புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
64 Posts - 50%
heezulia
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலி தராத முத்தம்.... Poll_c10காதலி தராத முத்தம்.... Poll_m10காதலி தராத முத்தம்.... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலி தராத முத்தம்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 6:25 pm

காகங்கள் வீட்டின் மேற்கூரையிலிருந்து
கரைகின்றன.
வீட்டிற்கு விருந்தினர்கள் வரப்போவதாய்
"பக்ஷி சாஸ்திரம்" சொல்கிறது.
அப்பாவிற்கு சந்தோஷம்...
தனது அப்பா..அம்மா வரப் போவதால்.
குழந்தைகளுக்கும் சந்தோஷம்..
கதை சொல்லும் தாத்தா., பாட்டி வரப் போவதால்.
அம்மாவிற்கு அத்தனை இல்லை.
அவரவர் கவலை அவரவருக்கு.
********************************************
ஒரு குருடன் நடந்து வந்து கொண்டிருந்த
பாதையில் எதிர் திசையில் வந்தார் கடவுளும்.
தனக்காக பாதையிலிருந்து விலகாத
ஒருவனைப் பார்த்ததும் கொஞ்சம்
வருத்தமாகிவிட்டது கடவுளுக்கு.
ஒதுங்கி நின்ற கடவுள்...
அவன் தன்னைக் கடந்து செல்கையில்
அறிந்தார்..குருடன் என.
அவனிடம்...தன்னைக் "கடவுள்"
என்று சொல்லிக் கொள்ள முடியாத "கடவுள்"...
அதன்பிறகு---
வாய் திறந்து பேசவே இல்லை யாரிடமும்.
**********************************************
நீர் அருந்திய மேகம்
தவித்து அலைகிறது
மழைக் கனவுகளுடன்.
*************************************************
வாலைச் சுழற்றுகிறது.
தலையைத் தூக்குகிறது.
தொண்டை துடிக்கத் தன்
கேவல்களால்-
எதையோ சொல்ல முயல்கிறது.
அதன் தவிப்பைப் பார்க்கச் சகியாமல்
நான் பேச எழுந்தவுடன்...
தலை திருப்பி வேகமாய் ஓடிவிடுகிறது...
எங்கள் வீட்டுப் பல்லி.
******************************************
கல் சிலையாகி விடுகிறது...
களிமண் பொம்மையாகி விடுகிறது..
சில கோடுகள் ஓவியங்களாகி விடுகின்றன.
வாழ்க்கை அற்ற பொருள்களிலும்...
வாழ்ந்து விடுகின்றன ...
சில கன்வுகளும்..சிலரின் கனவுகளும்.
***********************************************
காற்றை ஓங்கி..ஓங்கி அறைகிறது பூனை.
அதன் கோபத்தில் தெரிகிறது
அதன் காதலி தர மறுத்த முத்தம்.
************************************************

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 24, 2011 6:28 pm

அனைத்தும் அருமை .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

பல கவிதைகளை இணைத்து ஒரே திரியில் உங்கள் பண்புக்கு நன்றி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 24, 2011 6:30 pm

இன்னும் இன்னும் அதிகமா எதிர் பாக்குறேன்.... சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலி தராத முத்தம்.... Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 24, 2011 7:03 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.,
ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 25, 2011 12:36 am

நீர் அருந்திய மேகம்
தவித்து அலைகிறது
மழைக் கனவுகளுடன்

கல் சிலையாகி விடுகிறது...
களிமண் பொம்மையாகி விடுகிறது..
சில கோடுகள் ஓவியங்களாகி விடுகின்றன.
வாழ்க்கை அற்ற பொருள்களிலும்...
வாழ்ந்து விடுகின்றன ...
சில கன்வுகளும்..சிலரின் கனவுகளு


அருமையான சிந்தனை ரமேஷ் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலி தராத முத்தம்.... Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 25, 2011 10:13 am

கல் சிலையாகி விடுகிறது...
களிமண் பொம்மையாகி விடுகிறது..
சில கோடுகள் ஓவியங்களாகி விடுகின்றன.
வாழ்க்கை அற்ற பொருள்களிலும்...
வாழ்ந்து விடுகின்றன ...
சில கன்வுகளும்..சிலரின் கனவுகளும்.
அருமையிருக்கு அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலி தராத முத்தம்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 25, 2011 11:30 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்.,
ரொம்பவும் நன்றி! கிச்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 28, 2011 11:18 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! இளமாறன்.,
ரொம்பவும் நன்றி! கிச்சா.


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Oct 28, 2011 11:35 am

அனைத்தும் அருமை.

நீர் அருந்திய மேகம்
தவித்து அலைகிறது
மழைக் கனவுகளுடன் சூப்பருங்க சூப்பருங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 28, 2011 11:44 am

ரொம்பவும் நன்றி! ஜேன் செல்வகுமார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக