபூஷனாய் நம் பாரதத்தில்
பாரத் ரத்னா விருதை சூடி

பால் பட்ட சமுதாயத்தை பகுத்தறிவூட்டும்
பல்கலை கழமாய் பாரில் வளம் வரும்

ஏ பி ஜே அப்துல் கலாம் மாணவ செல்வங்களின்
மதியை வென்ற விதியின் விஞ்ஞானியாய்

நீங்கள் விதைக்கும் கனவுகள் எல்லாம்
முலைக்கு தருணம்வரை சங்கேமுழங்கு என்ற

சாரீர கடவுளின் சரணடையும் நீ
நூறு கோடி மக்களும் நூலிடையில்

வாழ்லிடையை ஏந்திய அறிவொளியில்
அதிசயங்கள் பல கண்டு ஆட்சி செய்யும்

அரசனாய் வாழ வழிகாட்டுகிறார் நம்
காலா நாயகன் கலாம் ................!






ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 14 Oct 2011 - 13:15

கேட்டவுடம் அவரை பற்றி கவிதை கொடுததற்கு நன்றி ஷாலி....
கவிதை சூப்பருங்க
அன்பு நன்றிகள் முத்தம்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 14 Oct 2011 - 13:18

ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 14 Oct 2011 - 13:19

தங்களுக்காகவே நான் காத்திருந்து இன்று காலையில் இப்பதிவை பதிவிட்டேன். மிக்க நன்றி ரேவதி. ஏதோ எனக்கு தெரிந்த சில விசயங்களி வைத்து எழுதினேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 14 Oct 2011 - 13:22

நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri 14 Oct 2011 - 13:22

கலாம் அவர்களைப் பற்றி மிக அருமையான கவிதை.
ஒவ்வொரு வரியும் அவரின் சிறப்பை உயர்வைக் காட்டுகிறது.

இளைஞர்களின் இதயத்தில் இன்றும் அவர் வீற்றிருக்கிறார் இளஞ்சிங்கமாய் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்துல் கலாம் ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 14 Oct 2011 - 13:22

rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே. நன்றி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 14 Oct 2011 - 13:26

ஹிஷாலீ wrote:
rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே. நன்றி நன்றி நன்றி

nanri.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 14 Oct 2011 - 13:27

உமா wrote:நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆமாம் ரேவதி முதல் பின்னூட்டமே அவளுடையதுதான். இந்த பாராட்டுகள் அனைத்தும் ரேவதிக்கு சமர்ப்பணம். அவர்தான் என்னை எழுத துண்டினார்.

மிக்கன் நன்றி உமா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 14 Oct 2011 - 13:28

உமா wrote:நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி உமா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக