புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
42 Posts - 63%
heezulia
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_m10இந்தியாவின் கல்லறைக் கோயில் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கல்லறைக் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 22, 2008 3:17 am

இந்தியாவில் உள்ள பழைமையான கிறிஸ்தவ தேவாலயங்களில் பல, சுமார் 500 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டவையாக இருந்தாலும்கூட, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்தவ மதம் இந்தியாவுக்கு வந்துவிட்டது. முதன்முதலாக கிறிஸ்துவின் போதனைகளை இந்தியாவில் போதித்தவர், அவரது நேரடிச் சீடரான புனித தோமையார். கேரளத்தின் மலபார் கடற்கரை நகரான கிரேங்கனூருக்கு கி.பி. 52-ல் தோமையார் வந்தார் என்பது கிறிஸ்தவ வரலாற்றறிஞர்களின் கருத்து.

அவர் கேரளத்திலிருந்து தென்கடற்கரையோரமாக கிறிஸ்துவின் போதனைகளை மக்களுக்குப் போதித்தவாறு, சென்னை வரை வந்துள்ளார். சென்னையில் மயிலாப்பூரில் தனது கிறிஸ்தவ மறைபரப்புப் பணிகளைத் தொடர்ந்துள்ளார்.
அப்போது மயிலையை ஆண்டுவந்த ராஜா மகாதேவனின் அன்பைப் பெற்றார் தோமையார். கிறிஸ்தவ மத போதனையைச் செய்துகொள்ள அவருக்கு அந்த மன்னன் அனுமதி அளித்தான். அவரது போதனைகளைக் கேட்க மக்கள் திரண்டனர். மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. மன்னனின் அனுமதியுடன் மயிலைப் பகுதியில் ஒரு தேவாலயத்தை அமைத்து அங்கு வழிபட்டுவந்தார் தோமையார்.

மக்களிடம் அவருக்கு மதிப்பு அதிகரித்துவருவதைக் கண்ட மன்னனின் அமைச்சர்கள், தோமையாரைத் தீர்த்துக்கட்டிவிடத் திட்டமிட்டனர்.
சின்னமலைக் குகையில் மறைந்திருந்த அவர், அருகில் உள்ள பெரிய மலையில் (இப்போதைய புனித தாமஸ் மலை) தனிமையில் பிரார்த்தனை செய்வதுடன் ஓய்வெடுப்பது வழக்கம். அவ்வாறு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது கி.பி. 72-ல் அவர் குத்திக் கொல்லப்பட்டார். அங்கு அவர் இருப்பதை அறிந்த அவரது எதிரிகள் மறைந்திருந்து அவரை ஈட்டியால் குத்திக் கொன்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 22, 2008 3:17 am

அவரது புனித உடல், மயிலாப்பூரில் அவர் கட்டியிருந்த தேவாலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவர் உடலிலிருந்த ஈட்டியின் முனையும் அவரது ரத்தம் தோய்ந்த மண்ணும்கூட அவருடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன. ஆனால், அக் கல்லறையிலிருந்து புனிதப் பொருள்கள், பின்னர் தோண்டி எடுக்கப்பட்டு ஆசியா மைனர் பகுதியில் உள்ள எடஸ்ஸô-வுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. பின் அங்கிருந்து இத்தாலியில் உள்ள ஒர்தானா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. இப்போதும் அவற்றை அங்கே காணலாம்.

மயிலாப்பூரில் தோமையார் கட்டிய தேவாலயம் நாளடைவில் சிதிலமடைந்தது. ஆனால், கி.பி. 1500-களில் இந்தியாவுக்கு வந்த போர்த்துகீசியர்கள், ஏற்கெனவே தோமையார் கட்டியிருந்த தேவாலயம் இருந்த இடத்தில் புதிதாக ஓர் ஆலயத்தை எழுப்பினர். அப்போது அங்கிருந்த கல்லறையையும் புதுப்பித்தனர்.

கடற்காற்றால் பாதிக்கப்பட்டு அந்த ஆலயமும் சிதிலமடைந்ததால், 1896-ல், தற்போது காட்சி தரும் பெரிய ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அப்போது மீண்டும் அக் கல்லறை புதுப்பிக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் அப் புனிதரின் கல்லறையைத் தரிசிப்பதற்கு இடவசதி குறைவாக இருந்தது.
தற்போதைய ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி கடந்த (2003) ஆண்டு தொடங்கியது. அப்போது, புனித தோமையார் கல்லறையும் புதுப்பிக்கப்பட்டது. அதோடு, கல்லறைச் சிற்றாலயமும் கோயிலின் கீழ்ப் பகுதியில் ""சுரங்கக் கோயிலாக'' எழிலுறக் கட்டப்பட்டுள்ளது. 2004, ஜூலை 3-ம் நாள் புனித தோமையார் திருவிழா நாளில், (மறைந்த) சென்னை~மயிலை பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் அதைப் புனிதப்படுத்தினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக