புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
72 Posts - 53%
heezulia
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
12 Posts - 92%
T.N.Balasubramanian
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_m10"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:47 pm

கடற்கரையில் மணல் வீடு...
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்குக் கேட்பதில்லை
ஒரு குழந்தையின் கனவு உடையும் சப்தம்.
************************************
தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.
***************************************
பூமி சூரியனைச் சுற்றுவதாய் சொன்னீர்கள்..
நிலவோ பூமியை சுற்றுவதாய்.
சூரியன் தன்னைத்தானே சுற்றுவதாய்..
ஊர் சுற்றப் போனதையெல்லாம் விட்டுவிடுங்கள்...
ஒழுங்காய் இருக்கும் ஏதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள்.
எனக்குத் தலை சுற்றுகிறது.
****************************************
குளத்தில் பிரதிபலிக்கிறது...
நிலவின் பிம்பம்.
இன்னும் சிறிது நேரத்தில்
உங்களுக்கும் கேட்கலாம்...
நிலவை மீன் தின்னும் ஓசை.
*********************************************
எல்லோரும்...எப்போதும்
"பாவ மன்னிப்பு" கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..
அவர்கள் செய்த தவறுகளுக்காக.
எண்ணிக்கையின் அளவு பார்த்து ...
மலைத்துப் போகும் இயேசு....
மேலும் நீளமாய்............கை விரித்து...
தலையை சாய்த்து...
சிலுவையில் அறைந்து கொள்கிறார்...ஆழமாய்.
****************************************
நிசப்தம்.....
வெறும் மழையின் சப்தம் மட்டும்...
கூடொன்றிலிருந்து...தலைகாட்டி...
உள்ளிழுத்துக்கொள்ளும் ஒரு பறவை
அவிழ்த்துக் கொண்டிருக்கிறது....
"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தத்தை.
*************************************


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 24, 2011 3:51 pm

அய்யோ எல்லாமே சூப்பர் .! சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 24, 2011 3:53 pm

************************************
தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.
***************************************

****************************************
குளத்தில் பிரதிபலிக்கிறது...
நிலவின் பிம்பம்.
இன்னும் சிறிது நேரத்தில்
உங்களுக்கும் கேட்கலாம்...
நிலவை மீன் தின்னும் ஓசை.
*********************************************


அனைத்தும் மிக அருமை ,, மேல உள்ள இரண்டு கவிதையில் ஏதோ ஒரு ஈர்ப்பு ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 3:55 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ..
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 24, 2011 4:03 pm

அனைத்தும் அருமை அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 4:04 pm

kitcha wrote:அனைத்தும் அருமை அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! கிச்சா.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 24, 2011 4:04 pm

தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.


அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 4:07 pm

முஹைதீன் wrote:தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.


அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகைதீன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 5:23 pm

rameshnaga wrote:
முஹைதீன் wrote:தீபாவளி முடிந்துவிட்டது...
வெடித்து முடித்த பட்டாசின் சிதறல்களை...
கோணியில் பொறுக்குகிறான் ஒரு சிறுவன்...
ஒரு சாண் வயிற்றின் பெரும்பிணி தீர்க்க.
அவனைக் "கொண்டாட" மறந்த
தீபாவளியை நினைத்து....
முகம் சிவக்கிறது சூரியன்.


அழகான வரிகள் சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகைதீன்.


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:35 pm

அத்தனையும் அருமை சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"அச்சம்" என்ற சொல்லின் அர்த்தம்..... Jjji
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக