புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயர்ந்த மனுஷிகள் !
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உயர்ந்த மனுஷிகள் !
Friday 21 October 2011 02:12:40 AM
எந்த ஒரு வெற்றிக்கும், ஏதாவது ஒரு வேதனைதான் வேர் வைக்கும். அப்படி ஒரு வேதனையான சூழலில் இருந்துதான் எழும்பி வந்து இருக்கிறார்... சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த சுசிலா அழகப்பன்.
உயர்ந்த மனுஷிகள் !
தூறல் மழைக்கே தொரதொரவென ஒழுகும் வீட்டில்.... தண்ணீருக்கும், கண்ணீருக்கும் இடையில் பிள்ளைகளை வளர்க்கப் போராடியவர், இன்று டைல்ஸ் வீட்டுக்குச் சொந்தக்காரர்! அவரைக் கரையேற்றி இருக்கும் துடுப்புகள்... இஸ்திரிப் பெட்டியும், கவரிங் நகைத்தொழிலும்! மாதம் சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் ஈட்டும் அளவுக்கு இவர் வளர்ந்திருக்கும் கதை... தன்னம்பிக்கை விதை!
''இந்த வளையல்ல ரெண்டு, அந்த வளையல்ல ரெண்டா கலந்து போட்டீங்கனா... தங்கம் தோற்கும் போங்க!''
- நாம் தேடிச் சென்றபோது கஸ்டமரிடம் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகளில் தெரிந்தது, அவருடைய தொழில் சாமர்த்தியம்.
''பல வருஷத்துக்கு முன்ன நான், எங்கப்பா, அண்ணன், ரெண்டு அக்கா... பையில் ஒரு இஸ்திரி பெட்டியோட பர்மாவில் (மியான்மர்) இருந்து அகதிகளா வந்து சென்னையில இறங்கினோம். எங்க போறதுனு தெரியல. கால் போன போக்குல நடந்தோம். வந்து சேர்ந்த இடம், வியாசர்பாடி. பசி மயக்கத்துல ஒரு வீட்டு வாசல்ல நான் விழுந்துட்டேன். தண்ணீர், சாப்பாடு கொடுத்து எங்க கதையைக் கேட்ட அந்த வீட்டுக்காரம்மா, வீட்டு வாசல்லயே பெட்டி போட்டுக்கச் சொன்னாங்க. நானும் அக்காக்களும் வீடுகள்ல துணிகளை வாங்கிவர, அப்பா பெட்டி போடுவாரு. ஏதோ, வயித்தைக் கழுவ வழி கிடைச்ச நிம்மதி எங்களுக்கு''
- மண்ணைப் பிரிந்தாலும், மனம் சோராமல் எழுந்திருக்கிறது அக்குடும்பம்.
''அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிற அழகப்பனுக்கும் எனக்கும் திருமணம் முடிஞ்சது. ஆனா, அவர் மகா குடிகாரர்ங்கிறது, தாமதமாத்தான் தெரிஞ்சுது. அப்பாவும், நானும் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் குடிச்சே தீர்ப்பார். என்னையும், பிள்ளைங்களையும் போட்டு அடிப்பார். தப்பான ஆளு கையில பிடிச்சுக் கொடுத்துட்டேமேங்கற குற்ற உணர்ச்சியில், எங்கப்பா ரொம்ப தளர்ந்து போயிட்டார். ஆனா, நான் மனசு விடல. குழந்தைகளுக்காக அத்தனையையும் பொறுத்துக்கிட்டு, அவங்க பள்ளிக்கூடம் போறதுல எந்தப் பிரச்னையும் வராமப் பார்த்துக்கிட்டேன். சூழலைப் புரிஞ்சுக்கிட்டு நல்லாப் படிச்சாங்க. அவங்க வளர வளர, வறுமையும் வளர்ந்துச்சு. என்னதான் பண்ணலாம்னு மனசால மறுகினப்போதான், தெருவுல பெட்டிக்கடை வெச்சுருந்த ஒரு அம்மா, ஜெயா அருணாசலம் மேடத்தோட 'உழைக்கும் மகளிர் சங்கம்’ பத்தி சொன்னாங்க. எங்களை மாதிரி உழைச்சு சம்பாதிக்கிற பெண்களுக்கு, தொழில் தொடங்க லோன் தர்றதா சொன்னாங்க. அடுத்த நாளே அங்க போயிட்டேன். எங்க இஸ்திரி கடையை பார்த்துட்டு, 400 ரூபாய் லோன் கொடுத்தாங்க...''
- இந்தப் பணம்தான் அவருக்கான ஏணியின் முதல் படி!
''அப்பாவுக்கு புதுசா ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்கிக் கொடுத்தேன். அதன் மூலமாவும் கொஞ்சம் வருமானம் வரும்னு நெனைச்சேன். ஏற்கெனவே இருந்த இஸ்திரி பெட்டியை வெச்சு இஸ்திரி கடை வேலையை நான் தொடர்ந்தேன். என்னோட ஆர்வத்தையும், கஷ்டத்தையும் பார்த்துட்டு, 'எந்த உதவி வேணும்னாலும் தாராளமா கேளுங்க!’னு 'உழைக்கும் மகளிர் சங்க'த்துல சொன்னாங்க! அது, புது உத்வேகத்தை கொடுத்துச்சு. அடுத்தடுத்து நல்ல லாபம் கிடைக்கற தொழிலைத் தேடணும்.... இருக்கறதுக்கு கச்சிதமா, அழகா ஒரு வீட்டை கட்டணும் இப்படியெல்லாம் எண்ணங்கள் உருவாச்சு.
அக்கம்பக்கத்துல இருக்கறவங்க மூலமா... 'கவரிங் நகைக்கடையில நல்ல லாபம் கிடைக்குது'ங்குறத தெரிஞ்சுக்கிட்டேன். 'இதை நாமளும் கையில எடுக்கலாம்... இஸ்திரி கடையையும் இன்னும் விஸ்தரிக்கலாம்'னு திட்டம் போட்டேன். கைவசம் சேமிப்பா இருந்த 200 ரூபாயை முதலீடா போட்டு, கவரிங் நகைகள் வாங்கி, விற்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கஸ்டமர்கள் வட்டம் விரிஞ்சுது.
கிடைக்கற லாபத்துல குடும்பத்துக்குனு ஆகற செலவை தவிர்த்து... அநாவசியமா குண்டுமணி காசுகூட எடுக்கமாட்டேன். லோன் தொகையை திருப்பி அடைக்கறதுலதான் முழு கவனமும். அதனாலயே எனக்கான லோன் தொகையை, 1,000, 2,000னு படிப்படியா அதிகரிச்சுட்டே வந்தாங்க. இப்போ... 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லோன் கூடியிருக்கு. பெட்டி தேய்க்கறதையும் நான் விட்டுடல. இப்போ ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபாய் வரை வருமானம் வருது, இந்த கவரிங் நகை, இஸ்திரி மூலமா!''
- இதைச் சொல்லும்போது அத்தனை உற்சாகம் அந்த உழைக்கும் மனுஷிக்கு!
''இடையில அப்பா இறந்து போயிட்டார். குடியில் இருந்து மீண்டு, சம்பளத்தை என் கையில் கொண்டு வந்து கொடுக்கிற அளவுக்கு, போராடி என் கணவரை மாத்தினது ஒரு பக்கம்... மகன், மகளை காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு கல்யாணம் முடிச்சது இன்னொரு பக்கம்னு... ஓடிக்கிட்டே இருந்த நான், இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா திரும்பிப் பாக்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. எப்பவுமே நான் என்னை நம்புவேன். என் உழைப்பை நம்புவேன். அதுதான் மழைக் காலத்தில் பிள்ளைகளோட வீட்டுக்குள்ளயே நனைஞ்சுட்டுத் தூங்கின என்னை, இப்போ டைல்ஸ் பதிச்ச தார்ஸ் வீட்டை சொந்த மாக்க வெச்சுருக்கு. நம்பிக்கை போதும் வாழ்க்கைக்கு!'' - சுசிலா தேய்க்கும் பெட்டிக்குள் உருளும் நெருப்பு, அவர் மனதிலும் இருக்கிறது... வைராக்கியம் என்ற பெயரில்!
http://www.thedipaar.com/news/news.php?id=35670
Friday 21 October 2011 02:12:40 AM
எந்த ஒரு வெற்றிக்கும், ஏதாவது ஒரு வேதனைதான் வேர் வைக்கும். அப்படி ஒரு வேதனையான சூழலில் இருந்துதான் எழும்பி வந்து இருக்கிறார்... சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த சுசிலா அழகப்பன்.
உயர்ந்த மனுஷிகள் !
தூறல் மழைக்கே தொரதொரவென ஒழுகும் வீட்டில்.... தண்ணீருக்கும், கண்ணீருக்கும் இடையில் பிள்ளைகளை வளர்க்கப் போராடியவர், இன்று டைல்ஸ் வீட்டுக்குச் சொந்தக்காரர்! அவரைக் கரையேற்றி இருக்கும் துடுப்புகள்... இஸ்திரிப் பெட்டியும், கவரிங் நகைத்தொழிலும்! மாதம் சுமார் ஒன்பதாயிரம் ரூபாய் ஈட்டும் அளவுக்கு இவர் வளர்ந்திருக்கும் கதை... தன்னம்பிக்கை விதை!
''இந்த வளையல்ல ரெண்டு, அந்த வளையல்ல ரெண்டா கலந்து போட்டீங்கனா... தங்கம் தோற்கும் போங்க!''
- நாம் தேடிச் சென்றபோது கஸ்டமரிடம் பேசிக் கொண்டிருந்தவரின் வார்த்தைகளில் தெரிந்தது, அவருடைய தொழில் சாமர்த்தியம்.
''பல வருஷத்துக்கு முன்ன நான், எங்கப்பா, அண்ணன், ரெண்டு அக்கா... பையில் ஒரு இஸ்திரி பெட்டியோட பர்மாவில் (மியான்மர்) இருந்து அகதிகளா வந்து சென்னையில இறங்கினோம். எங்க போறதுனு தெரியல. கால் போன போக்குல நடந்தோம். வந்து சேர்ந்த இடம், வியாசர்பாடி. பசி மயக்கத்துல ஒரு வீட்டு வாசல்ல நான் விழுந்துட்டேன். தண்ணீர், சாப்பாடு கொடுத்து எங்க கதையைக் கேட்ட அந்த வீட்டுக்காரம்மா, வீட்டு வாசல்லயே பெட்டி போட்டுக்கச் சொன்னாங்க. நானும் அக்காக்களும் வீடுகள்ல துணிகளை வாங்கிவர, அப்பா பெட்டி போடுவாரு. ஏதோ, வயித்தைக் கழுவ வழி கிடைச்ச நிம்மதி எங்களுக்கு''
- மண்ணைப் பிரிந்தாலும், மனம் சோராமல் எழுந்திருக்கிறது அக்குடும்பம்.
''அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிற அழகப்பனுக்கும் எனக்கும் திருமணம் முடிஞ்சது. ஆனா, அவர் மகா குடிகாரர்ங்கிறது, தாமதமாத்தான் தெரிஞ்சுது. அப்பாவும், நானும் சம்பாதிச்ச பணத்தையெல்லாம் குடிச்சே தீர்ப்பார். என்னையும், பிள்ளைங்களையும் போட்டு அடிப்பார். தப்பான ஆளு கையில பிடிச்சுக் கொடுத்துட்டேமேங்கற குற்ற உணர்ச்சியில், எங்கப்பா ரொம்ப தளர்ந்து போயிட்டார். ஆனா, நான் மனசு விடல. குழந்தைகளுக்காக அத்தனையையும் பொறுத்துக்கிட்டு, அவங்க பள்ளிக்கூடம் போறதுல எந்தப் பிரச்னையும் வராமப் பார்த்துக்கிட்டேன். சூழலைப் புரிஞ்சுக்கிட்டு நல்லாப் படிச்சாங்க. அவங்க வளர வளர, வறுமையும் வளர்ந்துச்சு. என்னதான் பண்ணலாம்னு மனசால மறுகினப்போதான், தெருவுல பெட்டிக்கடை வெச்சுருந்த ஒரு அம்மா, ஜெயா அருணாசலம் மேடத்தோட 'உழைக்கும் மகளிர் சங்கம்’ பத்தி சொன்னாங்க. எங்களை மாதிரி உழைச்சு சம்பாதிக்கிற பெண்களுக்கு, தொழில் தொடங்க லோன் தர்றதா சொன்னாங்க. அடுத்த நாளே அங்க போயிட்டேன். எங்க இஸ்திரி கடையை பார்த்துட்டு, 400 ரூபாய் லோன் கொடுத்தாங்க...''
- இந்தப் பணம்தான் அவருக்கான ஏணியின் முதல் படி!
''அப்பாவுக்கு புதுசா ஒரு அயர்ன் பாக்ஸ் வாங்கிக் கொடுத்தேன். அதன் மூலமாவும் கொஞ்சம் வருமானம் வரும்னு நெனைச்சேன். ஏற்கெனவே இருந்த இஸ்திரி பெட்டியை வெச்சு இஸ்திரி கடை வேலையை நான் தொடர்ந்தேன். என்னோட ஆர்வத்தையும், கஷ்டத்தையும் பார்த்துட்டு, 'எந்த உதவி வேணும்னாலும் தாராளமா கேளுங்க!’னு 'உழைக்கும் மகளிர் சங்க'த்துல சொன்னாங்க! அது, புது உத்வேகத்தை கொடுத்துச்சு. அடுத்தடுத்து நல்ல லாபம் கிடைக்கற தொழிலைத் தேடணும்.... இருக்கறதுக்கு கச்சிதமா, அழகா ஒரு வீட்டை கட்டணும் இப்படியெல்லாம் எண்ணங்கள் உருவாச்சு.
அக்கம்பக்கத்துல இருக்கறவங்க மூலமா... 'கவரிங் நகைக்கடையில நல்ல லாபம் கிடைக்குது'ங்குறத தெரிஞ்சுக்கிட்டேன். 'இதை நாமளும் கையில எடுக்கலாம்... இஸ்திரி கடையையும் இன்னும் விஸ்தரிக்கலாம்'னு திட்டம் போட்டேன். கைவசம் சேமிப்பா இருந்த 200 ரூபாயை முதலீடா போட்டு, கவரிங் நகைகள் வாங்கி, விற்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கஸ்டமர்கள் வட்டம் விரிஞ்சுது.
கிடைக்கற லாபத்துல குடும்பத்துக்குனு ஆகற செலவை தவிர்த்து... அநாவசியமா குண்டுமணி காசுகூட எடுக்கமாட்டேன். லோன் தொகையை திருப்பி அடைக்கறதுலதான் முழு கவனமும். அதனாலயே எனக்கான லோன் தொகையை, 1,000, 2,000னு படிப்படியா அதிகரிச்சுட்டே வந்தாங்க. இப்போ... 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லோன் கூடியிருக்கு. பெட்டி தேய்க்கறதையும் நான் விட்டுடல. இப்போ ஒரு நாளைக்கு சுமார் 300 ரூபாய் வரை வருமானம் வருது, இந்த கவரிங் நகை, இஸ்திரி மூலமா!''
- இதைச் சொல்லும்போது அத்தனை உற்சாகம் அந்த உழைக்கும் மனுஷிக்கு!
''இடையில அப்பா இறந்து போயிட்டார். குடியில் இருந்து மீண்டு, சம்பளத்தை என் கையில் கொண்டு வந்து கொடுக்கிற அளவுக்கு, போராடி என் கணவரை மாத்தினது ஒரு பக்கம்... மகன், மகளை காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு கல்யாணம் முடிச்சது இன்னொரு பக்கம்னு... ஓடிக்கிட்டே இருந்த நான், இப்பத்தான் கொஞ்சம் ஓய்வா திரும்பிப் பாக்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. எப்பவுமே நான் என்னை நம்புவேன். என் உழைப்பை நம்புவேன். அதுதான் மழைக் காலத்தில் பிள்ளைகளோட வீட்டுக்குள்ளயே நனைஞ்சுட்டுத் தூங்கின என்னை, இப்போ டைல்ஸ் பதிச்ச தார்ஸ் வீட்டை சொந்த மாக்க வெச்சுருக்கு. நம்பிக்கை போதும் வாழ்க்கைக்கு!'' - சுசிலா தேய்க்கும் பெட்டிக்குள் உருளும் நெருப்பு, அவர் மனதிலும் இருக்கிறது... வைராக்கியம் என்ற பெயரில்!
http://www.thedipaar.com/news/news.php?id=35670
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|