புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Guna.D | ||||
jairam | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக வாலிபருக்கு மரண தண்டனை - கேரள கோர்ட்டு தீர்ப்பு
Page 1 of 1 •
கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஓடும் ரெயிலில் இருந்து இளம் பெண்ணை கீழே தள்ளிவிட்டு கற்பழித்து கொன்ற தமிழக வாலிபருக்கு திருச்சூர் விரைவு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பெண்கள் பெட்டியில்
கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 23). இவர், கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி மாலையில் பணி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பினார். எர்ணாகுளத்தில் இருந்து சோரனூர் செல்லும் பாசஞ்சர் ரெயிலில் அவர் சென்று கொண்டிருந்தார்.
பெண்கள் பெட்டியில் அவர் சென்றபோது, பெட்டிக்குள் யாரும் இல்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் பெட்டிக்குள் நுழைந்தார். சவுமியாவின் கைப்பையை பறித்ததோடு அவரை கற்பழிக்க முயற்சி செய்தார். ஆனால், சவுமியா எதிர்த்து போராடினார். அதற்குள் வள்ளத்தோல் நகர் ரெயில் நிலையம் நெருங்கியது. எனவே, சவுமியாவை ரெயிலில் இருந்து அந்த வாலிபர் தள்ளி விட்டு தானும் குதித்தார்.
தண்டவாளத்தில் கற்பழித்து
ரெயில் தண்டவாளத்தில் விழுந்ததால் பாறையில் தலை மோதி சவுமியா படு காயமடைந்தார். அப்போதும், அந்த வாலிபர் விடவில்லை.
படுகாயங்களுடன் கிடந்த சவுமியாவை தண்டவாளத்தில் வைத்தே கற்பழித்ததோடு அவரது செல்போன் மற்றும் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டார். சவுமியா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே, ரெயிலில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாகவும் ஒரு நபர் குதித்ததாகவும் வள்ளத்தோல் நகர் ரெயில்வே போலீசில் டாமி, அப்துல் ஆகிய பயணிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், வள்ளத்தோல் நகர் ரெயில் நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் கிடந்த சவுமியாவை ரெயில்வே கேங்மேன் கிருஷ்ணன் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டனர். பின்னர், இரவு 10 மணி அளவில் வடக்கஞ்சேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நிலை மோசமாக இருந்ததால் திருச்சூர் அரசு மருத்துவமனையில் சவுமியா சேர்க்கப்பட்டார்.
தமிழக வாலிபர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, சவுமியா வைத்திருந்த செல்போன் குற்றவாளியை காட்டிக் கொடுத்தது. வயநாடை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் அந்த செல்போன் இருந்தது. அவர் மூலமாக, போனை விற்ற கோவிந்தசாமி (வயது 33) என்ற நபர் சிக்கினார். தமிழ்நாட்டில் சேலத்தில் பிப்ரவரி 3-ந் தேதி கோவிந்தசாமியை போலீசார் கைது செய்தனர். கோவிந்தசாமி, இடதுகை துண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில், அவர் விருத்தாசலத்தை சேர்ந்தவர் என்பதும் ரெயிலில் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் 2004 முதல் 2008 வரை பல முறை தண்டனை பெற்றவர் என்பதும் தெரிய வந்தது.
தீவிர விசாரணைக்கு பிறகு, சவுமியாவை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கற்பழித்ததை கோவிந்தசாமி ஒப்புக் கொண்டார். இதற்கிடையே, 6 நாட்கள் உயிருக்கு போராடிய சவுமியா, பிப்ரவரி 6-ந் தேதி அன்று உயிரிழந்தார். எனவே, கொலை வழக்காக இது மாற்றப்பட்டது.
விரைவு கோர்ட்டில் விசாரணை
இந்த வழக்கை திருச்சூர் விரைவு கோர்ட்டு நீதிபதி ரவீந்திர பாபு விசாரித்தார். கடந்த ஜுன் 6-ந் தேதி அன்று விசாரணை தொடங்கியது. 154 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. கோர்ட்டில், 101 ஆவணங்கள் மற்றும் 43 ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. குற்றவாளி கோவிந்தசாமியிடம் 427 கேள்விகளை நீதிபதி கேட்டார்.
விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வக்கீல், `அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக கருத்தில் கொள்ள வேண்டும்` என்று கோர்ட்டில் தெரிவித்தார்.
மரண தண்டனை
இந்த வழக்கில் கோவிந்தசாமி மீது கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, மரணம் ஏற்படுத்தும் வகையிலான திருட்டு உட்பட பல்வேறு கிரிமினல் பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், திருச்சூர் விரைவு கோர்ட்டு நீதிபதி ரவீந்திர பாபு நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, குற்றவாளி கோவிந்தசாமிக்கு மரண தண்டனை விதித்தார்.
மேலும், குற்றவாளிக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கோவிந்தசாமிக்கு அளிக்கப்பட்டது.
நீதிபதி தனது தீர்ப்பில், `மிருகத்தனமான, குரூரமான முறையில் அந்த பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். மிகவும் கொடூரமாக, பேய்த்தனமாக இந்த குற்றத்தை குற்றவாளி கோவிந்தசாமி செய்துள்ளார். எனவே, எந்தவித கருணையையும் அவருக்கு காட்ட முடியாது` என குறிப்பிட்டார்.
தாயுடன் பேசிய கடைசி நிமிடங்கள்
கொல்லப்பட்ட சவுமியா, கடைசியாக தனது தாயாரிடம் செல்போனில் பேசியிருக்கிறார். வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, மிகவும் பசியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, மகளுக்காக பிரியாணி தயார் செய்து வைத்து காத்திருந்த தாயார், சவுமியாவை சின்னா பின்னமான நிலையில் தான் பார்த்தார்.
ரெயிலில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பிரச்சினை எழுந்ததால், இந்த வழக்கில் கேரள அரசு தீவிர கவனம் செலுத்தியது. வழக்கை விசாரிப்பதற்காக உயர்மட்ட கமிட்டியை அமைத்தது என்பதும் சவுமியா உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் குழுவும் சாட்சி அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
இவனால் தமில் நாட்டிலும் பல பெண்கள் பாதிக்க பட்டுள்ளனர் ஆனால் மானம் கருதி வெளியே சொல்லவில்லை. இவன் மனிதனே அல்ல
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சரியான தண்டனை தான்
- Sponsored content
Similar topics
» பத்திரிகை புகைப்பட கலைஞர் படுகொலை 5 பேருக்கு மரண தண்டனை வங்காளதேச கோர்ட்டு தீர்ப்பு
» ‘அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
» மாணவியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்: ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பு
» ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
» ‘அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது’ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
» சவுதி அரேபியாவில் வினோதம்: பழிக்கு பழியாக வாலிபருக்கு பக்கவாதம் ஏற்படுத்த கோர்ட் தீர்ப்பு..
» மாணவியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்: ஆஸ்திரேலிய கோர்ட்டு தீர்ப்பு
» ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|