புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_m10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10 
64 Posts - 50%
heezulia
"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_m10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_m10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_m10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_m10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_m10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_m10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_m10"இன்று விளைந்த முத்துக்கள்" Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இன்று விளைந்த முத்துக்கள்"


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 19, 2011 8:02 pm

பள்ளிக்கூடத்துச் சுவர்கள்
வெறுப்பில் வளைந்து நெளிகிறது....
அதன் முதுகில் எல்லாம்
"வயது வந்தவர்களுக்கு மட்டும்".
*********************************
இரவு
தொலைத்துவிடுவது
வெளிச்சத்தை மட்டும் இல்லை.
**********************************
கோவில் தூண்கள்
காதைத் தீட்டிக் கொள்கின்றன...
"ஊர் வம்பு"...ஆரம்பம்.
************************************
சுதந்திர தேசம்...
யார் அனுமதியும் தேவை இல்லை...
"மூச்சு விட" மட்டும்.
***********************************
மரங்களின் அழுகையை
பறவைகள் மொழிபெயர்க்கின்றன...
இலையுதிர்காலம்.
************************************
நீ விலகிய பின்னும்
என்னோடு வந்து கொண்டிருக்கிறது
"என்னுடைய" காதல்.
*************************************
வெறும் கயிறுதான்..
பாம்பாய்த் தெரிகிறது.
கொத்திவிட்டதாய் பயமுறுத்தியும் விடுகிறது.
***************************************
தற்கொலையல்ல! கொலைதான்.
அம்மாவைச் சுற்றிவருகிறது
குழம்பில் கொதித்த கோழியின் ஆவி.
***************************************
பிச்சைக்காரர்களின் "அம்மா....."
வீதியில் உலவும் கடவுள்கள்
காசு போடுகின்றன மகத்தான கருணையோடு.
****************************************
"ஹைக்கூ" எழுத ஆசை.
ஒரு வரி முடிந்துவிட்டது.
கடைசி வரி சிரிக்கிறது என் "ஹைக்கூ"வைப் பார்த்து.
******************************************






aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 19, 2011 8:32 pm

இன்று விளைந்த முத்துக்கள் யாவும் பொக்கிஷமாய் விளைந்துள்ளன
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 19, 2011 8:34 pm

aathma wrote:இன்று விளைந்த முத்துக்கள் யாவும் பொக்கிஷமாய் விளைந்துள்ளன
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்பவும் நன்றி! ஆத்மா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 19, 2011 9:30 pm

பள்ளிக்கூட சுவர்கள் வெறுத்து நெளிவது, கோவில் சுவர்கள் காதை தீட்டிக்கொள்வது.... யாரும் சிந்திக்காக சிந்தனைகள்.

நானும் இவற்றை சிந்தித்ததுண்டு. கவியாக எழுத திறமை வேண்டுமே....
நல்முத்துகள் ரமேஷ் நாகா.. நன்றி



"இன்று விளைந்த முத்துக்கள்" A"இன்று விளைந்த முத்துக்கள்" A"இன்று விளைந்த முத்துக்கள்" T"இன்று விளைந்த முத்துக்கள்" H"இன்று விளைந்த முத்துக்கள்" I"இன்று விளைந்த முத்துக்கள்" R"இன்று விளைந்த முத்துக்கள்" A"இன்று விளைந்த முத்துக்கள்" Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Oct 19, 2011 11:59 pm

மரங்களின் அழுகையை
பறவைகள் மொழிபெயர்க்கின்றன...
இலையுதிர்காலம்

சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"இன்று விளைந்த முத்துக்கள்" Ila
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Oct 20, 2011 9:43 am

அருமையான பதிவு



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Oct 20, 2011 11:53 am

ரொம்பவும் நன்றி! ஆதிரா, இளமாறன், இராஜ்திலக்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 11:57 am

இனி கடைசிவரி சிரிக்காது . அருமையிருக்கு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 20, 2011 12:01 pm

இரவு
தொலைத்துவிடுவது
வெளிச்சத்தை மட்டும் இல்லை.

அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பர் அய்யா! மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Oct 20, 2011 12:04 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா ., அருண்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக