புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
77 Posts - 43%
prajai
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
2 Posts - 1%
M. Priya
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
1 Post - 1%
kargan86
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
10 Posts - 4%
prajai
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
8 Posts - 3%
Jenila
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_m10ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 30, 2011 9:10 am


இந்த கட்டுரை ujiladevi.blogspot என்ற தளத்திலிருந்து எடுக்கபட்டது

சில நாட்களுக்கு முன்பு அவசரமாக என்னை காணவேண்டுமென்று ஒரு பெரியவர் வந்தார் என்னை சந்திப்பதற்கான முன் அனுமதி எதையும் அவர் வாங்கவில்லை என்பதனால் அலுவலகத்தில் இப்போது சந்திக்க முடியாது என்று தடுத்துவிட்டனர் இருந்தாலும் அவர் பிடிவாதம் செய்து சுவாமிஜியை பார்த்துவிட்டு தான் போவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் வேறு வழியே இல்லாமல் இப்படி ஒருவர் அடம்பிடிப்பதாக என்னிடம் சொன்னார்கள் நான் அந்த பெரியவரை வரச்சொன்னேன்

வந்தவர் மிகவும் சந்தோசப்பட்டார் வந்த இடத்தில் உங்களை பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்று வருத்தப்பட்டேன் நல்லவேளை கடவுள் கிருபையால் காணமுடிந்தது என்று சொன்னார் நானும் இவ்வளவு பிடிவாதமாக என்னை பார்த்தே தீருவது என்றிருந்த அவருக்கு நிச்சயம் எதாவது அவசரமான ஆபத்தான பிரச்சனை இருக்கும் என்று நினைத்து என்ன காரணத்திற்காக என்னை காண வந்திர்கள் என்று அவரிடம் கேட்டேன்

சுவாமி என் மருமகள் உண்டாகி இருக்கிறாள் இது தான் மாதம் நீங்கள் எல்லா யோகங்களும் பொருந்தி வரும் ஒரு நாளை குறித்து கொடுத்தால் அன்றைய தினத்தில் குழந்தை பிறக்கும் படி செய்துவிடலாம் அதனால் தான் பிடிவாதமாக காத்திருந்தேன் என்றார் அவர் சொல்லியது பாதி எனக்கு புரிந்தது மீதம் புரியவில்லை என்ன சொல்கிறீர்கள் முகூர்த்தத்திற்கு நாள் குறிக்கலாம் பிரசவத்திற்கு எப்படி நாள் குறிப்பது என்று அவரிடம் கேட்டேன் அவர் அதற்கு விரிவாக விஸ்தாரமாக எனக்கு பதில் சொன்னார் அந்த பதில் என்னை ஆச்சரியம் அடைய செய்தது என்றாலும் மக்களின் அறியாமையை நினைத்து வேதனையாக இருந்தது


ஒன்பது கிரகங்களும் நன்றாக நல்ல இடத்தில் இருக்கும் நாளில் நல்ல பலனை தரக்கூடிய லக்கிணம் ராசி நடைமுறையில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறப்புக்கான நேரம் குறித்து கொடுத்துவிடுவார்களாம் அன்றைய நேரத்தில் சாதாரன பிரசவம் நடை பெறவில்லை என்றாலும் அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையை எடுத்து விடுவார்களாம் அப்படி நல்ல நேரத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்க்கை முழுவதுமே நல்லது மட்டும் தான் நடக்குமாம் இதற்கு மருத்துவ மனைகளும் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுக்கிறதாம்

இது சம்பந்தமாக என் மருத்துவ நண்பர்கள் சிலரை கேட்டேன் அவர்களும் இதை ஒத்துக்கொண்டார்கள் என்ன செய்வது மனிதனை ஜோதிட பைத்தியம் இப்படியெல்லாம் செய்ய சொல்கிறது நாங்களும் வேறுவழி இல்லாமல் செய்கிறோம் என்றார்கள் இதில் சில டாக்டர்கள் உண்மையை மறைக்காமல் வேறொரு விஷயத்தையும் என் காதில் போட்டார்கள்

அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் பத்து பதினைந்து பெண்கள் இருப்பார்கள் இதில் பல பேருக்கு ஒரே நேரம் குறித்து கொடுக்கபட்டிருக்கும் நாங்கள் டாக்டர்கள் என்றாலும் மனிதர்கள் தானே எந்திரமாக இருந்தால் ஒரே நேரத்தில் பத்து வேலையே செய்யலாம் நம்மால் ஆகுமா அதனால் அறுவைசிகிச்சை கூடாரத்திற்கு நோயாளியை காலையிலேயே கொண்டுவந்து படுக்கவைத்து விடுவோம் எல்லா வேலைகளும் துரிதமாக நடைபெறுவதாக காட்டிகொள்வோம்


நோயாளி அரைமயக்கத்தில் இருக்கும்படி பார்த்துகொள்வோம் நிதானமாக ஒவ்வொரு அறுவை சிகிச்சையாக செய்து முடிப்போம் குறித்து கொடுத்த நேரத்துக்கெல்லாம் எதுவும் நடக்காது ஆனால் அந்த நேரத்தில் தான் குழந்தை பிறந்ததாக குறித்து கொடுத்துவிடுவோம் என்றார்

மனித ஆசை தடமாறி போவதனால் எத்தகைய ஒழுங்கினங்கள் எல்லாம் சமூகத்தில் நடைபெறுகிறது பாருங்கள் பணத்திற்காக ஜோதிட சாஸ்திரம் விலை போகிறது அதே பணத்திற்க்காக மருத்துவ சேவை தலைகுனிகிறது இதற்கு மனிதர்களை தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர சம்பந்தப்பட்ட துறைகளை குறைசொல்லி எந்த பயனும் இல்லை

சாஸ்திரத்திற்கு விரோதமாக நேரம் குறிப்பது குறித்த நேரத்தில் நடந்ததாக மருத்துவர்கள் பொய் சொல்வது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் அப்படி குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் நிச்சயமாக அப்படி தான் அதாவது நன்மையை மட்டுமே வாழ்நாளில் அனுபவிப்பதாக இருக்குமா என்று சிலர் கேட்கலாம் அவர்களுக்கு எனது பதில் இது தான் அத்தகைய குழந்தையின் ஜாதகத்தை எடுத்து கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றால் அவர் நல்ல பலனை சொல்வார் நாமும் காது குளிர கேட்கலாம் ஆனால் அது அந்த குழந்தையின் வாழ்வில் முழுமையாக நடைபெறும் என்று சொல்ல முடியாது அல்லது அப்படி எதுவும் நடக்காது


ஒரு மனிதன் பிறந்த நேரத்தை பொறுத்து தான் கிரகங்கள் பலன் தரும் என்கிறீர்கள் கிரகங்கள் நன்றாக இருக்கும் போது தானே அந்த குழந்தையின் பிறப்பு நடைபெறுகிறது அப்போது ஏன் நல்ல பலன் கிடைக்காது என்று சொல்கிறீர்கள் என்று உங்களில் சிலர் நினைக்கலாம் ஒரு மனிதனின் மரணம் என்பது எப்படி இறைவன் சித்தத்தால் நடை பெறுகிறதோ அதே போல தான் ஜனனம் என்பதும் நடக்கிறது

அதாவது ஒரு பெண்ணிற்கு இயற்கையான முறையில் பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பிறக்க வேண்டும் குழந்தையை சுகபிரசவமாக பெறுகிறோமா? அறுவை சிகிச்சையின் மூலம் பெறுகிறோமா? என்பது முக்கியமல்ல பிரசவவலி என்பது இயற்கையான முறையில் உருவானதாக இருக்க வேண்டும் செயற்கை முறையில் வரவழைக்கபட்டதாக இருக்க கூடாது இங்கு நாம் குறிப்பிடும் அறுவை சிகிச்சை முறை என்பது வலியே ஏற்படாமல் வலிய நம்மால் ஏற்படுத்தப்பட்டது ஆகும் இதனால் இறைவன் வகுத்த விதியை நாம் மீறுகிறோம் இது நடைமுறைக்கு உகந்தது அல்ல

இதே போலவே நேரம் குறித்து பெற்றெடுக்கபட்ட குழந்தைகளின் ஜாதகங்களையும் வாழ்க்கையையும் நான் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன் குழந்தையின் அறிவு கூர்மையாக இருக்க வேண்டும் தெளிவாக பேசவேண்டும் என்று கணக்கு போட்டு நேரம் குறித்து பிறந்த குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமலும் தெளிவாக பேச முடியாமலும் இருப்பதை பார்க்கிறேன் பிறந்த நாள் முதல் தகப்பனுக்கு வளர்ச்சியை தவிர வேறு எதையுமே தரக்கூடாது என்று போட்ட கணக்கு திசை மாறி தகப்பன் இல்லாமலே வாழ வேண்டிய நிலைமை குழந்தைக்கு ஏற்பட்டு இருப்பதையும் பாக்கிறேன் தாயும் தகப்பனும் குழந்தையை பாராட்டி சீராட்டுவார்கள் என்று போட்ட கணக்கு தலைகீழாகி கணவனும் மனைவியும் விவாகரத்து வாங்கி பிரிந்து நிற்பதையும் பார்க்கிறேன்


ஜாதகம் எழுதும் போது ஜனனே ஜென்ம செளக்கியானாம் வர்த்தனி குலசம்பதாம் பதவி பூர்வ புண்யானாம் என்று துவங்குவார்கள் அதாவது இந்த ஜாதகன் பிறந்திருக்கும் இடமும் இவன் உடலின் ஆரோக்கியமும் இவன் குடும்ப கெளரவமும் பட்டம் பதவிகளும் எல்லாமே இவனது சென்ற பிறப்பின் பாவ புண்ணிய செயலை பொறுத்தே அமைகிறது என்பது தான் இதன் பொருள் அதனால் நமது கர்மாவுக்கு ஏற்ற பிறப்பு நேரத்தை கடவுள் குறித்து வைத்துள்ளான் அந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் தான் முறையே தவிர நாமே ஒரு நேரத்தை குறித்து அதில் பிள்ளையை எடுப்பது எந்த வகையிலும் முறையாகாது

மேலும் இப்படி செய்ய நினைப்பவர்கள் ஒரு உண்மையை நன்றாக மனதில் வைக்க வேண்டும் நீங்கள் அரும்பாடு பட்டு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்தாலும் கடவுள் தீர்மானித்த நேரத்தில் பிறந்தால் என்ன பலனை குழந்தை பெறுமோ அதே பலனை தான் இந்த நேரத்திலும் குழந்தை பெரும் வேண்டுமானால் நீங்கள் நல்ல பலனை ஜோதிடர் வாயிலும் புத்தக வரியிலும் காணலாமே தவிர நிஜ வாழ்க்கையில் காண முடியாது

இந்த உண்மைகளை எல்லாம் அந்த பெரியவரிடம் சொல்லி விளங்க வைக்க பார்த்தேன் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருந்தது நேரம் குறிப்பதில் குறியாக இருந்தாரே தவிர நான் சொல்லியதை அவர் காதில் வாங்கி கொள்ளவே இல்லை அதனால் என்னால் முடியாது சென்று வாருங்கள் என்று அனுப்பி விட்டேன் நீங்களும் புதியதாக குழந்தைகள் பெற்று கொள்பவர்களாக இருந்தால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் உணராதவர்களுக்கு உணர்த்த பாருங்கள் கேட்க மறுத்தால் விதி விட்டவழி என்று விட்டு விடுங்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  1357389ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  59010615ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Images3ijfஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 9:16 am

நவீன யுகத்தில் இந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எந்த ஜோதிடரும் புதுமைகளையோ, உலகில் மாற்றங்களையோ நிகழ்த்தவில்லை. அனைத்தும் அறிவியலில் சாத்தியமாகிறது. எனவே அறிவியலின் மாற்றங்களையும் ஜோதிடத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள்.



ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 30, 2011 9:20 am

வாங்க சிவா அவர்களே ,வெகு நாள் கழித்துவந்து என் பதிவிற்கு மறுமொழி எழுதியதற்கு நன்றிகள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  1357389ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  59010615ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Images3ijfஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 9:23 am

KESAVAN wrote:வாங்க சிவா அவர்களே ,வெகு நாள் கழித்துவந்து என் பதிவிற்கு மறுமொழி எழுதியதற்கு நன்றிகள்

வணக்கம் கேசவன். நலமா?



ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 9:27 am

பழையன கழிதல். புதியன புகுதல் இயல்பே. தகவலுக்கு நன்றி கேசவன் நன்றி



ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Aஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Aஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Tஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Hஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Iஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Rஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Aஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 9:28 am

Aathira wrote:பழையன கழிதல். புதியன புகுதல் இயல்பே. தகவலுக்கு நன்றி கேசவன் நன்றி

வணக்கம் ஔவையே? நலமா?



ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 30, 2011 9:30 am

சிவா wrote:
KESAVAN wrote:வாங்க சிவா அவர்களே ,வெகு நாள் கழித்துவந்து என் பதிவிற்கு மறுமொழி எழுதியதற்கு நன்றிகள்

வணக்கம் கேசவன். நலமா?
நான் மிகவும் நலமாக இருக்கிறேன், நீங்கள் நலமா?



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  1357389ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  59010615ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Images3ijfஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 9:32 am

KESAVAN wrote:
சிவா wrote:
KESAVAN wrote:வாங்க சிவா அவர்களே ,வெகு நாள் கழித்துவந்து என் பதிவிற்கு மறுமொழி எழுதியதற்கு நன்றிகள்

வணக்கம் கேசவன். நலமா?
நான் மிகவும் நலமாக இருக்கிறேன், நீங்கள் நலமா?

இன்று முதல் நானும் நலம் கேசவன்! சிரி



ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 30, 2011 10:57 am

சிவா wrote:
Aathira wrote:பழையன கழிதல். புதியன புகுதல் இயல்பே. தகவலுக்கு நன்றி கேசவன் நன்றி

வணக்கம் ஔவையே? நலமா?
நலம் அதியனே. எங்கே நெல்லிக்கனி? இரண்டு மாதம் புற வேட்டைக்குச் சென்று திருப்பியுள்ளாய். சிரி

இப்பத்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன் சிவா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 30, 2011 11:08 am

Aathira wrote:
நலம் அதியனே. எங்கே நெல்லிக்கனி?

நெல்லிக்காய் மட்டுமே உள்ளதாம். நெல்லிக்கனி என்று யாரோ உங்களை ஏமாற்றியுள்ளார்கள். இதற்காக நானும் இரண்டு மாதம் அலைந்து திரிந்து இறுதியில் அமெரிக்க நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்ததில் நெல்லிக்காய் மட்டுமே உள்ளதாம். நெல்லிக்கனி வர வாய்ப்பில்லையாம்.



ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக